<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7096845</id><updated>2011-04-21T14:42:59.731-05:00</updated><category term='eelam'/><category term='உண்மை உண்மையன்றி வேறேதுமில்லை'/><category term='tamilnadu'/><category term='சுஜாதா'/><category term='politics'/><title type='text'>அலைஞனின் அலைகள்: புலம்</title><subtitle type='html'>புலம் பட வாழ்தலும்&lt;br&gt;
களம் தொட ஆடலும்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://pulam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://pulam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>31</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7096845.post-3754494452428889900</id><published>2008-03-08T14:27:00.001-05:00</published><updated>2008-03-08T14:34:53.248-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுஜாதா'/><title type='text'>சந்நதி முருகனுக்கும் கதிர்காமக்கந்தனுக்கும் அரோகரா!</title><content type='html'>&lt;a href="http://bp1.blogger.com/_OBFBfYawg8g/R9LmtQYgidI/AAAAAAAAAlE/1XbE1q8qmok/s1600-h/sujatha1b1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5175452586968386002" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_OBFBfYawg8g/R9LmtQYgidI/AAAAAAAAAlE/1XbE1q8qmok/s400/sujatha1b1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;'சுஜாதா' ரங்கராஜன் இறந்ததற்கு, "துக்கம் கொண்டாடுவது ஏன்?" என்று பதிவு போட்டவர்களைக் கண்டிக்காத பதிவர்களை, வாய்கட்டிப்பூசாரிகள் சிலர் கண்டித்திருக்கின்றார்கள். இப்படியான தர்க்கமற்ற கேள்வி எழுப்புவதற்கும், "தமிழ்ச்செல்வன் இறந்தபோது, இனிப்பினைக் கொடுத்துக் கொண்டாடியவர்களின் செயற்பாட்டினை ரங்கராஜனின் இறப்பிற்குத் துக்கம் கொண்டாடத்தேவையில்லை" என்று முன்னிகழ்வு காட்டிப் போகின்ற - எதிர்நிலைக்காரர்களின் - செயலுக்கும் ஒரேயொரு வித்தியாசம் - எப்பக்கம் நிற்கின்றார்கள் என்பதுதான். அவரவர் ஒருவர் மீதான அவரவர் விருப்புக்கும் வெறுப்புக்குமேற்ப துக்கமோ களிப்போ அடைந்துவிட்டுப்போகிறார்கள். அத்துக்கத்துக்கும் அக்களிப்புக்கும் அவற்றுக்கான அளவுகளுக்கும் அவரவருக்கான காரணங்கள் இருக்கின்றன. இதிலே மற்றவர் போய் கூட்டம் போட்டு, "எதற்குத் துக்கம் கொண்டாடவில்லை?" என்றோ, "எதற்குத் துக்கம் கொண்டாடுகின்றீர்கள்?" என்றோ கேட்க என்ன உரிமையிருக்கின்றதென்று தெரியவில்லை.ஷியா உல் ஹக் விபத்திலே இறந்தபோது, பெனாசிர் பூட்டோ, "என் தந்தையைத் தூக்கிலே போட்டவன் இறந்ததற்கு நான் கவலைப்படவில்லை" என்று சொன்னார். அவரிடம் போய் எதற்காகத் துக்கம் கொள்ளவில்லை என்று கேள்வி கேட்கமுடியுமா?  [&lt;em&gt;இருக்கிற சின்னவாத்தியார்களிலே சில்மிஷம் மிக்கவர்+அதிமிஞ்சியவர் புனையப்பட்ட 'தலைமைவாத்தியார்" அரியணையைக் கைப்பற்றும்வரைக்கும் மட்டுமல்ல, அதற்கப்பாலுங்கூட சுஜாதாவின் இறப்பு நிச்சயமாக தமிழெழுத்துக்கு ஒரு வெற்றிடமே; ஆனால், அவரின் இழப்பிலும்விட, என்னைப் பாதித்த எழுத்தாளர் என்ற வகையிலே ஸ்டெல்லா புரூஸின் இறப்பும் இறப்புக்கான அவரின் காரணமும் என்னைத் தொட்டிருக்கின்றன; அதையும்விட, நாளாந்தம் குண்டுகளாலே இறக்கும் மழமைக்கப்பால் தனது மொழி எதுவென்றே பேசவும் தெரியாத குழந்தைகளின் இறப்பு, ஒரு தந்தை என்றளவிலே என்னைப் பாதித்திருக்கின்றன. கொழும்பிலே குந்திக்கொண்டிருந்து அப்துல் கலாமின் புத்தாண்டு 'சன் டிவி'  செய்தியினை இணையத்திலே பெறமுடியுமா என்றும், ஒபாமாவுக்கு blue c'o'lor தொழிலாளிகளின் வாக்கு கிட்டுமென்று கட்டுரையும், அவுஸ்ரேலியா-இந்தியா கிரிக்கெட் ஆட்டத்திலே யாருக்கு டவுடர் கிழிந்தது என்றும் எழுதும் வாய்கட்டிப்பூசாரிகள், இவற்றினைப் பற்றி ஏன் துக்கம் தெரிவித்து ஓர் இழவிடுகையேனும் தெரிவிக்கவில்லை என்று கண்டனம் தெரிவிக்கச் சொல்லி பதிவுத்திரட்டிகளையோ, தமிழிணையத்திட்டிகளையோ எவரும் இட்டுக் கேட்டதாகத் தெரியவில்லை; கேட்கவும் தேவையில்லை; அவரவர்க்கு அவரவர்க்கானது&lt;/em&gt;]&lt;br /&gt;&lt;br /&gt;"சுஜாதா இறப்பினைக் கொண்டாடுவோம்" என்பது போன்ற இடுகைகள் என்னளவிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதேயிருக்கின்றன. ரங்கராஜனின் இறப்பினைக் கொண்டாடுமளவுக்கு அவரொன்றும் எச்சமூகத்துக்கும் கெடுதலாகச் செய்துவிடவில்லை. 'அவரின் இறப்பினைக் கொண்டாடுவோம்' என்ற வகையிலான கருத்து, அவரின் அண்மைக்காலச் செயற்பாடுகளின் -பிராமணசங்கங்களிலே தலைகாட்டியதன், பிராமணசார்புக்கதையொன்று எழுதியதன் -விளைவானாலும், அஃது அதீதமே. தமிழகத்தின் பார்ப்பனிய அதிகாரத்துக்கு அவரே முதன்மைக்காவலர் என்பதுபோல நிறுத்திக் கொண்டாடுவது தனிப்பட்டவளவிலே எனக்கு எரிச்சலூட்டுகிறது. (&lt;em&gt;'தினமலர்' அந்துமணி ரமேஷுக்கு வக்காலத்து வாங்கும் பதிவர் ஒருவர் சுஜாதாவின் பார்ப்பனியசார்பினைக் கண்டிக்கும்போது, அதை அவரின் கோமாளித்தனம் என்று பார்த்தாலுங்கூட எரிச்சலூட்டுகிறது&lt;/em&gt;). அதேநேரத்திலே, அவரின் இறப்பிற்காகத் துக்கம் சொட்டும் சின்னவாத்தியார்கள், பொடிமட்டைகள், பனையோலைவிசிறிகள், பங்கா கயிறுகள், அடுத்த பிறப்பிலாவது தமிழ்நாட்டிலே அரைஞாண் &amp; பூணூலோடு பிறக்கமாட்டோமா என்ற உள்ளரிப்போடு உலாவும் ஈழத்து வாய்கட்டிப்பூசாரிகள் &lt;strong&gt;சிலரின்&lt;/strong&gt; ஒப்பாரிக்கு அவரின் தலையாலே பிறந்த தன்மையும் ஒரு காரணமாகின்றது என்றால் பொய்யாகாது. &lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் அம்பலத்திலே பணியாற்றிய சந்திரன் என்பவர் "சுஜாதா இறுதிக்காலகட்டத்திலே தான் பிராமணர் என்பதற்காகவே ஒதுக்கப்படுவதாக உணர்ந்தார்" என்று எழுதியிருக்கின்றார்; இஃது உண்மையா என்பதை, சுஜாதாவே வந்து அவரது இறப்பு அஞ்சலிக்கூட்டத்தினைப் பார்த்திருந்தால் அறிந்திருக்கலாம். கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், பார்த்திபன், சுஜாதா பெயரிலே ஆயுட்காப்புறுதி எடுத்திருக்கக்கூடிய அளவுக்கு முதலிட்ட மனுஷ்யபுத்திரன் போன்ற புதுப்பூசாரிகள் பந்தல்போட்டு வைத்த கூட்டத்திலே, சார்ந்தத(ண்ணியி)ன் வண்ணமாகும் சாருநிவேதிதா, ராமகிருஷ்ணன், பழனிச்சாமி சிவகுமார், பேசியபோது தண்ணி போடாததாலோ என்னவோ நிதானமிழந்து கணினியின் உற்பத்தியை சுஜாதாவுக்குத் தாரை வார்த்த ஜெயகாந்தன் இவர்கள் பேசியதெல்லாம் ஸ்ரீரங்கம் அரங்கராஜனை பார்ப்பனர் என்று "ஒதுக்கி" வைத்திருந்தார்களா என்பதற்கு ஒரு பாசிசாயக்காட்டியாகவிருந்திருக்கும். இன்னமும், தன்னைப் பிராமணர் என்று தள்ளிவைத்திருந்தார்கள் என்று சுஜாதா எண்ணியிருந்தால், அவர் பிராமணர் என்பதாலேயே அவர் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்திவரைக்கும் எழுத்து வட்டத்திலே அவரின் அங்கீகாரம் இலகுவாக்கப்படவில்லையா என்பதையேனும் எண்ணிப்பார்த்திருக்கலாம் - குறைந்தது, பிராமணர்சங்கக்கூட்டங்களைத் தவிர்த்திருக்கலாம். நிச்சயமாக, பரமசிவன் போன்ற தமிழ்_சமூக ஆய்வாளர்களே "சுஜாதா எப்படி சங்க இலக்கியத்துக்கு உரை எழுதலாம்?" என்று கேட்டபோது, சுஜாதா அடைந்திருக்கக்கூடிய ஆத்திரத்தினை உணரக்கூடியதாகவிருக்கின்றது; அப்படியாகக் கேட்டவர்கள் மீது ஆத்திரம் எனக்கும் வந்திருக்கின்றது. இலக்கியம் என்றால், உரை எவர் எழுதவேண்டும் கூடாது என்று வகுத்துச் சொல்ல எவருக்கும் அதிகாரமில்லை; வேண்டுமானால், உரையின் சிறப்பினை உரைத்துப்பார்த்து விவாதத்தினை வைத்துக்கொள்ளலாம். (&lt;em&gt;இதே சுஜாதா, வே. சபாநாயகம் கணையாழி இதழ்களைச் சேர்த்து வைத்திருக்கும் ஒரே காரணத்தினாலே மட்டுமே சபாநாயகத்துக்கு அவை பற்றி எழுதத் தகுதியிருக்கின்றது என்று எண்ணிக்கொள்ளக்கூடாது என்று காட்டமாகக் கேட்டதும், பரமசிவன் சுஜாதா சங்க இலக்கியத்துக்கு எப்படியாக உரையெழுதலாம் என்று கேட்ட காலகட்டத்திலேயே நிகழ்ந்தது என்பது முரண்சோகம்&lt;/em&gt;).&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின் எழுத்துநடையையும் பேசப்படும் கருக்களையும் புதுமைப்படுத்தியதிலே, வாசகர்களை ஆர்வமுடன் அதற்கு முன்னான காலத்திலிருந்து மாறுதலான துறைகளிலே தேடி வாசிக்க வைத்ததிலே, சுஜாதாவின் எழுத்தோடு சம்பந்தப்பட்ட ஆளுமை மறுக்கப்படமுடியாதது. அவ்வகையிலே அவரது இழப்பு தமிழ் எழுத்துலகுக்கு - அவர் எண்பதுகளின் பின்னரையிலே, தொண்ணூறுகளின் ஆரம்பத்திலே இறந்திருந்தால் இருப்பதிலும்விட மிகவும் குறைவேயாயினுங்கூட- பெரிதே. நல்லதாகவோ, கெட்டதாகவோ அவர் போட்டு வைத்த பாதையிலே நடை பயின்றெழுந்த எழுத்தாளர்கள் பலர். ஆனால், அவரைப் பற்றிய விமர்சனங்களே வரக்கூடாதென்ற விதத்திலே, "இப்போதுதானா அவரைப் பற்றி விமர்ச்சிக்கவேண்டும்?" என்று கேட்பவர்களுக்கு, 'அண்ணா(த்துரை) இறந்ததன் பின்னாலான தேர்தலின்போது,இறந்தவரைத் 'தெய்வமாக்கி' (sic) வாக்கினைத் திராவிடமுன்னேற்றக்கழகம் பெற்றிடக்கூடாதென்ற விதத்திலே,  'சோ'வும் ஜெயக்காந்தனும் அவரைப் பற்றிப் பேசவில்லையா?' என்ற கேள்விதான் பதிலாகவிருக்கமுடியும். ஒருவரினைப் புனிதப்பசுவாக்கி, குட்டி எல்லைக்காவற்றெய்வமாக மாற்றாதிருக்க அப்படியான  - "பார்ப்பனியன் இறப்பைக் கொண்டாடுவோம்; இறந்ததுக்காகப் பதற்றம் வேண்டாம்" போன்ற எல்லைமீறிய உருப்பெருத்த அபஸ்வரங்கள் அல்லாத - விமர்சனங்களும் அவசியமே. "'கணினி' என்ற பதத்தைக் கண்டுபிடித்தவர் சுஜாதா" என்று உளறிக்கொட்டுகிறார் ஜெயக்காந்தன்; "தமிழுக்குக் கணியகராதி தந்தார்; எழுத்துருக்களை அமைத்தார்" என்ற வகையிலே தட்ஸ்தமிழ் எழுதித்தள்ளுகிறது. (&lt;em&gt;'க்ரியா' தமிழகராதியிலே சுஜாதாவுக்கு பங்களிப்பு இருக்கின்றதென்றாலுங்கூட, இக்கணியகராதி பற்றி யாரேனும் சொல்ல வேண்டும்; 98 இலே கணையாழியிலே "புதுச்சொல் உருவாக்கங்கள் குடிசைக்கைத்தொழில் போல உருவாகுகின்றன; புதுச்சொல் உருவாக்கியிருக்கிறோம்; பரிசினைக் கொடுங்கள் என்பதுபோலப் புறப்பட்டிருக்கிறார்கள்" என்ற வகையிலே எழுதியவர் சுஜாதா; கணனி, கணினி என்பன பயன்பாட்டுக்கு வந்த பின்னும், "வாசகர்களுக்குச் சென்றடைவதற்காக," 'கணிப்பொறி', 'கம்ப்யூட்டர்' என்று தொங்கிக்கொண்டிருந்தவர் அவர்&lt;/em&gt;). "இந்தியாவிலே முதலாவது கணியமைவாக்குப்பொறி அமைத்ததிலே பாரத் நிறுவனத்திலே அவரது பங்களிப்பு என்ன" என்பதுகூடத் தெளிவாகச் சொல்லப்படாமல், அவரை கருத்துமுதல் பொருள்கொண்டு கணியமைத்ததாக ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஓர்குட் குழுமத்திலே சில பிராமண இளைஞர்கள் 'இணையம்' என்ற சொல்லே சுஜாதாதான் உருவாக்கினார் என்று வரலாறு எழுதியிருக்கின்றார்கள் (இங்கே குறிப்பாக, பிராமண இளைஞர்கள் என்று சொல்லக்காரணம், இதைப் பற்றிப் பேசப்பட்ட, குழுமமே ஓர் ஓர்குட் பிராமணர்குழுமம் என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் குழுமம் என்பதாலேதான். இவ்வகையிலேதான், சாதி/ஜாதி முக்கியமாகின்றதென்பது, கொழும்பிலிருந்து -அடுத்தடுத்த தெருக்களிலே தமிழ் இளைஞர்கள் பிடிக்கப்பட்டுக் காணாமற்போகும்போது- அப்துல்கலாமின் புத்தாண்டுச்செவ்வி இணையத்திலே கிடைக்குமா என்று கேட்கும் வாய்கட்டிப்பூசாரிகளுக்குத் தெரியவேண்டும். 'ஜாதி'யும் அறிவும் தமிழகசமூகத்தின் கண்டத்திலே குடுமியின் முதலைப்பிடியும் எவ்வாறு புனைகதையாக அமைக்கப்பட்டு, சமன்பாடு போடப்படுகின்றதென்பதையும் கொஞ்சம் சன் ரிவி நிகழ்ச்சிகளுக்கும் ஆனந்தவிகடனுக்கும் அப்பாலே போயும் பார்த்தாலே பிடிபடும்). சுஜாதாவின் இறப்பின்போது, அவர்மீதான விமர்சனங்களே  வரக்கூடாதென்ற வகையிலும் துக்கம் தெரிவிக்காதவர்கள்மீது கண்டனம் திரட்டிகளும் திட்டித் தெரிவிக்கவேண்டுமென்று அலறுகின்றவர்கள், இப்படியான புனைகதைகளைச் சுஜாதாவின் உடலத்தின்மேலே போ(ர்)த்தி, அவரைத் திருநிலைப்படுத்தி, விமர்சனம் மறுத்த தெய்வவழிபாடுக்கு வழிபோடமட்டுமே உதவுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் பற்றிய வாய்கட்டிப்பூசாரிகளின் தனித்துவமான இன்னொரு புனிதப்பசுவுக்கு இன்னொரு கறவைமுலைபொருத்தும் கதையாகத்தான், "ஈழத்தமிழர்களுக்காக சுஜாதா நெக்குருகினார்" என்ற வகை இடுகைகளும் பின்னூட்டங்களுமிருக்கின்றன. நிச்சயமாக, 'சோ'+இராம்+மாலன் போன்ற இந்தீய(ப்)பத்'திரி'கையாளர்களுக்கும் சுஜாதாவுக்கும் ஈழத்தமிழர்களின் நிலை, கதை, எதிர்வினைகளிலே வெளிப்படையாகவே தெரியும் வேறுபாடுண்டு. அவர், ஈழத்தமிழர் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளிலே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயங்கியதாக (நான் அறிய) ஏதும் ஆதாரமில்லை. ஓரளவுக்கு ஜெயலலிதா அம்மையாரின் வைசூரி ஆட்சியின்போது, தமிழகத்தமிழாராய்ச்சிமகாநாட்டுக்குச் சென்றிருந்த சிவத்தம்பி போன்றோர் பிடிக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்ததைக் கருவாக, களமாகக் கொண்ட, "சிங்களத்தீவினுக்கோர் பாலமமைப்போம்" என்ற கதையை அவர் எழுதியதும், யாழ் நூலகம், ஈழத்தமிழ்க்கவிதை (அவரின் ஈழத்தமிழ்க்கவிதைகள் பற்றிய அறிதல் தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே நின்றுவிட்டன என்பதை அவரின் 'கற்றதும் பெற்றதும்', கானா பிரபாவிற்கான செவ்வி என்பதிலேயிருந்து அறிந்து கொள்ளலாம்) பற்றிய குறிப்புகள் என்பனவும் ஈழத்தமிழர் மீதான அவரின் ஈரத்தனத்தினைக் காட்டுவதாகவேயிருந்தன. அதற்காக -ஈழத்தமிழர் குறித்த மறை உணர்வும் குறைப்புரிதலும் கணிசமாக நிறைந்த 'அறந்தாங்கி அஹிம்ஸாமூர்த்திகளான" 'துக்ளக்+த ஹிண்டு+இந்தியா ருடே" வாசகப்பரசுராமர்களிடையே நிறைய மதிப்பினைப் பெற்றிருந்த -  அவருக்கு நன்றி. [&lt;em&gt;இதையே ஆள்வோர் பின்பலமற்ற வேறு படைப்பாளி எழுதியிருக்கமுடியாதென்றாலுங்கூட, எழுதிய அவருக்கு நன்றி&lt;/em&gt;] ஆனால், இவ்விடத்திலே அவர் ஒரு கரு(க்)கட்டும் கதையாளி என்பதை வசதியாக மறந்துவிடுகிறோம். அவருக்கு -எல்லா எழுத்தாளர்களையும்போலவே - சந்திக்கின்றவர்கள் சொல்லும்/தரும் கருக்களும் சொற்களும் -ஏன் சந்திப்பவர்களுமே- கதைக்கானவைதான். அவருக்கு(ம் மணிரத்தினத்துக்கும்) 'கன்னத்தில் முத்தமிட்டால்" எழுதக் கருவும் (&lt;em&gt;இடைக்காலச்சமாதான ஒப்பந்தமும் புலம்பெயர் பார்வையாளர்கள் தொகையும் இந்தியத்தயாரிப்புக்குத் துணிவினைத் தந்திருந்தால்&lt;/em&gt;) இந்தியாவின் செயற்பாடுகளிலே விமர்சனம் வைக்காத கதைகளும் ஆக்கமுடியுமானால், அவரின் பிரபலத்தோடு அவற்றினைச் செய்ய ஏதும் தடையில்லை [&lt;em&gt;'கன்னத்தில் முத்தமிட்டால்' வெளிவந்த அதே காலத்திலே தடை செய்யப்பட்ட புகழேந்தியின் ஈழம் தொடர்பான 'காற்றுக்கென்ன வேலி'யை இங்கே நினைவுகூர்வோமாக&lt;/em&gt;]. இதுதான் சுஜாதாவின் ஈழத்தமிழர் மீதான அக்கறையின் எல்லை: '"சோராமாலன்" உடனோடு ஒப்பிடும்போது, இவர் 'ஒரு மூட்டை அரிசியையாவது விதைத்தவருக்குத் திருப்பித் தந்தாரே' என்ற நிலைதான்.' நிச்சயமாக, அதற்காகவேனும் நன்றியுள்ளவர்களாக, கொழும்பிலே குந்தியிருந்து இந்தியாவின் ஆளுமைகளுக்காக உருகும் வாய்கட்டிப்பூசாரிகளும் நானும் என்னைப் போன்றவர்களும் இருப்போம் - "தளையசிங்கத்தைக் கிண்டி ஆழமும் முத்துலிங்கத்தை விராண்டி அகலமும் கண்டுபிடித்துத் தமிழகத்துக்குச் சொன்னதற்காக, ஜெயமோகனருக்கு நன்றி உடையவர்கள்போல." ஆனால், நெருக்கடி நிலைகளிலும் தமிழகத்தின் பதிப்பகங்களிலும் படைப்புகளிலும் ஈழத்தமிழர்கள் பற்றி நூல் வெளியிட்ட, வெளியிடும் படைப்பாளிகள் குறைந்தது ஐவரையாவது, இந்த வாய்கட்டிப்பூசாரிகள் சொல்வார்களானால், நன்றியுடைத்திருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மழித்தலும் நீட்டலும் வேண்டாதுலகம்....&lt;br /&gt;..... மூளையில் வரல் ஆற்றுச்சளி கட்டாதவரையில்.&lt;br /&gt;&lt;br /&gt;@ Wandererwaves: Focus&lt;br /&gt;&lt;a href="http://wandererwaves.blogspot.com/2008/03/blog-post.html"&gt;http://wandererwaves.blogspot.com/2008/03/blog-post.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096845-3754494452428889900?l=pulam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pulam.blogspot.com/feeds/3754494452428889900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096845&amp;postID=3754494452428889900' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/3754494452428889900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/3754494452428889900'/><link rel='alternate' type='text/html' href='http://pulam.blogspot.com/2008/03/blog-post.html' title='சந்நதி முருகனுக்கும் கதிர்காமக்கந்தனுக்கும் அரோகரா!'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_OBFBfYawg8g/R9LmtQYgidI/AAAAAAAAAlE/1XbE1q8qmok/s72-c/sujatha1b1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096845.post-4789570110231111178</id><published>2007-12-04T03:00:00.000-05:00</published><updated>2007-12-04T03:25:31.279-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை உண்மையன்றி வேறேதுமில்லை'/><title type='text'>என் எல்லைக்குளிருந்து...."என்ன எண்ணிக்கொண்டு சொன்னீர்கள்?"</title><content type='html'>கடந்த ஒரு கிழமைக்குள்ளே இலங்கை தொடர்பாக வாசித்தவற்றிலே, சிலரின் சில கருத்துகள் தமது கருத்துகளை நியாயப்படுத்த, வாசிக்கின்றவரின் பகுத்தறிவினைப் பகிடி செய்ததாகத் தோன்றின. &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து உற்சாகமாகச் சண்டைபோட்டுக்கொண்டிருக்க உளநிலை இல்லாததாலே, இப்பதிவிலே நக்கலையும் குத்தலையும் தவிர்த்துவிடலாம். குறிப்பான சில விடயங்களை மட்டும் பேச எடுத்துக் கொண்டு, கருத்தாளர்களின் மற்றக்கருத்துகளை, பதிவுநீட்சி, நேரப்பற்றாக்குறை, முக்கியமின்மை, ஒத்துப்போதல் காரணங்களாக விட்டுவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;தவிகூட்டணியின் தனித்தவில் ஆனந்தசங்கரி,&lt;blockquote&gt; "வன்னியிலே கொல்லப்பட்ட பாடசாலை மாணவிகளை ஸ்ரீலங்கா அரசு கொன்றிருக்க நியாயமேயில்லை; இது ஸ்ரீலங்கா அரசின்மீது பழியைப் போட விடுதலைப்புலிகளே கிளப்பிவிட்ட பொய்ப்பிரசாரமேதான்"&lt;/blockquote&gt; என்று பகிரங்கக்கடிதம் விட்டது இதிலே ஒன்று. அவரின் கருத்து என்னவென்றால், ஸ்ரீலங்கா இராணுவம் அவ்வளவு தூரம் ஊடுருவிப் போய்ச் செய்திருக்க முடியாதாம். ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஊடுருவித்தாக்கும் அணி இதே வன்னிக்குள்ளே ஒட்டிசுட்டான்வரை சென்று விடுதலைப்புலிகளின் கேர்ணல். சங்கரை 2001 இலே கொன்றதும் அப்படியாகச் செயற்படும் தேவைகளுக்கான திட்டமிட கொழும்புவட்டாரத்திலே அமர்த்தியிருந்த மறைவிடம் பற்றியும் ஸ்ரீலங்கா செய்திகளிலே வெளிவந்தன. அந்நேரம் ஸ்ரீலங்கா அதிபராகவும் முப்படையின் ஆணையிடுநாயகியாகவுமிருந்த சந்திரிகா குமாரணதுங்கவே தனக்குத் தெரியாமல் இப்படியான மறைவிடமிருந்ததையிட்டு ஆத்திரம் கொண்டதும் செய்திகளிலே வந்திருந்தது. அண்மையிலே கொல்லப்பட்ட மன்னார் கத்தோலிக்கத்துறவியின் கொலைக்கும் இத்தகைய ஊடுருவித்தாக்குதலே காரணமாக வைக்கப்பட்டது. இவற்றையெல்லாம் ஆனந்தசங்கரி பொய்யான செய்தி என்று மறுதலிக்கலாம்; ஆனல், தங்களுடைய மாவீரர் வாரத்திலே வன்னியின் இதயப்பகுதியிலே பாடசாலைமாணவிகளைக் கொல்லும் தேவை -எதையும் செய்யத் துணிந்தவர்கள் என்றுதான் கொண்டாலுங்கூட - எதற்கு விடுதலைப்புலிகளுக்கு இருக்கமுடியும்? இதனை ஆனந்தசங்கரி யோசித்துப் பார்த்திருக்கவேண்டாமா? எத்துணை அவருக்கு விடுதலைப்புலிகளுடன் வெறுப்பிருந்தாலுங்கூட, ஸ்ரீலங்கா அரசை நியாயப்படுத்த தமிழ்மக்களிலே ஸ்ரீலங்கா அரசு இரக்கம் நிறைந்திருக்கின்றது என்பதாக நிறுவ இப்படியாகவா ஓட்டைப்பாத்திரத்திலே தண்ணீர் வார்ப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;அடுத்ததாக, பிரான்சிலே வாழும் எம். ஆர். ஸ்டாலின் என்ற ஞானம் என்ற சின்னமாஸ்ரர் என்ற இராஜேந்திரன் தேசம் இணையத்தளத்திலே கொடுத்த செவ்வி. ஈழத்தின் கிழக்குமாகாணத்தின் நலனைப் பேணுகின்றவராக, வடக்கின் ஆக்கிரமிப்பினை எதிர்ப்பவராகவும் கருணா அம்மானின் தீவிர நியாயப்படுத்துனராகவும் தனது செவ்வியிலே பேசியிருக்கின்றார். பிரான்சிலே வந்திறங்கிய கருணா அம்மானை ஸ்ராலின்தான் ஸ்ரீலங்கா தூதராலய அதிகாரியோடு வரவேற்றார் என்று டிபிஎஸ் ஜெயராஜ் எழுதியதிலிருந்து அண்மைய பாரிசின் தலித் மகாநாட்டின் அமைப்பாளரிலே ஒருவரான அவர்மீது அங்கேயே கிழக்கின் கழுதாவளையிலே இருக்கும் சாதியத்துவத்தினைப் பற்றி கிழக்கின் யோகன் கண்ணமுத்து (அசோக்) பேசி முரண்பட்டதுவரை இணையத்திலே தேட அகப்படுகின்றன. இணையத்திலே வாசித்த இவற்றிலே எவை உண்மை, எவை பொய் எனக்குத் தெரியாது; எவரும் எதையும் வரலாறு என்று எழுதிவிட்டுப்போகலாம் - இங்கே திருகோணமலை பற்றி எம். ஆர். ஸ்டாலின் சொல்லியிருப்பதுபோலவே. அதனால் உறுதிப்படுத்தப்படாத இக்கருத்துகளையும் இங்கே பேச்சுக்கான விடயங்கள் அவையல்ல என்பதாலும் அவற்றினையெல்லாம் இப்பதிவிலே விட்டுவிடுவோம். ஆனால், தான் கிழக்கின்காவலர் என்பதை நிரூபிக்கும் முயற்சியிலே, "அவரது" திருகோணமலையினைப் பற்றி ஓர் அட்டகாசமான தகவலைத் தருகின்றார். அதைப் பார்ப்போம்&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;"ஒரு வரலாற்றுக் குறிப்பை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். 27-04-1977 ஆண்டு கனவான் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுடைய சாம்பல் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட அன்றுதான் முதன் முதலாக வரலாற்றுப் பெருமைமிக்க கிழக்கு மாகாணத்தின் அமைதி குலைத்தெறியப்பட்டது. மூவினங்களும் சேர்ந்துவாழும் அற்புதமான எங்கள் திருகோணமலை இனக்கலவரத்தை அன்றுதான் கண்டது. அன்று தொடங்கிய இரத்தத் துளிகள் இன்றுவரை தொடர்கிறது"  &lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை, புரிந்துகொண்டே சொன்ன புளுகுமூட்டை என்பதா புரியாமலே அவிழ்த்துவிட்ட கோழிக்குஞ்சு என்பதா என்று எனக்குத் தெரியவில்லை. மூவினங்களும் சேர்ந்துவாழும் அந்த அற்புதமான அவரது திருகோணமலை எங்கேயிருந்தது என்று எனக்குத் தெரியாது; ஆனால், நான் பிறந்ததிலிருந்து வாழ்ந்த திருகோணமலையிலே செல்வநாயகத்தின் சாம்பல் கொண்டுவரப்பட்டபோது எனக்கு நடப்பது ஓரளவுக்குப் புரியும் வயதுதான். அதற்கு முன்னரும் என்ன என்ன திருகோணமலையிலே இனத்தினை முன்வைத்து நடந்தன என்பதைக்கூட இணையத்திலே தேடிப் பார்க்கின்றவர்கள் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். கிழக்கிலே சேருவில, கல்லோயா குடியேற்றத்திட்டங்கள் குறித்தும் திட்டமிட்டவகையிலே இனவிகிதாசாரம் அன்றிலிருந்து இன்றுவரைக்குங்கூட மாற்றப்படும் நிலையினைப் பற்றிய ஆதாரத்துடனான கட்டுரைகள் இணையத்திலே நிறையவுண்டு. இவை எல்லாம் நிகழ்ந்திராவிட்டால், தமிழ்த்தேசியம் எதற்காக எழுந்திருக்கப்போகின்றதென்று, மிதக்கும்வெளி சுகுணா திவாகருக்குத் தெரிந்திராவிட்டாலுங்கூட, எம். ஆர். ஸ்டாலினுக்குத் தெரிந்திராமலிருக்க வாய்ப்பில்லை. வாகரை, மூதூர், சம்பூர் என்று தமிழ்மக்கள் துரத்தப்பட்டபின்னால், இன்றைக்கும் அப்படியான குடியேற்றம் கிழக்கிலே இவ்வாண்டிலே, இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கும்போது நடந்துகொண்டிருக்கின்றது. ஸ்ராலின் என்பவருக்கு இது தெரிந்திருக்காதா? இப்படியான குடியேற்றமேதான் எங்கள் திருகோணமலையிலேயும் செல்வநாயகம் அஸ்தி வருவதற்குமுன்னாலே நிகழ்ந்துகொண்டிருந்தது. திருகோணமலையின் இந்துக்கல்லூரிவிடுதிக்கான காணியிலேதான் அந்நேரத்திலேயே கோகர்ண விகாரைக்கு வருகின்றவர்கள் தங்குவதற்கான சங்கபோதி பௌத்தயாத்திரீகர்மடம் அமைக்கப்பட்டது.திருகோணமலை மாவட்டத்தின் பன்குளம் மொரவெவ என்றும் குமரன்கடவை கோமரன்கடவல என்றும் மாற்றப்பட்டதும் மகாவலித்திட்டத்துடனான குடியேற்றங்கள் அல்லைக்கந்தளாயிலே நிகழ்ந்ததும் செல்வநாயகத்தின் அஸ்தி வந்து அனுராதபுரச்சந்தி என்றழைக்கப்படும் கலைமகள் வித்தியாலயம் அல்லது கஞ்சிமடம் பள்ளிக்கூடம் என்ற இடத்திற்குக் கிட்டே கொண்டு வந்தவர்கள் சிறிமாபுர/மகிந்தபுர என்றழைக்கப்படும் குடியேற்றத்திட்டப்பகுதியிலே காரணமேதுமின்றிச் சிங்களக்காடையர்களாலே தாக்கப்படுவதற்குமுன்னாலேதான். ஸ்டாலினுக்குத் திருகோணமலையின் நிகழ்வுகள் பற்றித் தெரியாதென்றால், பேசாமலிருந்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு, அவரது கிழக்கின் காவலர்பிரதேசத்துக்குள்ளே திருகோணமலையையும் சேர்க்கும் அநாவசியமான தேவையில்லை. யாழ்ப்பாணத்தின் மேலாதிக்கத்தாலேயே கிழக்குக்கு இந்நிலை என்று வரையும் ஸ்டாலினின் வாதத்தின்படி பார்த்தால், கல்லோயாத்திட்டத்தினைக் கொண்டு இனவிகிதாசாரத்தினை மாற்ற பாரம்பரியப்பிரதேசங்களிலிருந்து தமிழ், முஸ்லீம்களை விரட்டியதும் தமிழ் என்ற மொழி ரீதியிலான இரண்டாம்பட்சக்குடிமகனாகச் செய்ததும் யாழ்ப்பாணமேலாதிக்கமா? வடக்குமேலாதிக்கத்தின்படிதான் கிழக்கு அமுக்கப்பட்டதென்றால், மட்டக்கிளப்பிலிருந்து வந்து திருகோணமலையைத் தனதென்று உரிமை கொள்ள ஸ்டாலினின் மேலாதிக்கம் எவ்வகைப்பட்டது? கிழக்கிலே யாழ்மேலாதிக்கத்தினைச் சுட்டிக்காட்டுகின்றவர்களும் அதற்குமுன்னாலே யாழ்ப்பாணத்திலேயிருந்து போய்க் குடியேறியவர்கள்தான் என்பதைக் கிண்டி யாராவது பதிவு போடுவார்களாக.  &lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;புரிதலின்றி எழுதப்பட்டதோ என்று தோன்றுவகையிலே சில வரிகளைச் சொல்லும் மூன்றாவது ஆள், மிதக்கும் வெளி சுகுணா திவாகர்; ஈழம் தொடர்பான அவருடைய கருத்து &amp; நிலைப்பாடு(ம் அ. மார்க்ஸின் நிலைப்பாடும்) பிரான்ஸின் ஷோபா சக்தியினதும் அவரது நண்பர்களினதும் வழியான புரிதலே என்பது அவதானித்த வரையிலே என் புரிதல்; நான் தவறாகவுமிருக்கலாம். முன்னர் அவருடைய இடுகையொன்றிலே, ஒரு கவிதையின் பின்னாலே, ஈழம் தொடர்பான சில பின்னூட்டங்கள் நானும் அவரும் குழலியும் எழுதிக்கொண்டது ஞாபகமுண்டு. அவரின் அண்மைய தமிழகத்திலே ஈழத்தின் ஆதரவாளர்கள் குறித்த பதிவிலே சில கருத்துகளோடு முற்றாக உடன்படுகிறேன் (தமிழகத்தின் சில திராவிட அரசியல்வாதிகளின் இரட்டைநிலை); சிலவற்றிலே பேசுவதற்கு எனக்கு விபரம் பத்தாதென்பதும் ஈடுபாடில்லையென்பதும் உண்மை (நெடுமாறனின் சாதி + பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு விருது); சில விடயங்களிலே பேச அவருக்குப் பிடிப்பதில்லையென்பதையும் கண்டிருக்கின்றேன் (நெடுமாறன், அருணாசலம் இவர்களைப் பற்றிச் சாதியச்சார்பாளர்கள் என்ற கருத்தினைத் தெரிவித்த சுகுணாவுக்கு வளர்மதி சிவக்குமாரின் சாதியைச் சொன்னவுடன் மழையிலே அழுதுகொண்டு நடக்கத்தோன்றிவிடுகின்றது - அவர் வெகுகாலமாகப் பக்கத்திலே பார்த்திருந்து அறிந்த ஈழத்தின் இலண்டன் பத்மநாப ஐயர் எதற்கு ஐயர் இன்னும் கொழுவிக்கொண்டிருக்கின்றார் என்ற கேள்வி வரும்வரை). அதனால், இங்கே அவரின் இடுகையிலிருந்து இரண்டு கருத்துகளின் அபத்தம் பற்றிக் கேட்க விரும்புகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;"தமிழ்த்தேசியம்....ஆனால் (ஏன், ஈழத்திலும் கூட) சாதியக் கறைபடிந்த இந்துத்துவச் சார்போடேயே உள்ளது."&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஆதாரம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. பாரிஸின் தலித் மகாநாட்டிலே எம். ஆர் ஸ்டாலினின் பேச்சு மும்பாய் புதியமாதவி சங்கரனுக்குத் தந்த மெய்ஞானம் போலவோ, சத்தியக்கடதாசி என்று நண்பரின் வலைப்பதிவியோ காட்டினாலும் சரிதான். தமிழகத்தின் வர்ணாச்சிரமத்தின் பிரமிட்டுவாழ்நிலைத்தட்டினை அப்படியே ஈழத்துக்கும் நகர்த்தி அதனூடாகப் பார்க்கும் பலரிடமிருந்து வாசிப்பு நிறைந்தவராகத் தோன்றிய சுகுணா திவாகர் கொஞ்சம் விலகி நிலைமைக்கு அண்மித்த கண்ணோட்டத்தோடு பார்த்திருப்பார் என்று எதிர்பார்த்தது தவறோ தெரியவில்லை. தமிழ்த்தேசியம் ஈழத்திலே இந்துக்களை (வேளாள= பிள்ளைமார் சைவர்களை??) மட்டுமேதான் பற்றிப்பிடித்திருக்கின்றதா? ரொக்கிராஜுகளுக்கும் அந்தோனிசாமிகளுக்கும் ஸ்ரனிஸ்லாசுகளுக்கும் சார்ள்ஸ் அன்ரனிகளுக்கும் தமிழ்ச்செல்வன்களுக்கும் சாதியக்கறை படிந்த இந்துத்துவச்சார்போடுதான் அடித்திருக்கிறதா? மேலே ஸ்டாலினின் கருத்தின்பின்னாலே குறிப்பிட்ட மாதிரி, குடியேற்றத்திட்டங்களும் சிங்களமொழிச்சட்டமும் யாழ்ப்பாணத்தின் மேலாதிக்க நோக்கு என்று சத்தியக்கடதாசி பட்டியல் போட்டுக் கட்டுரையிட்ட பல்கலைக்கழகக்கல்வியும் சாதி இந்துக்களைமட்டுமேதான் தாக்கியதா? ஸ்ரீலங்கா இராணுவமும் அப்படியாகத்தான் சாதியம் கேட்டுத் தாக்கியதா? தமிழ்த்தேசியம் இலங்கையிலும் சாதியக்கரை படிந்த இந்துத்துவச்சார்போடேயே உள்ளதாக, தமிழச்சிக்கு எடுத்துச் சொல்லும் சுகுணா எங்களுக்கும் அதற்கான "இராணுவம் துரத்தியபோது, கோவிலுக்குள்ளே சாதி குறைந்தவர்களை இன்ன இடத்திலே இவர்கள் விடவில்லை; ஆகவே, தமிழ்த்தேசியம் சாதிக்கறை படிந்த இந்துத்துவச்சார்போடேயே உள்ளது" என்றது மாதிரியான ஆதாரங்களைத் தந்தால், நாங்களும் தெளிவு பெறலாமே? "தமிழ்த்தேசியம் = இந்துத்தமிழர்", "சிங்களத்தேசியம்=சிங்கள பௌத்தர்" என்பதுபோன்ற சிவசேனா சிந்தனை / HINDRAF Philosophy எப்போது சுகுணாவுக்கும் வந்ததென்று அறிந்தால், நமக்கும் புரிதல் கிடைக்குமென்று நம்பலாம். [தமிழ்த்தேசியவாதிகளிலே சாதியக்கறை படைத்தவர்கள் இருப்பது மறுப்பதற்கில்லை; இல்லாதவர்களும் எத்தனை வீதமென்று இலங்கையிலுஞ்சரி இந்தியாவிலுஞ்சரி எண்ணிப்பார்க்கவேண்டாமா? மற்றப்பக்கம், தமிழ்த்தேசியவாதிகள் அல்லாதவரிடமுமேதான் அதே சாதியக்கறை கிடக்கிறது - இலங்கையிலும் இந்தியாவிலும். ]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய அடுத்த கருத்து:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;"தமிழகத்தில் வசிக்கும் அகதித் தமிழர்கள் குறித்து புலிகளோ புலம்பெயர்ந்த தமிழர்களோ கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை."&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் என்றால், ஈழத்தமிழர்களை வெறுக்கும் தமிழ்நாட்டின் தேசியவாதிகளும் அல்லாத இரட்டைப்படகு பெரியாரிய-தலித்போராளிகளான உங்களைப் போன்றவர்களுங்கூட, திட்டித்தள்ளுகின்றீர்கள். சென்னையிலே தகுந்த ஆவண &amp; அனுமதி அடையாளங்களையும் கையிலே காசையையும் வைத்துக்கொண்டும் வீடெடுக்க, தமிழ்நதி ஈழத்தமிழர் என்ற முகவரியோடு பட்ட க(வி)தையைக் கேட்டு, "வெட்கப்படுகின்றேன்; வேதனைப்படுகின்றேன்" என்று இத்தனை கவிதைகள் வந்த பின்னால், புலம்பெயர் தமிழர்கள் தமிழகத்திலே வசிக்கும் அகதித்தமிழர்கள் பற்றிக் கவலைப்பட்டாலுங்கூட, என்ன செய்ய முடியுமென்கிறார், சுகுணா திவாகர்? ஆழியூரானோ வரவனையானோ போய்ப் பார்த்து எழுதிய கட்டுரைகள், இரவிக்குமார் கட்டுரை வாசித்துத்தான் இப்படியான அகதிகள் நிலையே தமிழகத்திலேயிருக்கும் மக்களுக்கே அப்போது இப்போது தெரிகின்றது?  இந்நிலையிலே, புலம்பெயர்தமிழர்கள் என்ன செய்யமுடியுமென்று எண்ணுகின்றார்? அகதி முகாமிலே இருப்பவர்களுக்கான கெடுபிடிகளின்பின்னால், உதவ விரும்புகின்றவர்கள்தான் உதவமுடியுமா? உதவி பெற விரும்புகின்ற அகதிதான் பெற்றுவிடவோ பெற்றுவிட்டால் "வால் அடையாளம்" சேராமல் இருக்கமுடியுமா? அகதிகளோடு தொடர்புள்ள தன்னார்வ இயக்கமாகக் காட்டிக் கொள்வதை நடத்து செல்வநாயத்தின் மகன் சந்திரஹாசன், சுப்பிரமணியசுவாமியினதும் இந்திய அரசினதும் சட்டைப்பை பொமரேனியன் என்றுதான் ரீடிப்பிலே சில ஆண்டுகளுக்கு முன்னாலே வாசித்த கட்டுரையிலிருந்து உணர்ந்துகொள்ளமுடிகின்றது. எவ்விதத்திலே, ஈழத்தமிழர்கள் உதவ வந்தாலுங்கூட, உதவமுடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமான இயக்கம் சாராத ஈழத்தமிழர்களுக்கே உதவமுடியாமல் நிலமை இப்படியிருக்க,  "தமிழக ஈழ அகதித்தமிழர்கள் குறித்து, விடுதலைப்புலிகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை" என்று எழுதும் சுகுணா திவாகரின் அவசரத்தினை எண்ணித்தான் கவலைப்பட முடிகின்றது. இதுவரைக்கும், விடுதலைப்புலிகள் தமிழக அகதிகள் குறித்துக் கவலைப்படுவது குறித்து வாசனும் ஜெஜெயும் மட்டுமேதான் அதிகம் கவலைப்பட முடியுமென்று எண்ணியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க; இந்த அகதிகளைப் பற்றி சுகுணா திவாகரின் புலம்பெயர்ந்த நண்பர்கள் எத்துணை கவலைப்படுகின்றார்கள்? தமிழகம் வரும்போதெல்லாம், அகதிகளைக் காணச் சென்று என்ன செய்கிறார்கள்? அவற்றினைப் பற்றியும் அறிய ஆவல். இவர்களை மையமாக வைத்து நந்தாவும் இராமேஸ்வரமும் எடுக்கும் படத்துறையினர்தான் கவலைப்படுகின்றார்களா? புன்னகைமன்னனிலே பாலச்சந்தரும் கமல்ஹாசனும் கெட்டவர்களாகக் காட்டிவிட்டுப்போனார்கள். இப்போது, இராமேஸ்வரம் வந்தும் இந்தப்படத்துறையினர் உதவி செய்கிறார்களா? &lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பட்ட நிலையிலே, என்னைப் பொறுத்தமட்டிலே, குறைந்தபட்சம் இந்த அகதிகளேனும் உயிருக்கு அதிகம் அஞ்சாமல், அன்றைய நாளுக்கு நிம்மதியாக இருக்கின்றார்கள்; சொந்த நாட்டிலேயே இடம் பெயர்ந்து உயிருக்கும் உணவுக்கும் அஞ்சுகின்றவர்களுக்கு முதன்மையிடம் உதவுவதிலே கொடுப்பதுதான் புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யக்கூடிய ஒரு தேவையாகவிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது கருத்து, புதியமாதவி சங்கரன் பாரிஸின் தலித் மகாநாட்டிலே கலந்து கொண்டபின்னால், கண்ணை வெளிச்சம் திறந்தது (கூசியது??) என்பதுபோல, கீற்றிலே ஒரு கருத்தரங்கு(ப்பயணக்)கட்டுரை வரைந்திருக்கின்றார். தமிழச்சி, அ. மார்க்ஸின் முன்னுரையோடு வந்த ஈழத்துத்தலித் சிறுகதைகளைப் படித்ததோடு ஈழத்திலே தலித்திய நிலை இதுதான் என்பதுபோல முகவுரை எடுத்து எழுதியதற்கு ஒப்பான கட்டுரை புதியமாதவியனது. ஒரு விமானப்பயணக்கட்டுரைகள் எல்லாம் இப்படியாகத்தான் ஒரு புறப்பார்வையினைத் தரும் ஒரு கருத்தரங்கோடு வருமோ என்று தோன்றுகிறது - புலி ஆதரவுக்கூட்டங்களும் இப்படித்தான்; புலியெதிர்ப்புக்கூட்டங்களும் இப்படித்தான். (இயக்குநர் சீமான் அண்மையிலே கனடாவிலே ஈழத்தமிழர்கள் மத்தியிலே பேசும்போது, "ஈழத்திலே தமிழ்மக்கள்  படும் துயரங்கள் உங்களுக்குத் தெரியாது; தெரிந்தவன் நான் சொல்கிறேன் கேளுங்கள்" என்ற விதத்திலே (சரியான வரிகள் ஞாபகமில்லை என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன்) பேசினார் என்பதை ஒரு நண்பர் சொன்னார்; அதுவல்ல அங்கே முக்கியம், கேட்டுக்கொண்டிருந்த ஈழத்திலேயிருந்து புலம்பெயர்ந்தவர்களும் அவ்வரிகளுக்கு ஓங்கிக் கைதட்டினார்களாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;புதியமாதவியை பாரதிதாசனின் தமிழ்த்தேசியத்தோடு உலகத்தமிழ்-யாஹூ குழுமத்திலே ஐந்தாறு ஆண்டுகளின் பின்னாலே பார்த்திருக்கிறேன்; பதிவுகள்.கொம்மிற்காக மும்பாயிலே ஈழத்தமிழ்த்தேசிய ஆதரவுக்கவிஞர் அறிவுமதியை, அவரின் கருத்தோடோடிச் செவ்வி கண்டு போட்டிருப்பதையும் பார்த்திருக்கின்றேன். இப்போது, மேலே சொன்ன, கருணாவின் காசுகளைப் பாரிசிலே முதலீடு செய்திருக்கின்றார் என்று கருணைதாசன் என்ற ஒருவர் அறிக்கைவிட, அதை மறுத்து, ஆனால், கருணாவின் கிழக்குத்தலைமையை வரவேற்கும் தோழர் எம். ஆர். ஸ்ராலின் ஈழத்திலே சாதியமே இன்றைய பிரச்சனையென்று கரகோஷத்திடையே சுட்டிக்காட்டியதை, ஈழத்தமிழ்த்தேசிய ஆதரவாள தமிழக விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாளவளவன் அறிந்து கொள்ளவேண்டுமென்று புதியமாதவி கண் திறந்து சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, தமிழத்தேசியமேதான் ஈழச்சாதியத்துக்கான அடிப்படைக்காரணம்... அல்லது சுகுணா திவாகர் சொன்னது மாதிரியாக, தமிழ்த்தேசியமே சாதிய அடிப்படையிலான இந்துத்துவாத்தனமேதான்.... சாதிய அடிப்படையிலான இந்துத்துவாத்தனமென்றால், கிழக்கிலே கழுதாவளையிலேயில்லாத, வடக்கின் மேலாதிக்கத்திலே வந்ததாக எம். ஆர். ஸ்ராலின் சொல்லும் தமிழ்த்தேசியமேதான்.... அந்தத்தமிழ்த்தேசியம் வருவதற்குமுன்னால், அல்லது அது அழிந்துபோனால், சாதியமே அறியாத முன்னைய சமாஜவாதி, பருத்தித்துறையின் பெரும்பிறப்பும் கிளிநொச்சியின் குடியிருப்புமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி சொல்லும் அல்லது எம். ஆர். ஸ்ராலின் செல்வநாயகம் அஸ்தி வருவதற்குமுன்னால் கண்ட சமரசம் உலாவும் ஸ்ரீலங்காவின் சாதி, மத, மொழி பேதமற்ற சமுதாயம் நிலவும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்புவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096845-4789570110231111178?l=pulam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pulam.blogspot.com/feeds/4789570110231111178/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096845&amp;postID=4789570110231111178' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/4789570110231111178'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/4789570110231111178'/><link rel='alternate' type='text/html' href='http://pulam.blogspot.com/2007/12/blog-post.html' title='என் எல்லைக்குளிருந்து....&quot;என்ன எண்ணிக்கொண்டு சொன்னீர்கள்?&quot;'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096845.post-4034615817862294139</id><published>2007-11-21T15:11:00.001-05:00</published><updated>2007-11-21T15:23:52.057-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamilnadu'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='eelam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='politics'/><title type='text'>சற்றே சும்மா க/கிடவும் பிள்ளாய்</title><content type='html'>&lt;p align="left"&gt;&lt;object height="355" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/uNQv5YSg_YA&amp;amp;rel=1"&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/uNQv5YSg_YA&amp;rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/p&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-size:85%;"&gt;America is about to enter a presidential election year. Although the outcome is of course impossible to predict at this stage, certain features of the campaign are easy to foresee. The candidates will inevitably differ on various domestic issues - health cre, abortion, gay marriage, taxes, education, immigration - and spirited debates are certain to erupt on a host of foreign policy questions as well........&lt;br /&gt;&lt;br /&gt;Yet on one subject, we can be equally confident that the candidates will speak with one voice. In 2008, as in previous election years, serious candidates for the highest office in the land will go to cosiderable lengths to express their deep personal commitment to one foreign country - Israel-as well as their determination to maintain unyielding U.S. support for the Jewish state. Each candidate will emphasize that he or she fully appreciates the multitude of threats facing Israel and make it clear that, ig elescted, the United States will remain firmly committed to defending Israel's interests under any and all circumstances. None of the candidates is likely to criticize Israel in any significant way or suggest that the United Sates ought to pursue a more evenhanded policy in the region. Any who will probably fall by the wayside"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;-John J. Mearsheimer and Stephen Walt, in the Introduction of their book, "&lt;em&gt;The Israel Lobby and U.S. Foreign Policy&lt;/em&gt;"&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ-கருணாநிதி இடையேயான சிக்கல் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியல் என்பது எனது கருத்து; அவர்களுக்குத் தம்மைத் தக்கித்து வைத்துக்கொள்ளத் தேவைப்படும் உள்நாட்டு அரசியல் ஈழத்தமிழர்களுக்கு அவசியமானதல்ல என்பதும் வெறும் அரசியற்பார்வையாளர் என்பதற்கப்பால், ஈழத்தின் பிரச்சனையையும் உள்ளே ஊறப்போட்டு, உள்ளூரசியலிலே வைகோ என்ன செய்யவேண்டும், கருணாநிதி என்ன செய்யவேண்டும் என்று மூக்கை நுழைத்துக் கருத்துச் சொல்லும் உரிமையும் தேவையும் ஈழத்தமிழர்களுக்கு இல்லை என்பதும் என் உறுதியான நம்பிக்கை. மேலும் நம்பிக்கை என்பதிலும்விட, அப்படித்தான் இருக்கவேண்டுமெனும் கட்டாயத்தேவையென்றே சொல்வேன். (தனிப்பட்ட அளவிலே, ஜெயலலிதா + சோ + ராம் + சுசுவாமி + எஸ்வி சேகர் என்ற மந்தைவரிசையிலே எழுதப்படாத புரிந்துணர்வுடன் இயங்கும் கூட்டணி எக்காலகட்டத்திலும் ஈழத்தமிழர்களுக்குப் பயன் தராதென்ற முழு நம்பிக்கையுள்ளவன்)&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளின் எம்ஜிஆருடனான அருகாமையும் கருணாநிதியின் மற்றைய ஈழ இயக்கங்களுடனுமான (டெலோ குறிப்பாக) அருகாமையுங்கூட கருணாநிதியினை விடுதலைப்புலிகளுடன் முற்றிலும் நெருங்கவிடவில்லை என்பதிலும் ஓரளவுக்கு உண்மையுண்டு. ஆனாலும், ராஜீவ் காந்தி கொலைக்கு முன்னால், ஐபிகேஎப் காலத்திலே கருணாநிதியின் ஈழத்தமிழர் நிலைப்பாடு, விடுதலைப்புலிகளுடனுங்கூட அத்துணை மோசமாக இருக்கவில்லை என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும். &lt;i&gt;(உலகத்தமிழினத்தலைவர் என்ற கோதாவிலே வம்புக்கு கருணாநிதி.எதிர்.பிரபாகரன் என்று நிறுத்தவும் சில உதிரிகள் கமல்.எதிர்.ரஜனி என்ற பாணியிலே நிறுத்தும் குரங்குத்தனத்தினை விட்டுவிடலாம்; அதைக் கருணாநிதியே கணக்கிலே எடுத்திருக்கமாட்டார்)&lt;/i&gt; இன்றைய நிலையிலே, ஈழம் தொடர்பான ஆதரவிலே ஆட்சியிலிருக்கும் கருணாநிதிக்கு இருக்கும் சிக்கல்கள், எதிரணியிலேயிருக்கும் வைகோவுக்கிருக்கும் சிக்கல்களை விட அதிகமானதுதான்; கருணாநிதிக்கு இழக்க ஆட்சியிருக்கின்றது; வைகோவுக்குத் தனிப்பட்டச் சிறைப்படவே வாய்ப்புண்டு. அதனால், ஆட்சியிலிருக்கும் கருணாநிதி, தமிழ்ச்செல்வன் இறப்புக்கு அவ்வசனவொழுக்கினை (கவிதை என்று எழுத ஒப்பமில்லை; அது கவிதையா இல்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகக்கூட முக்கியமற்ற விடயமிங்கே) எழுதியதும் தொடர்ந்து "தமிழிரத்தத்தொடர்பு" &lt;i&gt;(இவ்விதமான உணர்ச்சிப்பேச்சுகள் தனிப்பட இப்போதெல்லாம் எனக்குப் புல்லரிக்கவோ ஹாப் அரிக்கவோ செய்வதில்லை என்றபோதுங்கூட)&lt;/i&gt; பற்றிப் பேசியதும் வைகோ தமிழ்ச்செல்வன் நினைவுப்பேரணியிலே கலந்ததிலும்விடப் பெரியவிடயமென்பதிலே எனக்கேதும் சந்தேகமில்லை. [தனிப்பட்ட, வைகோவினைக் கருணாநிதியினைவிட எனக்குப் பிடிக்கும் என்பதினையும் இவ்விடத்திலே சொல்லிக்கொள்ளவேண்டும்; அவர் ஜெஜெ என்றவரிடத்திலே சேர்ந்திருப்பது பிடிக்கவில்லையென்றபோதுங்கூட, அஃது அவருடைய உள்ளூர் அரசியலென்பதினாலே, எனக்கேதும் சிக்கலில்லை; திருமாவளவன் தமிழகத்தின் தலித் நலனுக்கான எவரோடு கூட்டுச்சேரவேண்டுமென்று சொல்ல எனக்கு உரிமையோ அருகதையோ இல்லை என்பதிலுள்ள தெளிவே இங்குமுண்டு. வைகோவின் நிலையிலே கருணாநிதியிருந்திருப்பின், பதினெட்டு மாதகாலம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்ததுக்காகச் சிறையிலே இருந்திருக்க ஆயத்தமாகவிருந்திருக்கமாட்டார் என்பதும் என் தனிப்பட்ட புரிதல்].&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்கள் &lt;i&gt;(ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டென்பதாலே, என் கருத்தே இங்கே)&lt;/i&gt;, தமிழ்நாட்டின் உள்ளூர் அரசியலிலே யார் என்ன செய்யவேண்டும் என்று வாயைத் திறக்காதிருத்தல் உத்தமம் என்று சொல்லமாட்டேன்; உத்தமத்திலும் உத்தமம் என்றே சொல்வேன். ஈழத்தமிழர்களுக்கு(ம் விடுதலைப்புலிகளுக்கும்) தமிழகத்தின் நலன்விரும்பிகள் ஆதரவினை இந்தியத்தேசியவாதப்பூதத்தினைக் கிளப்பிப் பயமுறுத்தும் பத்தி(ரிகை)யாளர்களையும் அரசியல்வாரிகளையும் அரசியல்வங்கரோத்துகளையும் மீறித் தரும்போது, இதுவரை நாள் ஈழத்தமிழர்களோ விடுதலைப்புலிகளோ என்ன செய்யவேண்டுமென்று சொல்லி நான் வாசிக்கவில்லை. அப்படியாக, "அரிவுரை" சொல்வதெல்லாம், இந்து ராம் அன் கோவும் அவற்றினையொத்த தமிழகத்திலேயே அடையாளமற்ற அரசியல் உதிரிகளுமேதான். இத்தகு பெருந்தன்மையான போக்கினை ஈழத்தமிழர்களிலே சிலர் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அவர்களின் குறைப்பார்வை, ஈழத்தமிழர்களை ஆதரிப்பதாலே (&lt;em&gt;அல்லது தாம் ஆதரிக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதாலே&lt;/em&gt;), ஈழத்தமிழர் நலன்விழை தமிழக அரசியல்வாதிகள் "இதைச் செய்யவேண்டும், இதைச் செய்யக்கூடாது" என்று தமிழக உள்ளூர் அரசியலிலே மூக்கினை நுழைக்கும் நிலைக்கு உள்ளாக்குகின்றது. தமிழகத்தின் அரசியற்கூட்டணிகள், கூத்தணிகள், கூற்றணிகளைப் பற்றி ஈழத்தமிழர்களுக்கு, வெறும் தம் நலனைப் பிணைத்துக்கொண்டு காண் அரசியற்பார்வையாளர்களாக - 'புஷ் ஈராக்கிலே என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது' என்று சொல்வதுபோல- கருத்துகள் இருப்பதிலே தவறில்லை; ஆனால், அதற்குமேலே, "ஈழத்தமிழர் நாம் சொல்கிறோம், கருணாநிதி சரி/பிழை; வைகோ பிழை/சரி" என்று பேச உரிமையுமில்லை; நடைமுறைத்தக்கித்தலுக்கு, அப்படிப்பேசுவது நலனானதுமல்ல. ஈழத்தமிழர்கள் அல்லர், தமிழகத்துத்தேர்தல்களிலே வாக்குகளை இடுகின்றவர்கள் என்பதை நாம் தெளிவாக உணரவேண்டும்; அப்படியாக இட்டாலுங்கூட, தமிழகத்திலிருக்கும் தமிழர்கள் எண்ணிக்கையோடு பார்க்கும்போது, நாம் எதையும் எம் சொந்த விருப்புவெறுப்புக்கருத்துகளினாலே மட்டும் சாதித்துவிடமுடியாதென்பதையும் உணரவேண்டும். தமிழகத்தேர்தல்களிலே வாக்கிடுகின்றவர்கள், தமிழ்வலைப்பதிவுத்தமிழர்களல்ல; ஈழத்தமிழர்கள் (&amp;amp; அவர்களின் நலன்விரும்பிகள்) தன்னலன் பேணும் திட்டங்களை வெற்றி பெறச்செய்ய தம் நலன்களுக்கு எதிரானவர்களுக்குச் சமனான தொகையிலேயிருப்பது வலைப்பதிவுகளிலே மட்டுமே இன்றைய நிலையிலே சாத்தியப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிலையிலே, எமது முக்கியமான தேவை, தமிழகத்திலே எப்படியாக ஈழத்தமிழர்நலன்விழைசக்திகள் பலம் பெறுகின்றன என்பதிலேயிருக்கவேண்டுமேயொழிய, தமிழகத்தின் ஈழத்தமிழர்நலன்விழைசக்திகள் தமக்குள்ளே தமிழகத்தின் உள்ளூராட்சியிலே என்ன நிலைப்பாடுகள், எவ்விதமான கூட்டணிகள் கொண்டிருக்கவேண்டுமென்பதல்ல. சுசுவாமி, 'இந்து' ராம் போன்ற கொள்கையளவிலான ஈழ எதிர்ப்புசக்திகள் எப்படியாக தமிழக மக்களிடையேயும் இந்தியாவின் இலங்கை தொடர்பான செயலளவிலேயும் குரலிழந்து பலமிழந்து ஓரங்கட்டப்படவேண்டும் என்பது முக்கியமேயொழிய, கருணாநிதி/வைகோ/ராமதாஸ்/திருமாவளவன் எப்படியாகக் கூட்டணி தம் உள்ளூர் அரசியலுக்காகக் கொண்டிருக்கின்றார்கள் என்பதிலல்ல. சொல்லப்போனால், ஆளும் கட்சிகள் &amp;amp; எதிர்க்கட்சிகள் என்று இருபுறங்களிலும் ஈழத்தமிழர்கள்நலன்பேணுகின்றவர்கள் இருப்பதும் மேன்மையே; ஈழத்தமிழர்களின் நலன் ஒரு பக்கத்துக்குரலாகக் கூர்மைப்படுத்தப்படும் அவலம் குறைகின்றது. நெடுமாறன் கருணாநிதியினை ஆதரிக்காமல், சுப. வீரபாண்டியன் கருணாநிதியினை ஆதரித்தாலுங்கூட, ஈழத்தமிழர்கள் விடயத்திலே அவர்களிருவரும் காட்டும் குரலின் ஒத்திசைப்பிலே எவ்விதப்பிசிறுமிருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தளவிலே என் விருப்பு வெறுப்புகள் தமிழக அரசியல் குறித்தும் அதன் கட்சிகள் குறித்தும் எதுவாகவுமிருக்கலாம்; மாயத்தேவர் &amp;amp; நாராயணசாமி எம்ஜிஆருடன் கூட்டுச்சேரவேண்டுமா இல்லையா என்பதிலிருந்து, சிவாஜிகணேசன் தனிக்கட்சி தொடங்கியிருக்கத்தான் வேண்டுமா, திருமாவளவன்&amp;amp;ராமதாஸ் ஆகியோர் குஷ்புவினைத் தாக்கியிருக்கவேண்டுமா என்பவை ஊடாக, கனிமொழி, சல்மா அரசியலிலே இறங்கியிருக்கவேண்டுமா, திருமாவளவன் பார்ப்பனியசடங்குகளைச் செய்யவேண்டுமா, ரவிக்குமார் தொடர்ந்து பெரியாரைத் தாக்கத்தான் வேண்டுமா என்பதுவரை எனக்கு ஆயிரம் தனிப்பட்ட கருத்துகள் தமிழக அரசியல் குறித்து இருந்திருக்கின்றன; இருக்கின்றன. ஆனால், ஈழம் குறித்து வரும்போது, நான் அமெரிக்க "liberal, but not progressive" உயூதனாகிறேன் - &lt;b&gt;"Anything, but israel"&lt;/b&gt;; பாரதியும் டென்ஸியாவோ பிங்கும் சேரச்சொன்னால், "எலியைப் பிடிக்கக்கூடிய பூனை (&lt;em&gt;எம்மைத் தாக்காதவரைக்கும்&lt;/em&gt;) எந்த நிறம் இருந்தாலும்-அவை யாவும் ஒரே தரமன்றோ இந்த நிறம் சிறிது என்றும்-இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ? வண்ணங்கள் வேறுபட்டால் -அதில் மானுடர் வேற்றுமையில்லை எண்ணங்கள் செய்கைகள் எல்லாம்-இங்கு யாவருக்கும் ஒன்றெனல் காணீர்." "ஏசியன் ரிபியூன்" ராஜசிங்கம், பாரிஸ் தலித்மகாநாடு ஸ்டாலின், பேச்சுவார்த்தை நடக்கவேண்டும் என்று சொல்லும் விழாவிலேயே ஆயுதம் கையளிக்கும் அமெரிக்கத்தூதுவர், "“Brigadier” Thamilchelvan, The “Smiling” Face of LTTE" என்று வெளியான கட்டுரையை"Direct Hit" என்று வெளியிடும் Frontline, கடந்த ஓராண்டிலே 4000 விடுதலைப்புலிகள் இறந்தார்கள் என்ற இந்திய உளவுத்தாபனம்சார் அறிவுக்குளத்தின் கணக்கெடுப்பினை வெளியிடும் outlook, ஈழத்தமிழர்களின் கடவுட்சீட்டுகள் பற்றிய கருத்தின்மேலே கேள்வியெழுப்பினால், "எனது இந்தியா; எனது தேசம்" என்று 180 பாகையிலே வாதத்தினைத் திருப்பும் தமிழ்ப்பத்திரிகையாளர்கள் இப்படியானவர்கள்/வை பற்றிய செய்திகளை வாசிக்கும்போது, நான் தொடர்ச்சியாக, &lt;a href="http://www.lrb.co.uk/v28/n06/mear01_.html"&gt;John J. Mearsheimer உம் Stephen Walt உம்&lt;/a&gt; எழுதிய &lt;a href="http://www.amazon.com/gp/reader/0374177724/ref=sib_dp_pt/104-2883936-6811112#reader-link"&gt;"The Israel Lobby and U.S. Foreign Policy"&lt;/a&gt; நூலினை &lt;a href="http://ksgnotes1.harvard.edu/Research/wpaper.nsf/rwp/RWP06-011/$File/rwp_06_011_walt.pdf"&gt;ஞாபகப்படுத்திக்கொள்கிறேன்&lt;/a&gt;; நாம் எம் நியாயங்களை எமக்கே நியாயமாகப்படும் வழிகளிலே செயற்பட்டுத் தக்கிப்பதுதான் முக்கியம்; ஈழத்தின் வடக்குக்கிழக்கிலே இனவிகிதாசாரம் திட்டமிட்டப்பட்டு மாற்றப்படும்வேளையிலே அதையே முன்னிலைப்படுத்தி ஆதாரமாக அமெரிக்காவுக்கான ஸ்ரீலங்காவின் தூதுவர் பொஸ்ரன்குளோப்புக்கு ஈழத்தின் கிழக்கிலே தமிழர்கள் உரிமைகொள்ளமுடியாதென்ற விதத்திலே ஆசிரியருக்கான கடிதம் வரையும்போது, கிண்ணியாவிலே, முஸ்லீம் குடியிருப்புகளிலேயிருப்பதாலே சாதி பற்றி எமக்குப் பாதிப்பில்லை என்று ஒருவர் சொன்னதாகத் 'தூ'வி, கீதையைப் பின்பற்றும் நெடுமாறனுக்கும் திருமாவளவனுக்கும் (sic) தம்மோபதேசம் செய்யும் சிங்களவர்களே மேல் என்று எழுதுகிறவர்கள் இருக்கும்போது, தமிழ்நாட்டின் உள்ளூர் அரசியலிலே வைகோ என்ன செய்யவேண்டும், கருணாநிதி என்ன செய்யவேண்டும் என்று பார்ப்பதோ, ஈழத்தவருக்குக் கூடுதலான ஆதரவு வழங்குவது வைகோவா, கலைஞரா என்று பட்டிமன்றம் வைப்பதோ ஈழத்தவருக்கான இப்பொழுதின் -மட்டுமல்ல, எப்பொழுதினதும்- முக்கிய வேலையல்ல; தேவையுமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;நூற்றாண்டின் முன்னான, ஆர்மீனியர்கள் மீதான துருக்கியக்கொடுமைகளையோ, துருக்கியகுர்திஷியர்களின் போராட்டங்களையோ பெருவிரல்நுனியிலே அமுக்கும் பேரரசுகளின் காலத்திலே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்; கருத்துகளையும் நடைமுறைகளையும் ஒன்று சேர முன்னெடுத்துக்கொண்டு செல்லக்கூடிய வசதியினைக் கொண்டிருக்கவில்லை; "ஆயுதம் தாங்காத பொதுமகனை/மகளைக் கொல்லாத எதுவுமே பயங்கரவாதமில்லை" என்ற எளிமையான சூத்திரத்தினை முன்னிலைப்படுத்திச் செயற்படுவதுபோலவே, எமக்கே நியாயமென்று படும் எளிமையான தீர்வுகளைச் சிக்கலான கொள்கை-நடைமுறைப்படுத்தல் நிலைகளுக்கிடையே எடுக்கவேண்டிய நிலையிலேயிருக்கின்றோம். இந்நிலையிலே, தம்மளவிலே பலமற்ற எரித்திரியாவோ, பாஸ்க்/கடலோனியவிடுதலையமைப்புகளோ ஈழவிடுதலையை ஆதரிக்கின்றன என்று மகிழ்ச்சியோடு பதிவுகளிடுவதாலோ, "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே; இருட்டினில் நீதி மறையட்டுமே; தன்னாலே வெளிவரும் தயங்காதே; &lt;i&gt;தலைவர் தக்க பதிலளிப்பார்&lt;/i&gt;; கலங்காதே" என்று எம்ஜிஆர் படப்பாடலாகப் பதிவெழுதுவதாலோ, எமக்குள்ளே பழங்கதை பேசி, எம் உற்சாகத்தினைத் தட்டியெழுப்புவதற்கப்பால் எதுவுமே நடந்துவிடப்போவதில்லை. ஈழ விடுதலையை ஆதரிக்கக்கூடிய (குறைந்தபட்சம் எதிர்க்காத) இந்திய ஆங்கில ஊடகமொன்றினை ஏற்படுத்த உழைக்காத நாங்கள், கருணாநிதி-வைகோவின் உள்ளூர் அரசியல் பற்றிப் பேசுவதற்கு எதற்காக இத்துணை பொழுது வீணாக்கவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வாரம் நெவாடாவிலே அமெரிக்க ஜனநாயகக்கட்சி சார்பிலே அதிபருக்காகப் போட்டியிடத் தேர்ந்தெடுக்கக் கேட்டு நிற்கும் வேட்பாளர்கள் இடையே விவாதம்; ஒரு பாக்கிஸ்தானின் இன்றைய நிலை பற்றி ஒரு கேள்வி; "பாக்கிஸ்தானிலே அமெரிக்க அதிபர் எதை முக்கியமாகக் கருதவேண்டும்? மனித உரிமைகளையா? அமெரிக்க நலன்களையா?" இங்கே வேட்பாளர்கள் என்ன பதில்களைத் தந்தார்கள் என்பதல்ல நாம் பெறவேண்டிய பாடம்; எவ்விதத்திலே அமெரிக்கா(&lt;em&gt;வும் இந்தியாவும் - பி. ராமன், ஹரிஹரன் "ஆய்வுக்கட்டு உரை"களைக் காண்க&lt;/em&gt;) நடக்கமுயல்கின்றதென்பதையே காட்டுகின்றது; இதே மனப்பாங்கிலேதான், குடியரசுக்கட்சி சார்பான நவ-பழமைவாதப்போக்குள்ள ரைஸும் போன ஆண்டு லெபனானிலே இஸ்ரேலின் வெற்றியின் பின்னால், "we have to talk from this point - status quo; not from where we were two weeks back" என்ற பாணியிலே சொன்னார்; துருக்கியிலே ஆர்மீனியர்/குர்தீசியர் தொடர்பான செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்; தூதுவர் பிளேக், ஸ்ரீலங்கா அரசுக்கு ஆயுதம் கையளித்துப் பேச்சுவார்த்தைக்கும் இனிப்பினைக் கொடுக்கின்றார். இச்சூழலிலே ஈழத்தமிழராக நாம் ஆதரிப்பது, கொள்கையளவிலே, ஜனநாயகக்கட்சியையா, குடியரசுக்கட்சியையா என்பதல்ல கேள்வி; வெல்லும் கட்சி ஈழத்தமிழருக்கு, அவர்களின் இனவிகிதாசாரம் திட்டமிடப்பிழிந்து மாற்றப்படும் நிலையிலே, அவர்களுக்கு ஆதரவாக என்னத்தினைச் செய்யவைக்கமுடியுமென்பதையே காணவேண்டும். இதே நோக்குடனேதான் கனடாவிலோ, பிரிட்டனினோ நாம் நோக்கவேண்டும். ஹார்ப்பரை ஈழவேந்தன் சந்தித்தாலுஞ்சரி, தமிழ்ச்செல்வன் நினைவுவிழாவிலே லிபரல் டெமோகிரட்டிக் கட்சி பாஉ கலந்துகொண்டாலுஞ்சரி, வெல்வது நமது நலனும் நோக்காகவேயிருக்கவேண்டும். உலகம் சார, புலம்பெயர்ந்த தமிழர்களும் அவர்களின் வரும் சந்ததிகளும் தாம் வாழும் நாட்டிலே அவ்வூரரசியலிலே -ஈழநலனையும் ஒரு பகுதியாக இருத்தி,- பங்கேற்க வேண்டும். இத்தாலியர்களின் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இன்றைக்கும் இத்தாலிய அரசவையிலே மேலவையிலே சில இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதே நிலையை மனதிலேயிருத்தி, புலம்பெயர்ந்த தமிழர்களின் உலகலளாவிய அரசியல்வாதிகள்கூட்டமைப்பொன்று உருவாகி, அவரவர் நாட்டிலே ஈழத்தமிழர்களின் நலனையும் பேசும்வகையிலே ஆக்கப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், நாம் தக்கிக்கமுடியாது. நிலைமை இப்படியாகவிருக்கும்போது, கருணாநிதி-வைகோவின் உள்ளூர் அரசியலைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமென்ன என்று எனக்குப் புரியவில்லை. தேவையற்ற பிரச்சனைகளை மட்டுமே இவை கொணரமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;"சமாதான ஒப்பந்த"த்தின் பின்னால், கௌசல்யன், சந்திராநேரு, ஜோஸப் பரராஜசிங்கம், விக்கினேஸ்வரன், ரவிராஜ் கொல்லப்பட்டபோது பேசாத பேருலகு, கதிர்காமர் இறந்தபோது "பயங்கரவாதம்" என்று ஓலமிட்டத்தைக் கண்ட எமக்கு, தமிழ்ச்செல்வனின் இறப்பினைக்கூட கதிர்காமரின் இறப்பிலிருந்துதான் 'சமாதானகாலத்திலே' அரசியல்வாதிகள் கொல்லப்பட்டதாக வரலாறு எழுதும்போது ஆச்சரியமேற்படவில்லை. ஆனால், இதனை நாம் மட்டும் உணர்ந்தால் போதுமா? அல்லது, "தமிழ்ச்செல்வன் இறந்தான்; லபோ! லபோ!!" என்று அரற்றினால் மட்டும் போதுமா? இயக்கத்த்துக்கென்று போனால் இறப்பினை எதிர்பார்த்தே போகிறான்; இறப்புகள் இல்லாமல், ஆறு தாண்டி அக்கரை போகலாமென்று நம்பியா போனார்கள்? கொண்ட நோக்கத்துக்காவல்லவா? அவ்விறப்பும் அந்நோக்கத்திற்கு ஓரளவுக்கு பயன்படுமென்றால், அதைப் பயன்படுத்துவதுதான் இறந்த போராளிக்கும் அவனின் நோக்குக்கும் செய்யப்படும் கைமாறு. அவ்வகையிலேதான் தமிழ்ச்செல்வனின் இறப்பினைப் பார்க்கவேண்டும். இணையத்திலே சிலர் விடுதலைப்புலிகள் சாதியமைப்பினைப் பேணுகின்றார்கள் என்பது தொடக்கம் தமிழ்நாட்டிலே ஈழத்தமிழாதரவு செத்துவிட்டது என்பதாக அமைக்கப்பட்ட கருத்தமைவுகள் உடைந்துபோக, இவ்விறப்பு உதவியிருக்கின்றது. அவ்வகையிலே தமிழ்ச்செல்வனின் இறப்பு அமுக்கப்பட்ட எமது குரலைக் கேட்க உதவியிருக்கின்றது. தமிழ்ச்செல்வன் மறந்து அழகிய தமிழ்மகன் விஜயுக்குக் கட் அவுட் வைக்கப்போகும்முன்னால், அதனை நாம் பயன்படுத்தவேண்டும். (&lt;em&gt;கருணாநிதியின் 'கவிதை' அந்தளவிலே ஈழத்தமிழர் நினைவினைத் தமிழகத்திலே நீட்டப் பயன்பட்டிருக்கின்றது என்பதிலே மகிழ்ச்சியடையவேண்டும்; ஜெயலலிதா உச்சநீதிமன்றத்துக்குப் போனால், தன்னை நோக்கி மக்கள் எதிர்ப்பு திரும்பிவிடுமோ என்று அடங்கிக்கொண்டதையும் ஞாபகத்திலேயிருத்தவேண்டும்&lt;/em&gt;). இந்நிலையிலே, கருணாநிதி-வைகோ அரசியலிலே எமக்கென்ன கவலை வேண்டும்? "தமிழ்ச்செல்வனின் பின்னால், நடேசனை ஏன் நிறுத்தினீர்?" என்று கருணாநிதியோ, வைகோவோ விடுதலைப்புலிகளைப் பார்த்துக்கேட்டார்களா? ஆக, டிபிஎஸ் ஜெயராஜுக்கும் ப்ரொண்ட்லைனுக்கும் பிகேஎஸ் பாலச்சந்திரன்+ இந்துஸ்தான் டைம்ஸுக்குமட்டுமேதான் நடேசன் இந்தியாவிடம் கெஞ்சுவாரா மிஞ்சுவாரா என்ற கணிப்பெடுப்புகள் முக்கியமாகின்றன. இதுதான் நிலையென்றிருக்க, நாமேன், "வைகோ, நெடுமாறன் கைது பற்றிப் புலிகள் கருத்தினைத் தெரிவிக்கமறுத்துவிட்டார்கள்" என்ற இந்துவின் "முக்கியமான, ஆய்வுச்"செய்திக்குச் சேர்ந்தாடுவதுபோல, உதயன் தலையங்கத்தையும் கோகர்ணனின் தினக்குரல் கட்டுரையையும் போட்டு வறுத்தெடுத்துச் சொல்முத்துப் பொறுக்கவேண்டும்? கொஸூவோவிலே ஒரு பழைய (முஸ்லீம்)கெரில்லாப்போராளி ஆட்சிக்கு வருகின்றார்; பயங்கரவாதத்தினை எதிர்க்கும் ஏகாதிபத்தியங்களுக்கு எவ்வித எதிர்ப்புமிருப்பதாகத் தெரியவில்லை; சேர்பிய"க்கொலையாளிகள்" வரவில்லை என்பதைமட்டும் தெரிவித்துக்கொள்கின்றார்கள். சென்ற ஆண்டு, ஒரு விவரணம் (&lt;a href="http://www.pbs.org/pov/pov2005/thebrooklynconnection/index.html"&gt;The Broklyn Connection&lt;/a&gt;) வந்தது; அமெரிக்கப்பிரஜையான கொஸவோஅல்பேனியர் ஒருவர் எப்படியாக அமெரிக்கத்தேர்தலிலே நிற்பவர்கள் தொடக்கம் ஆயுதக்கடத்தற்காரர்கள்வரை உறவு வைத்திருந்து அல்பேனிய கொஸவர்களுக்காகப் போராடுகின்றார் என்பதை அவரை விவரணத்துக்காக எடுக்க அனுமதித்த விவரணம். அமெரிக்க அரசுக்கு இதுவரை அவர் பயங்கரவாதியாகத் தெரிந்தாரா என்று தெரியவில்லை. ஏகாதிபத்திய அரசியல் "நம் ஏகாதிபத்திய அதிபர் X நாட்டிலே எதை முக்கியமாகக் கருதவேண்டும்? மனித உரிமைகளையா? எம் ஏகாதிபத்திய நலன்களையா?" என்பதாக நடப்பது; இதிலே, கோக்கோகோலாவும் உள்ளாடைதயாரிக்கும் சிறுபிள்ளைகளும் மொன்ஸாண்டோ விதைகளும் கருத்தளவிலே எவ்விதமான தாக்கத்தினை ஏற்படுத்தினாலும், நடைமுறையிலே எத்துணை X நாட்டிலே ஏற்கனவே வேறேதோ கருத்தமைப்பிலே நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சிறுபான்மைக்கு மேலதிகத்தாக்கத்தினை ஏற்படுத்தப்போகின்றது என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். காலாசினிக்கோவ் நெத்திப்பொட்டிலே நிற்கும் நேரத்திலே, உபரி உற்பத்தியும் உள்ளூர் உற்பத்தியும் கொக்கோகோலாவுக்கு அண்டி வாரோல் வரைந்த ஓவியமும் பேசிப் பயனாகப்போவதில்லை. அதற்காக, கருத்தாக்கத்தினை விட்டுவிடவேண்டிய அவசியமில்லை. ஆனால், அதனைச் செயற்படுத்தும் தளமும் போக்கும் வேறாகவிருக்கவேண்டும். கடைசியிலே தக்கிப்பது, "Anything, but Israel" என்பதுதான். கருணாநிதியும் வைகோவும் ஸ்டாலினும் மார்க்ஸும் அவர்களின் உள்ளூர் அரசியலுக்காக, கவிதை எழுதினால் என்ன, கடதாசியிலே மலம் துடைத்து அனுப்பினாற்றான் நமக்கென்ன? வாயை நமக்குத் தேவையற்ற பிரச்சனையென்று மூடிக்கொண்டிருக்கவேண்டாமா? அல்லது "முட்டி முடுக்குது, மூத்திரம் பெஞ்சுதான் ஆகோணும்" என்றால், "இது நானாக என் கிணத்திலே வீட்டுத்துலாவைப் போட்டு அள்ளிக்குடிச்ச தண்ணியை வைத்து என்ரை உடம்புச்சிறுநீர்த்தொகுதி உற்பத்தியாக்கிய சொந்த மூத்திரம்" என்ற ஒரு கருத்தினையும் சேரச் சொல்லிவிட்டுப் பெய்யக்கூடாதா? எதுக்கு "ஈழத்தவர் கருணாநிதி பற்றிக் கருத்து, கந்தசாமி பற்றிக் கக்கூசு" என பாணியிலே இந்துவுக்குச் செய்தி அள்ளிக்கொடுக்கும் தேவை??&lt;br /&gt;&lt;br /&gt;[இப்படியான சூழலிலே, இரயாகரன் போன்றவர்கள், புலிபாஸிஸ்ட் என்று திட்டினால், அவர்களுக்கு Umbreto Eco இன் &lt;a href="http://www.themodernword.com/eco/eco_blackshirt.html"&gt;"Eternal Fascism: Fourteen Ways of Looking at a Blackshirt"&lt;/a&gt; இனைச் சுட்டிக் காட்டி அவர்களையும் ஏதோவிதத்திலே பாஸிஸ்ட் ஆக்கிவிட்டுப்போகலாம். அட! மிஞ்சி மிஞ்சிப்போனது, பாலஸ்தீனர்களின் குரலுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகின்றவர்களே "Islamofascists" என்று திட்டுகின்றவர்களினை "American Fascists: The Christian Right and the War on America " என்று திட்டி நூல் வந்திருக்கின்றது. அந்தளவிலே சந்தோஷம் - நான் தனியன் அல்லன் என்று :-)]&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசியல் குறித்து ஓர் ஈழத்தமிழனின் மிகவும் சுயநலமான, சந்தர்ப்பவாதக் கருத்தாக இது தோன்றலாம்; ஆனால், கொஞ்சம் நிதானமாக வாசித்தால், அப்படியல்ல என்று புரிந்துகொள்ளப்படலாம்;&lt;br /&gt;&lt;br /&gt;//yet to be edited//&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096845-4034615817862294139?l=pulam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pulam.blogspot.com/feeds/4034615817862294139/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096845&amp;postID=4034615817862294139' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/4034615817862294139'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/4034615817862294139'/><link rel='alternate' type='text/html' href='http://pulam.blogspot.com/2007/11/blog-post.html' title='சற்றே சும்மா க/கிடவும் பிள்ளாய்'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096845.post-3309828167543660241</id><published>2007-11-21T15:10:00.004-05:00</published><updated>2007-11-21T15:11:01.273-05:00</updated><title type='text'>eeeee</title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096845-3309828167543660241?l=pulam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pulam.blogspot.com/feeds/3309828167543660241/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096845&amp;postID=3309828167543660241' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/3309828167543660241'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/3309828167543660241'/><link rel='alternate' type='text/html' href='http://pulam.blogspot.com/2007/11/eeeee.html' title='eeeee'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096845.post-4198584823735450748</id><published>2007-11-21T15:10:00.003-05:00</published><updated>2007-11-21T15:10:51.761-05:00</updated><title type='text'>dddd</title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096845-4198584823735450748?l=pulam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pulam.blogspot.com/feeds/4198584823735450748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096845&amp;postID=4198584823735450748' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/4198584823735450748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/4198584823735450748'/><link rel='alternate' type='text/html' href='http://pulam.blogspot.com/2007/11/dddd.html' title='dddd'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096845.post-8556165640164330522</id><published>2007-11-21T15:10:00.001-05:00</published><updated>2007-11-21T15:10:37.459-05:00</updated><title type='text'>ccc</title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096845-8556165640164330522?l=pulam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pulam.blogspot.com/feeds/8556165640164330522/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096845&amp;postID=8556165640164330522' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/8556165640164330522'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/8556165640164330522'/><link rel='alternate' type='text/html' href='http://pulam.blogspot.com/2007/11/ccc.html' title='ccc'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096845.post-2228822722695913940</id><published>2007-08-09T15:37:00.000-05:00</published><updated>2007-08-09T15:50:19.373-05:00</updated><title type='text'>me, myself &amp; my EGO (அ) என்ன(னை) எதிர்(ரி)பார்க்கிறீர்கள்?</title><content type='html'>&lt;b&gt;புலம் - 22&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;i&gt;&lt;span style="font-size:78%;"&gt;இவ்விடுகை நான், எனது, என் 'தான்' எந்திரத்தைப் பற்றிய புகைபோக்கல் மட்டுமே. வேறில்லை. ஈழம், டிஎம்ஐ, வேழம், டிஎம்எஸ் பற்றி வா சிக்கவென்று எவரையும் நான் அழைக்கவில்லை. வந்து சிக்குவதும் செருகுவது அவரவர் உத்தம, உன்மத்த மத்தளமனதைப் பொறுத்தே என்றாகுக.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பட்டறையிலே நான் 'கலந்து' கொண்டிருந்தாலும், என் படம் எப்பதிவிலுமே தோன்றாததாலும் சித்தஞ்சிதறிச்சட்னிவடை எல்லோருக்கும் படம்போட்டுப் பதிவு போட்டாலும் எனக்குப் படம் போடாமலே பதிவு போடுவதாலும், இங்கே என் படமும் பட்டறை/றிந்தார்படப்பட்டியலிலே இணைக்கப்பட்டிருக்கின்றது. இது, இவ்விடுகையை, என் ஈகோவை, சட்னிவடையை, வலைப்பதிவர்பட்டறையை முழுமைப்படுத்துமென்பதிலே மகிழ்ச்சியடைகிறேன்.&lt;/span&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;i&gt;&lt;b&gt;&lt;a href="http://wandererwaves.blogspot.com/2007/08/21.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;காலச்சுவடு 1996 செப்ரெம்பரிலே சிவசேகரம் அளித்த நேர்காணலுக்கான&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt; அ. யேசுராசாவின் எதிர்வினையிலே ஒரு பகுதி:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;1. "தமிழ்த்தேசியவாதம் தமிழர் நலனைப் பிறரது நலன்களைவிடவும் முக்கியமானதாகக் கொள்கின்றபோது, அது தமிழருக்கும் நல்லதல்ல, பிறருக்கும் நல்லதல்ல" என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களப்பேரினவாதிகளால் நீண்ட காலமாகவே உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்படும் தமிழ்மக்கள், தமது உரிமைகளை மீட்டெடுக்கப்போராடுகின்றனரே தவிர, சிங்களவரின் உரிமைகளைப் பறிக்கப் போராடவில்லை; ஆனால், தமிழர்கள் தமது உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் போராடும்போது, "தமது நலன்கள் பறிபோகப்போவதாக" சிங்களப்பேரினவாதிகள் தவறாக ஓலமெழுப்புகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2. "'ஆண்ட பரம்பரைக்'கதை கூறுகிற தேசியவாதத்தின் வறுமை" என்று சொல்லும் சிவசேகரம், அதன் பின்னணியைச் சரியாகப் பார்க்கவேண்டும். தம்ழிஅர்களின் 'பாரம்பரியத் தாயக'க்கோட்பாட்டை நிராகரிக்கும் பேரினவாதிகள் எப்போதுமே, தமிழர்களை "வந்தேறு குடிகளாகவும்", சொந்த அரசொன்றை ஒருபோதுமே இலங்கையில் கொண்டிராதவர்களாகவுமே சித்தரித்து வந்துள்ளனர். இச்சித்தரிப்பை இலங்கையின் பொதுவான வரலாறும், குறிப்பாக 'யாழ்ப்பாண இராச்சியம்' பற்றிய வரலாறும் பொய்ப்பிக்கின்றன. பேரினவாதத்தை எதிர்கொள்ளவே "ஆண்ட பரம்பரை" என்ற தொடர் சிலரால் கையாளப்பட்டது. தமிழர்கள் தம்மைத்தாமே ஆளவேண்டுமென்கின்றனரே தவிர, சிங்களவர்களையும் தாம் ஆள வேண்டுமென என்றுமே சொல்லவில்லை. 'ஆண்ட பரம்பரை' என்பதைச் 'சாதி மேலாண்மை உடையோர்' என்பதாகத் திரித்து, சிவசேகரமும் அவரைப் போன்ற இடதுசாரிகள் பலரும் முன்னர் கருத்துகளைப் பரப்பியமையையும் சுட்டுதல் இங்கு பொருத்தமானது.&lt;/span&gt;&lt;/i&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;=========================================&lt;br /&gt;&lt;br /&gt;மாலனின் வலைப்பதிவர்பட்டறையின் பேச்சுக்கும் தொடர்ந்த கேள்வி-பதில்களையும் ஒலிக்கோவையாக இணையத்திலே இட்ட பத்ரிக்கு நன்றி. மேலும், அதிலே எனக்குத் தேவையான மாலன், -/பெயரிலி.+இராம்+மகள்+ஈழம்+ஸ்ரீலங்கா+இந்தியா பற்றிப் பேசிய துண்டத்தினைப் பிரித்தெடுத்து ஒலிக்கோப்பேற்ற கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தினைக் கைக்கொள்வதற்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.esnips.com/doc/f0d48f3c-4333-477c-a076-6f6e51982709/malan_ram_eelam_chennaiWS"&gt;குறிப்பிட்ட ஒலித்துண்டம் இங்கே இணைத்திருக்கின்றேன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table cellspacing="0" cellpadding="0" bgcolor="#000000"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;p align="center"&gt;&lt;embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://res0.esnips.com/escentral/images/widgets/flash/esnips_player.swf" width="328" height="94" type="application/x-shockwave-flash" quality="high" bgcolor="#000" flashvars="theTheme=blue&amp;amp;autoPlay=no&amp;theFile=http://www.esnips.com//nsdoc/f0d48f3c-4333-477c-a076-6f6e51982709&amp;amp;theName=malan_ram_eelam_chennaiWS&amp;thePlayerURL=http://res0.esnips.com/escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"&gt;&lt;/embed&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;div align="center"&gt;&lt;table style="PADDING-LEFT: 2px; FONT-WEIGHT: bold; FONT-SIZE: 10px; COLOR: #ffffff; FONT-FAMILY: Verdana, Arial, Helvetica, sans-serif; TEXT-DECORATION: none" cellpadding="2" align="center"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a style="COLOR: #ffffff; TEXT-DECORATION: none" href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&amp;objectid=f0d48f3c-4333-477c-a076-6f6e51982709"&gt;Get this widget &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="FONT-WEIGHT: normal; FONT-SIZE: 7px"&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;a style="COLOR: #ffffff; TEXT-DECORATION: none" href="http://www.esnips.com//selectedfile/emaildoc/f0d48f3c-4333-477c-a076-6f6e51982709" align="center"&gt;Share &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="FONT-WEIGHT: normal; FONT-SIZE: 7px"&gt;&lt;/td&gt;&lt;td align="middle"&gt;&lt;a style="COLOR: #ffffff; TEXT-DECORATION: none" href="http://www.esnips.com/doc/f0d48f3c-4333-477c-a076-6f6e51982709/malan_ram_eelam_chennaiWS/?widget=flash_player_esnips_blue" align="center"&gt;Track details &lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முழுதாக மாலன் என்ன பேசியிருக்கின்றார் என்று இப்போது (இரைச்சலூகவேனும் ஓரளவுக்குத் ) தெரிகின்றபோதிலே, மாலனின் இப்பேச்சுமேலே ஈழம்_இந்தியா_ஸ்ரீலங்கா பற்றி விபரமாகப் பின்னால்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு, வெறுமனே நான் இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிப்பதைச் சொன்னதை, தன் வலைநெறி பிறந்து எழுதுவதற்கு உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டதைப் பற்றி. முதலாவது ஒரு வரி, நான் பெரியாரும், இராம் இராஜாஜியும் அல்ல; நான் டேவிட்டும் இராம் கோலியாத்தும் அல்ல; நான் ஈழத்திலே என் குடும்பத்தைக் கொண்ட தமிழ் அடையாளத்தோடிருப்பவனும், இராம் இலங்கா இரத்னா என்ற ஸ்ரீலங்கா அரசின் நன்னடத்தைப் பதக்கத்தைப் பெற்று ஸ்ரீலங்கா அரசுசார் "சமாதானக்"கூட்டங்களை இந்தியாவிலே நடத்திக்கொண்டிருக்கும் அரசியற்பலமும் பொருந்திய மாலனின் நண்பயுமாவார். குறைந்தபட்சம் ஒற்றுமையென்பதும் நானும் இராமும் நாற்பது வயதுதாண்டிய ஆண்கள் என்பதுமட்டுமே (இருவருக்கும் பேசுமொழி 'தமிழே' என்ற ஒற்றுமையைக் கொண்டு வராதீர்கள். குறைந்தபட்சம் இரண்டுபேர் ஒரே மொழியிலே ஆளையாள் புரிந்துகொள்ளும்போதுதான், ஒரே மொழி பேசுகின்றவர்கள் என்று நான் கருதுகிறேன். நீங்கள் அப்படியாகக் கருதாவிட்டால், நான் ஒன்றும் செய்யமுடியாது)&lt;br /&gt;&lt;br /&gt;இனி, "&lt;b&gt;செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?&lt;/b&gt;" என்ற செல்வநாயகியின் பதிவின்பின்னான என் ஒரு வரி எப்படியாக, அதே பதிவுப்பின்னூட்டத்திலே மாலனினால், ""உதர்ரணமாக, புரட்சி எது, குறுங்குழு வாதம் எது என்று சுகுமாரனின் கருத்துக்களை முன்வைத்து நடக்கும் &lt;b&gt;இந்த விவாதத்தில் ராமின் மகள் கொலம்பியா பல்கலையில் தன்படிப்பில் சிறந்தை, பெயரிலி எள்ள்ல் தொனியில் கிண்டலடிக்கிறார்&lt;/b&gt;. அதற்கும் இந்த விவாதத்திற்கும் என்ன சம்பந்தம்?" என்று பெயர் சொல்லிப் பொருள் விரிக்கப்பட்டு, பின்னால், சென்னைப்பட்டறையிலே வலைநெறி பிறழ்ந்தற்கு உதாரணமாகப் போய் நிற்கின்றது.&lt;br /&gt;&lt;i&gt;(என் பின்னூட்டத்திலே குறிப்பிடாமலே பொதுவாகச் சொன்னது, "செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகள் என்று சொன்னதை இந்து இராம் என்று நேராகவே போட்டெழுதுவதிலேகூட எனக்கேதும் தடையிருந்திருக்காது. ஆனால், அவ்வரிகளிலே அந்நேரத்திலே தோன்றவில்லை. அதனால், அப்பத்திரிகையாளரை இந்து இராம் என்றே வாசித்துக்கொள்வதிலேதும் எனக்குத் தடையில்லை - மாலன்தான் 'அப்பத்திரிகையாளரை இந்து இராம் என்று முதலிலே அடையாளம் கண்டு குறிப்பாக அதே வலைப்பதிவின்பின்னூட்டத்திலே பெயர் சொல்லி எழுதினார், அதனாலேயே "சாதாரண மாலன் வாசகர்களுக்கு " நான் பேசுவது இந்து இராம் + மகள் பற்றி என்று புரிந்திருக்கலாம்' என்று சொல்லி ஒரு தார்மீகமற்ற, ஆனால் தர்க்களவிலே எனக்குப் பாதுகாப்பான கவசத்தின்கீழே நான் மறையலாம் என்றானாலுங்கூட, தார்மீகமற்றதும் கோழைத்தனமானதுமான வாதமாகவே அஃதமையும்)&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதிய அந்த ஒரு வரி எங்கே எதற்காகப் பயன்பட்டிருக்கின்றதென்று புரிந்துகொள்ளாதவர் அல்லர் பத்திரிகையாளர் மாலன். ஜீன் அரசநாயகத்துக்கு "தேவசுந்தரி, பார்வதி என்ற இரு பெண்களின் தாய்." என்ற இரு வரிகள் எதற்காக ஜீன் அரசநாயகத்தின் நூல் பற்றிய &lt;a href="http://jannal.blogspot.com/2006/08/blog-post.html"&gt;"அடையாளங்களுக்கு அப்பால்.. "&lt;/a&gt; என்ற கட்டுரையிலே எதற்கு எழுதினாரோ, அதற்கும் மேலான ஒரு தேவையுடனேதான் இந்து இராமின் மகள் பற்றி நான் சொன்ன கருத்தின் தேவை அமைந்தது. நான் பேராதனையிலே படிக்கும் காலத்திலே, ("தஸ்புஸ்கிஸ்" மேல்மட்ட நுனிநாக்கு ஆங்கிலம் வாசமேயற்ற) எங்களையறியாத பார்வதியிலே பொழுதுபோக்காக ஒரு வயதுக்கோளாற்றுத்தூரத்துப்பார்வை வைத்திருந்த நண்பனோடு மதிய உணவுக்கு கலைப்பீட உணவகத்துக்குச் சாப்பிடப்போனதுபற்றியோ, அரசநாயகம் அவர்களிடம் அந்நேரத்திலே சரிநிகரோடு சம்பந்த 'மார்க்கா' பாலகிருஷ்ணனின் கட்டுக்கல பேராதனைவீதி அலுவலகத்திலே வேறு சில நண்பர்களோடு இரண்டு மாதங்கள் வாரம் மூன்றுமுறை மாலையிலே தடவைக்கு ஒன்றரை மணிநேரம் ஆங்கிலம் கற்றது பற்றியோ தனிப்பட்ட விபரங்களையெல்லாம் சேர்த்து எழுதினாலேதான், பேச்சுக்குச் சம்பந்தமில்லாத அநாவசியமாகியிருக்கும். ஆனால், நான் சொன்னது மிகவும் தெளிவான வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்து இராமின் மகளைப் பற்றி எதற்குச் சொன்னேன் என்று சென்ற இடுகையிலே விளக்குமாறு கொண்டு விளக்கிவிட்டேன். அதனால், சொன்னதை மீண்டும் "ஓர் ஒன்று ஒன்று; ஈர் ஒன்று இரண்டு" சொல்ல எவ்வகையிலும் எனக்குத் தெம்பில்லை; இதுவரை சொன்னதையே வாசித்துப் புரிந்துகொள்ளமறுக்கும் மாலனுக்கு அதற்காக நேரம் செலவு செய்யவும் விருப்பமில்லை. வேண்டுமானால், &lt;a href="http://wandererwaves.blogspot.com/2007/08/21.html"&gt;மீண்டும் வலைநெறி வளைநெறி&lt;/a&gt; பின்புலத்தையும் முதலாவது காரணத்தையும் வாசித்துப்பார்க்கவும். வேண்டுமானால், நான் எழுதியதினை மிகவும் பரந்துபட்ட, விரிந்த அதற்கு ஒத்தமை உதாரணமாக நான் சொல்லக்கூடியது கீழே வரும் நிகழ்வு.&lt;br /&gt;சில வாரங்களுக்கு முன்னால் நடந்த அமெரிக்க ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதிவேட்பாளர்களின் விவாதமேடையிலே "பிள்ளைகள் தனியார் பள்ளிக்கூடங்களிலே படிக்கின்றார்களா? பொதுப்பள்ளிக்கூடங்களிலே படிக்கின்றார்களா?" என்று விவாதமட்டுறுத்துனர் ஒவ்வொரு வேட்பாளரிடமும் கேட்டார். அவர்களுக்கும் ஆறுதலாகப் பதில் சொன்னார்கள். விவாதமட்டுறுத்துனர் என்ன நெறியோடு வேட்பாளர்களின் தேர்தலிலே சம்பந்தப்படாத பிள்ளைகளைப் பற்றிக் கேட்கிறார் என்று அவரிடம் எவருமே கேட்பதில்லை. அது வெறுமனே வேட்பாளரின் சொல்லுக்கும் செயலுக்குமான ஒத்துப்போகும் தன்மையைக் காணவே கேட்கின்றார் என்று புரிகின்றது.&lt;br /&gt;அவ்விவாதத்தின் எமக்குத்தேவையான உரைப்படி இங்கே கீழே:&lt;br /&gt;---- &lt;a href="http://www.usatoday.com/news/politics/election2008/2007-07-19-debate-transcript_N.htm"&gt;சிஎன்என் யூரியூப் விவாத உரை உட்செருகல் &lt;/a&gt;-------&lt;br /&gt;QUESTION: Hey, I'm Mike Green from Lexington, South Carolina. And I was wanting to ask all the nominees whether they would send their kids to public school or private school.&lt;br /&gt;(APPLAUSE)&lt;br /&gt;COOPER: The question is public school or private school. We know, Senator Clinton, you sent your daughter to private school. Senator Edwards, Obama and Biden also send your kids to private school. Is that correct?&lt;br /&gt;CLINTON: No.&lt;br /&gt;COOPER: No?&lt;br /&gt;CLINTON: No, it's not correct.&lt;br /&gt;COOPER: OK.&lt;br /&gt;(LAUGHTER)&lt;br /&gt;(CROSSTALK)&lt;br /&gt;EDWARDS: I've had four children, and all of them have gone to public school. I've got two kids...&lt;br /&gt;(APPLAUSE)&lt;br /&gt;... who are actually here with me in Charleston tonight, two kids, Emma Claire and Jack, just finished the third grade in public school in North Carolina, and Jack just finished the first grade in public school in North Carolina.&lt;br /&gt;COOPER: Senator Clinton?&lt;br /&gt;CLINTON: And Chelsea went to public schools, kindergarten through eighth grade, until we moved to Washington. And then I was advised, and it was, unfortunately, good advice, that if she were to go to a public school, the press would never leave her alone, because it's a public school. So I had to make a very difficult decision.&lt;br /&gt;COOPER: Senator Obama?&lt;br /&gt;CLINTON: But we were very pleased she was in public schools in Little Rock.&lt;br /&gt;COOPER: Senator Obama?&lt;br /&gt;OBAMA: My kids have gone to the University of Chicago Lab School, a private school, because I taught there, and it was five minutes from our house. So it was the best option for our kids. But the fact is that there are some terrific public schools in Chicago that they could be going to. The problem is, is that we don't have good schools, public schools, for all kids. A U.S. senator can get his kid into a terrific public school. That's not the question. The question is whether or not ordinary parents, who can't work the system, are able to get their kids into a decent school, and that's what I need to fight for and will fight for as president of the United States.&lt;br /&gt;(APPLAUSE)&lt;br /&gt;COOPER: I want to ask this question of everyone.&lt;br /&gt;Senator Biden?&lt;br /&gt;BIDEN: My kids did go to private schools, because right after I got elected, my wife and daughter were killed. I had two sons who survived. My sister was the head of the history department. She was helping me raise my children at Wilmington Friends School.&lt;br /&gt;BIDEN: When it came time to go to high school when they had come through their difficulties — I'm a practicing Catholic — it was very important to me they go to a Catholic school, and they went to a Catholic school. My kids would not have gone to that school were it not for the fact that my wife and daughter were killed and my two children were under the care of my sister who drove them to school every morning.&lt;br /&gt;COOPER: Congressman Kucinich?&lt;br /&gt;KUCINICH: My daughter, Jackie, went to the Columbus public schools and got a great education. And I want to make sure that that commitment that sent her to public school is a commitment that will cause all American children to be able to go to great public schools.&lt;br /&gt;(APPLAUSE)&lt;br /&gt;COOPER: Senator Gravel?&lt;br /&gt;GRAVEL: My children went to public school and private school, and I'm recommend that we need a little bit of competition in our system of education. Right now, we have 30% of our children do not graduate from high school. That is abominable, and that is the problem of both parties.&lt;br /&gt;(APPLAUSE)&lt;br /&gt;COOPER: Senator Dodd?&lt;br /&gt;DODD: My daughter goes to the public school as a pre-school — kindergarten. But I want to come back to the No Child Left Behind.&lt;br /&gt;DODD: Because I think remedying this — and I understand the applause here — accountability is very important. This is one country — we've got to have the best prepared generation of Americans that we've ever produced in our educational system. No other issue, in my view, is as important as this one here. And getting the No Child Left Behind law right is where we ought to focus our attention here so that we have resources coming back to our states. You measure growth in a child. You invest in failing schools. But I would not scrap it entirely. Accountability is very important in this country. We ought not to abandon that idea.&lt;br /&gt;COOPER: Let's try to stay on the topic.&lt;br /&gt;The next question comes from Pennsylvania.&lt;br /&gt;QUESTION: Hi. My name is Anne, and I work at a Planned Parenthood in Pennsylvania. My question is, we here at Planned Parenthood support comprehensive sex education and I'd like to know if any of you as candidates have talked to your children about sex and used medically accurate and age-appropriate information?&lt;br /&gt;COOPER: Senator Edwards?&lt;br /&gt;EDWARDS: Well, Elizabeth and I have had sort of an unusual experience for parents, because Elizabeth likes to say that was made a member of AARP when she was pregnant with Jack, our last child.&lt;br /&gt;EDWARDS: We have had four children. Our two youngest children are now nine and seven. So we have been through the whole experience, including kids who have grown up. Yes, the answer is we have taught our younger children when they were young how to look for the signs of wrong touching, any kind of what would be sexual abuse, inappropriate touchng. And we have taught our children as they got older, all — I think, using medically appropriate terms — all that they needed to know to be properly educated.&lt;br /&gt;COOPER: Senator Obama, Mitt Romney has accused you this week of saying that 5-year-old children should be getting sex education. Was he right?&lt;br /&gt;OBAMA: Ironically, this was actually a proposal that he himself said he supported when he was running for governor of Massachusetts.&lt;br /&gt;OBAMA: Apparently, he forgot.&lt;br /&gt;(LAUGHTER)&lt;br /&gt;And it makes the exact point that John made. I've got a 9-year-old daughter and a 6-year-old daughter. And I want them to know if somebody is doing something wrong to them, encroaching on their privacy, that they should come talk to me or my wife. And we've had that conversation, but not every parent is going to have that conversation with their child, and I think it's important that every child does, to make sure that they're not subject to the sexual predators.&lt;br /&gt;COOPER: All right.&lt;br /&gt;---- முற்று------&lt;br /&gt;மேலும், கனிமொழி குறித்து &lt;a href="http://jannal.blogspot.com/2007/05/blog-post.html"&gt;இலக்கியத்திலிருந்து அரசியலுக்கு......&lt;/a&gt; என்ற நீண்ட பத்தியைச் சிங்கப்பூர்த்தமிழ்முரசுக்கு எழுதியவர், குடும்பங்களை அளை/ழையாமலா, அப்பத்தியினைப் பொதுவாசகர்களுக்குத் தந்திருக்கின்றீர்களென்று நினைக்கின்றீர்கள்? நான் குறிப்பிடாமலே பொதுவாகச் சொன்னது, "செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் கொலம்பியாவிலே மின்னுதல்' என்ற அர்த்தப்பட நான் எழுதியதை, முதலிலே தனிப்பட்டவரின் குடும்பம் மீதான ஏகடியம் என்று அதே பதிவுப்பின்னூட்டத்திலே பேசிவிட்டு, அதன் பின்னால், மூன்றிடங்களிலே நான் விளக்கியபின்னாலும், சென்னைப்பட்டறையிலே போய் சம்பந்தமில்லாததைப் பேசுதல் என்பதற்கு உதாரணம் எடுப்பதென்பது ஒன்று புரிந்துகொள்ளும் திறனில்லாததால் நிகழக்கூடியது; இரண்டாவது, மற்றவர்களின் கருத்தினை வாசிக்கவோ செவிமடுக்கவோ செய்யாமல், வெறுமனே தான் மற்றவர் என்ன சொன்னார் என்று நினைக்கின்றாரோ அவ்வர்த்தத்திலேயே மற்றவர் சொன்னார் என்று சொல்லும் திமிர்த்தனத்தின் (வார்த்தைக்கு மன்னிக்கவேண்டும்;அதுதான் உள்ளவற்றிலே நெறியானதும் பொருத்தமானதுமாகத் தெரிகின்றது) விளைவாகத் தோன்றக்கூடியது; மூன்றாவது, வேண்டுமென்றே ஒருவரைப் பற்றிய தவறான கருத்தினைக் குறிப்பிட்ட குழுவிடையே ஏற்படுத்தவேண்டுமெனச் சொல்லக்கூடியது (அது யார் "ஆமாம் சார்"" மாலனுக்குப் போட்டதென்று இன்னமும் தெரியவில்லை :-)). மாலன், நிச்சயமாகப் புரிந்துகொள்ளும் திறனற்றவர் அல்லர். அப்படியானால், எதற்குத் தொடர்ந்துமே வலைப்பட்டறைக்கூட்டமொன்றிலே வலைநெறிக்கு ஒவ்வாதது என்பதற்கான விளக்கமாக என் கூற்றினை எடுத்துச் சொல்லி, மேலும் பேசிக்க்கொண்டிருக்கும் நெறிபிறழ்வுக்கருத்துக்குச் சம்பந்தமில்லாத விளக்கமாக/வில்லங்கமாக, இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிப்பதை நியாயப்படுத்தும்விதமாக, ஈழத்தமிழர் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் வைத்திருப்பதுவரைக்கும் இரண்டரை நிமிடங்களை எடுத்துக்கொண்டு, கடைசியிலே மட்டுறுத்துனருக்கு மற்றவர்கள் அவரிடம் கேள்வி கேட்க வழங்க நேரத்தினைத் தராமற் போகின்றாரென்று புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குமேலும் புரிந்துகொள்ளமுடியாவிட்டால், இக்குறிப்பிட்ட ஒரு வரி தொடர்பான (விதண்டா)வாதத்திலே எனக்குச் சொல்ல ஏதுமில்லை. இந்துவிலே வெளியான கொலம்பியா பல்கலைக்கழகத்திலே சிறந்து விளங்கும் மாணவி பற்றிய செய்தியின் அடிப்படையிலே வாதத்துக்குச் சுட்டிய என்னை வலைநெறிபிறழ்ந்ததாகக் கண்டிக்கும் நீங்கள், பிரபாகரனின் மகன் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுடன் போகின்றார் என்று "அறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி" உலகமே நம்பும் India's national daily இந்து இட்ட பத்திரிகைச்செய்தியையும் பத்திரிகைநெறிப்படி தவறு என்று பத்திரிகை நெறியிலே மேற்படிப்பும் பட்டறிவும் பெற்று வலைப்பட்டறைகளிலே வலைநெறி பற்றி (ஆளில்லாதபோது, உதார் ரணம் காட்டும்) பத்திரிகையாளர் நீங்கள் அச்செய்தி வெளியான நேரத்திலேயே கண்டித்திருப்பீர்களென்று இவ்விடுகையை வாசிக்கும் எல்லா வாசகர்களையும்போல நானும் நிச்சயமாக நம்புகிறேன். இத்தோடு, அடுத்துவரும் மாலடியார் அஞ்ஞானக்கும்பி மறுப்பு 1ஆ பகுதியிலே என் கூற்று நான்குக்கு இங்கே சொன்னதையும் முழுமைக்காகச் சேர்த்துக்கொள்வதைத் தவிர, வேறெங்கும் *தனிப்படத் தொட்டதன்* அளவிலே உங்கள் வலைப்பட்டறைப்பேச்சினைப் பற்றி நான் ஏதும் சொல்லப்போவதில்லை. மேலும் பேசுவது வெறும் சோர்வைத்தான் தருகின்றது. மாலனைப் போன்றும் புரிந்தும் புரியாததுபோலவே பேசிக்கொண்டு போகின்றவர்களுக்குத் தனிப்பட விளக்கம் கொடுக்கும் இந்நேரத்துக்கு யாரேனும் புத்தாலோ புல்வீனோ நளினத்திலே ஒரு சிறுகதையெழுத முயற்சித்திருந்தாலுங்கூட, என் சட்டைப்பதக்கம்போல, நானே குத்திக்கொண்டிருந்திருக்கலாம் :-(&lt;br /&gt;&lt;br /&gt;====================================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://wandererwaves.blogspot.com/2007/08/21.html#c2019787927353311858"&gt;சிந்தாநதி&lt;/a&gt;, &lt;a href="http://wandererwaves.blogspot.com/2007/08/21.html#c3058039478767728641"&gt;வெற்றி&lt;/a&gt;&lt;/b&gt;:&lt;br /&gt;மிகவும் அன்புடன் என் முன்னைய பதிவின் பின்னூட்டங்களிலே சொல்லியிருக்கும் நண்பர்கள் நீங்கள். பொதுவிலேயே பல விடயங்களிலே உடன்பாடு கொண்டுள்ளவர்கள் நாம் (வெற்றியின் ஆறுமுகநாவலர் இடுகைக்கருத்தினைக் குறித்துப் பிறகொரு முறை சண்டை போட்டுக்கொள்ளலாம் :-)). அதனால், நான் நீங்கள் சொன்னதிலேயிருக்கும் கருத்துகளோடு உங்களுடன் நான் முரண்பட்டால் புரிந்துகொள்வீர்களென்று நிச்சயமாக நம்புகிறேன். ஏற்கனவே சொன்னதை விரிவாக, எழுதத் தெம்போ விருப்பமோ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டுமானால், சில கேள்விகளை மட்டும் இப்போதைக்குக் கேட்கிறேன்; பொதுவாக, இப்போதெல்லாம் எதைப் பற்றி நான் *தனிப்பட்ட என் கருத்தை என் பதிவிலே* பேசினாலுங்கூட, வேண்டுமென்றே ஈழத்தவரின் கருத்தென விரிப்பதுவும் தமிழ்மணம்/பூங்காவினைக் குறிவைத்துத் தாக்கி அடக்கமுயல்வதும் நிகழ்கின்றதைக் கண்டிருப்பீர்கள். ஈழத்தவருக்கு விரிப்பதைப் பற்றிக்கூட எனக்குப் பெரிய கவலையில்லை. ஈழம் என்பது எவராலும் இன்னமுறைப்படி இருப்பவர் இன்னார் என்று, பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பல்ல (வலைப்பதிவர்களின் நாடுகளில் ஒன்று என்று பதிவாளர்கள்கூட்டமைப்பொன்று பதிவு செய்ததைச் சொல்லவில்லை :-)); அதனாலே, எதையும் சேதப்படுத்தாது. ஆனால், தமிழ்மணம்/பூங்கா/டிஎம்ஐ என்பவற்றிலே வைக்கும் தாக்குதல்கள் அப்படியானவை அல்ல; அதனாலேயே நான் கருத்தளவிலே என் *சொந்தக்*கருத்தினை. *என் தனிப்பட்ட ப்ளொக்ஸ்பொட்" பதிவிலே சொல்லத் தயங்கத்தேவையில்லையென்றபோதிலுங்கூட, நடைமுறையிலே என்னையும் தமிழ்மணம்/பூங்கா/டிஎம்ஐ என்பவற்றினையும் சேர்த்து எழுதி வாசிப்பவர்களுக்கு என் கருத்து இவ்வமைப்பின் கருத்து என்பதாக மயக்கம் ஏற்படுத்தி அவற்றுக்கெதிராகச் செயற்படத்தூண்டும் சிலரின் அடாவடித்தனம் என்ற மறைமுகமான தாக்குதலுக்கு - வெட்கமின்றி வெளிப்படையாகச் சொன்னால் - ஓரளவுக்கு -இவற்றின் நன்நோக்கங்கள் நிலைத்து இலக்குகள் எய்யப்படவேண்டுமென்பதற்காக-அஞ்சுகிறேன். இத்தனைக்கும் இந்துவைப் போல அதன் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்தும் பத்திரிகையின் உத்தியோக பூர்வமான கருத்தும் ஒன்றே என்பதுபோல எங்குமே பூங்காவோ/தமிழ்மணமோ/டி எம்ஐஓ அதனோடு சம்பந்தப்பட்டவர்களின் பதிவுகளையும் தமதென்று சொல்வதில்லை. இல்லை, தமிழ்மணம்/பூங்கா/டிஎம்ஐ இவற்றைத் தாக்கியே என்னைப் பயமுறுத்துவீர்களென்றால் (&lt;i&gt;சிந்தம் சிதறிய சட்னிவடைக்கு அல்ல இந்த அறிவிப்பு; அதனால், தொடர்ந்து நீர் பதிவும் நானே, பின்னூட்டமும் நானே என்று விளையாடலாம் &lt;/i&gt;:-)), சில மாத அவகாசம் தாருங்கள். என் சொந்தக்கருத்தினை, என் சொந்தப்பதிவிலே சொல்ல நான் டிஎம்ஐ இலிருந்து விலகிக்கொள்ளவேண்டுமா என்று தீர்மானித்து முடிவெடுத்துக்கொள்ள அவகாசமுடனான வாய்ப்பாகவிருக்கும். I do not have to endure some people's nonsenses and slurs personally towards me only because I do some voluntary tasks for TMI. My ego is important to me more than anything I see, encounter and mix in the net. (இலங்கைத்தமிழ்தான் புரியாது; இதுவேனும் -நான் எழுதியிருக்கும் english grammer ரைட்டா? :-(- புரிந்தால் சரி) இதனைப் புரிந்துகொண்டு, மேலே நீங்களும் வாசிக்கின்றவர்கள் எல்லோரும் என் கேள்விகளை வாசிப்பீர்களென்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவர்பட்டறையிலே அக்கணத்திலே சொல்லப்பட்டதையோ தடுக்கமுடியாத மட்டுறுத்துனர் மற்றவர்கள் குறித்தோ எனக்கேதும் வருத்தமில்லையென்றே நீங்கள் கொள்ளலாம். நான் வருத்தப்படுவேனா என்பது பற்றி வலைப்பட்டறை அமைப்பாளர்கள் மெய்யாகவே கவலைப்படுகின்றவர் அல்லர் என்றுதான் எனது எதிர்பார்ப்பு. இதற்கான காரணங்களை வலைப்பதிவு அமைப்பாளர்களிலே சிலருக்கும் எனக்குமிடையே வலைப்பதிவிலே ஏதோ ஒரு புள்ளியிலே தொட்டுக்கொண்டு விட்டுக்கொண்ட சந்தர்ப்பங்களை நான் சுட்டிக்காட்டலாம். வலைப்பதிவு ஆட்களையும் அரசியலையும் கையாளும் திறன் கொண்ட அதிமேற்றிராணிகளும் சந்திரசுவாமிணிகளும் கணித்திரைமறைவிலே செயற்படும்வரை அப்படியான வருத்தங்கள் மெய்யாகவே அவர்களிடம் தோன்ற வாய்ப்பில்லை என்றே நிச்சயமாக நான் நம்புகிறேன். அப்படியல்ல என்று அவர்கள் சொல்லவேண்டிய அவசியமுமில்லை; எவரது நம்பிக்கையும் தவறு என்று இன்னொருவர் நிறுவுவதும் கடினம். ஆனால், அதுவல்ல இங்கேயுள்ள பிரச்சனை. வேண்டுமென்றே மட்டுறுத்தும் நிலையிலிருந்த சிவக்குமார் மாலனைப் பேசச்சொல்லியிருப்பார் என்றோ அல்லது அப்பட்டறைக்கூடத்திலேயில்லாத (இன்னமும் சென்னையிலேயே இல்லாத நீங்கள் உட்பட) மற்றைய பட்டறை அமைப்பாளர்களும் வேண்டுமென்றே இதைச் செய்ததாகவோ கேள்வி எழுப்பமுடியாது. அப்படியான கேள்வி எழும்பினால், அது கேட்பவரின் தன் தேவைக்காகத் திரிக்கின்ற போக்கினைத்தான் காட்டும். தவிர, தனிப்பட்ட அளவிலே, என்னை மாலன் அங்கே இப்படியாகக் குத்தினாரென்றால், அதற்கு எங்கே அவருக்குக் குத்தும்படி குத்தவேண்டுமென்று எனக்குத் தெரியும். அப்படியாகத்தான் இணையத்திலே என் செயற்பாடுகள் இதுவரையிருக்கின்றன. அதனால், எதிராளியின் அதே சண்டித்தனத்தோடு கோதாவிலே இறங்கும் என்னைப் பற்றியதல்ல எவ்வகையிலும் இப்பிரச்சனை. என் "பெண்களைத் தமிழ்மணத்திலிருந்து பெண்கள் வாரத்திலே துரத்தி அவர்களின் சேவைகளையெல்லாம் எனதென்று காட்டிக்கொள்ளும் ஆணாதிக்கத்தன்மை பொருந்திய, விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் அதேநேரத்திலே திராவிடத்தமிழர்களையும் அய்யங்கார்களையும் ஒரே நேரத்திலே எதிர்க்கும், புரியாமலே இலங்கைதமிழ் எழுதும், எழுத்தாளர் சல்மாவுக்கும் சல்மா அயூப்புக்கும் வித்தியாசம் தெரியாத" வானவிற்பண்புகளைத் தாமாக உணர்ந்தவர்களோ இடைத்தரகிகள் ஊடாகப் பாடங்கேட்டவர்களோ பாதிப்பேர், என்னையே அறியாத புதுப்பதிவர்களாக ஆகக்கூடியவர்கள் மீதிப்பேர் கொண்ட நான் போயேயிருக்காத சென்னையிலே மாலன் போகிறபோக்கிலே வைக்கும் மூன்றரை நிமிட நுண்ணரசியல் எவ்விதத்திலும் என்னைத் தனியாளாகப் பாதிக்கப்போவதில்லை. அதனால், இங்கே வாதம் என்னைப் பற்றியதல்ல; ஆனால், பட்டறையினர் -குறிப்பாக, மா. சிவக்குமார் - அதற்குப் பின்னாலே, &lt;b&gt;இந்தக் குறிப்பிட்ட ஒரு விடயத்தை&lt;/b&gt; எப்படியாகக் கையாண்டார்கள் என்பதுதான் &lt;b&gt;*எனது தனிப்பட்ட, வலைநெறிப்பட்ட பார்வையிலான*&lt;/b&gt; கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;இதையும் நான் மிகவும் தெளிவாக என் முன்னைய பதிவிலும் பின்னூட்டங்களிலும் பிரித்துக்காட்டிய, &lt;b&gt;வலைப்பதிவுப்பட்டறை குறித்த என் மதிப்பினையும் அதன் அமைப்பாளர்களின் உழைப்பு குறித்த என் மதிப்பினையும் தனித்தனியே பிரித்துப் புரிந்துகொள்ளவேண்டுமென மீண்டும் இங்கே அன்புடன் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், மாலன் பற்றிக் கேட்பதையெல்லாம், வலைப்பட்டறைக்கு எதிரானது போலவே திரும்பத்திரும்பப் பேசும் வகையிலே ஓரிருவர் கிளம்பியிருக்கின்றரோ என்று தோன்றுகின்றது. அப்படியல்ல; வலைப்பதிவர்பட்டறைகள் அவற்றின் உடனடி விளைவுகள் எவையாக ஆரம்பத்திலேயிருந்தாலுங்கூட, தொடர்ந்தும் சென்னை வலைப்பதிவுப்பட்டறை அமைப்பாளர்களின் நோக்கினதும் உழைப்பினதும் பாதையிலே விரிந்தெங்கும் நடக்க, பேரளவு வலைப்பதிவர்கள்போலவே பார்வையாளனாக நானும் மிகவும் ஆவல்கொண்டிருக்கின்றேன்; அப்பட்டறை அமைப்பாளர்களின் நற்செயற்பாடுகளுக்குக் வலைப்பதிவுப்பார்வையாளனாக கடப்பாடும் கொண்டிருக்கின்றேன்"&lt;/b&gt; இதைப் புரிந்துகொண்டு மேலே வாசிக்க வேண்டிக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கேள்விகள் சில:&lt;br /&gt;&lt;br /&gt;1. மாலனின் இடத்திலே நானும் என்னிடத்திலே மாலனுமிருந்திருந்தால், மா. சிவக்குமாரோ மற்றைய அன்றைய நாள் அங்கேயிருந்த வலைப்பதிவு அமைப்பாளர்களோ என்ன செய்திருப்பார்கள்? கேள்வி கேட்கும் விவாதங்களிலே புல் முளைக்கின்ற விளைவுமில்லாதபோது, எதற்காகப் பட்டறையிலே "கேள்வி நேரம்" என்ற என் சிறுபிள்ளைத்தனமான வாதத்தை இங்கே விட்டுவிடுகிறேன். "ஆமாம் சார்" என்று மாலன் சொல்வதற்குத் தலையாட்டுகின்றவர் கேட்கும் மாலனின் பேச்சின் போதான ஒலிப்பதிவிலே, பட்டறை முடிந்தபின்னால், அமைப்பாளர்களோ மா. சிவக்குமாரோ மாலனிடம் இதைப் பற்றிச் சுட்டிக் காட்டினார்களா என்பது கேட்காதென்ற நிதர்சனநிலையையும் ஒத்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2. மாலனின் பேச்சினைக் குறித்து மோகன்தாஸ் கேள்வி எழுப்பாவிட்டால், அதன் பின்னால், அதைக் குறித்து ஓரிரு இடுகைகள் வந்திராவிட்டால், மாலன் விவாதத்துக்குரியதாகப் பேசியது "தணிக்கை செய்யப்பட்டே" வந்ததுபோலவே எல்லாம் முடிந்திருக்குமா? மற்றைய வலைப்பட்டறை அமைப்பாளர்கள் இதற்காக ஓர் இடுகை எழுதியிருப்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;3. திருவின் &lt;a href="http://aalamaram.blogspot.com/2007/08/blog-post_08.html"&gt;பத்திரிகையாளர் மாலனுக்கு...&lt;/a&gt; பதிவுக்கு ஈழத்தவனாக நானும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்; அதே நேரத்திலே, தனிப்பட்ட ஆளாக ஒரு கேள்வி, அங்கே வந்திருக்கும் பின்னூட்டத்தின்பின்னான பின்னூட்டம் இது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://aalamaram.blogspot.com/2007/08/blog-post_08.html#comment-5876858599548455618"&gt;♠ யெஸ்.பாலபாரதி ♠ said...&lt;br /&gt;//இதோ தாய் தமிழகத்தில் இருந்து முழங்குகிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;"ஈழத்தமிழர் சிந்தும் ரத்தம் எங்கள் ரத்தம் "&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் துயர் கண்டு கலங்கக்கூட உரிமையில்லையா ?&lt;br /&gt;//&lt;br /&gt;&lt;br /&gt;ரிப்பிட்டேய்..&lt;br /&gt;8/09/2007 02:17:00 PM&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யெஸ். பாலபாரதி வலைப்பதிவு பட்டறையின் 'தல'யான ஓர் அமைப்பாளர்; இங்கே ரிப்பிட்டேய் என்று குரல் தருவதை ஈழத்தவனாக நன்றியுடன் ஏற்றுக்கொள்கையிலே, பட்டறை முடிந்தபின்னால், மாலனிடம் அவரின் ஈழத்தவரும் ஸ்ரீலங்கா பாஸ்போர்டும் என்பது நெறிக்கு அப்பாலான பேச்சாக அலைந்தது பற்றிய கருத்துப்பற்றி ஏதேனும் ஒரு வார்த்தை (ஆட்சேபமென்று அல்ல்) கேட்டாரா என்று தெரிந்து கொள்ள ஆவல்; நிச்சயமாக, -/பெயரிலி.யின் பெயர் சொன்னதைப் பற்றித் தனிப்பட்ட அக்கறைப்படவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஐந்து மாதங்களிலே நிகழ்ந்தவற்றினை உணர்ந்திருக்குமளவிலே அப்படி அவர் கேட்டிருந்தால்மட்டுமே எனக்கு சில நிகழ்வுகளைத் திரும்பி மீள்பாவை பார்க்கும் தேவையை வைத்திருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. புதியவலைப்பதிவர்கள் (ஆகப் போகின்றவர்கள்) என்ன நினைப்பார்களோ, வலையிலே இதைத்தான் முதலிலே வாசித்துவிடப்போகின்றார்களோ என்று கவலைப்படுகின்றீர்கள்; மாலன் பேசியதை வைத்து, அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றி எனக்கே கவலையில்லாதபோது (முதலாவது, இதையெல்லாம் அவர்கள் கவனித்தார்களா என்பது பெரியதொரு விடயம்; நாங்கள் அதைக் கவனிக்கவில்லை; கவனித்தார்கள் என்றே கொண்டு பேசுகின்றோம் :-)), நீங்களும் என் "பெயரை"ப் பற்றிக் கவலைப்படத்தேவையில்லை. ஆனால், வலைநெறி என்பது தவறான கருத்தினை ஒருவர் பரப்பியபின்னால், வலைப்பட்டறை அமைப்பாளர்கள் (எதிர்ப்பென்று அதற்கு ஏற்படாவிடத்து, அதைப் பெரிதுபடுத்தாததுகூடப் பெரியவிடயமில்லை; ஆனால்,) எதிர்க்கருத்தென்று ஒன்று வலையிலே எழுப்பப்படும்போது, அதைப் பேசாதிருத்தலே வலைநெறி என்று கற்றுக்கொள்வதுதான் இதனால் ஆகுமென்பதிலே உங்களுக்குச் சம்மதமென்றால், சொல்ல ஏதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;5. சிவக்குமார், பூர்ணாவின் இடுகையிலே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamilbloggers.org/blog/?p=29#comment-107"&gt;நான் மோகன்தாசுக்குச் சொன்னது&lt;br /&gt;“அத்தகைய விவாதங்களால் புல் முளைக்கக் கூடப் பலன் இருக்காது என்பது என் கருத்து.”&lt;br /&gt;இத்தகைய விவாதங்களை இந்தப் பட்டறையில் நடத்துவதால் எந்தப் பலனும் இல்லை என்ற பொருளில்தான். அதில் எனது சொற்பயன்பாடு அடாவடியாக தவறாகப் பொருள் படும்படி இருந்து விட்டதை உணர்ந்து வருந்துகிறேன்.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே சொல்லப்பட்டிருக்கும் விதத்திலே அவரின் வரிகளோடு எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மாலனிடம் அவர் இதைப் பற்றி ஏதாவது சொன்னாரா? பதிவர் பட்டறைவின் நிகழ்வுகளென்று அவர் "தணிக்கை" செய்து எழுதிவைப்பதுதான் சரியான முன் மாதிரியா? சிவக்குமார் மன்னிக்கவேண்டும்; ஏனென்றால், அவர் எப்போதுமே எவரிடத்திலுமே அவரைப் பற்றிய தவறான கருத்து ஏற்படாதிருக்க மிகுந்த கவனத்தோடு செயற்படுகின்றவர் என்பதே தமிழ்நெற் காலத்திலிருந்து எனது புரிதல் (அரவிந்தன் நீலகண்டனுடனான விவாதம் போன விதங்கூட அதை உறுதிப்படுத்தியது); இப்படியாக, isolationists ஆக இல்லாமலே Mixing with crowd ஆக இருக்கும் நேரத்திலேயே தங்களைப் பற்றிய நல்ல கருத்தினை எல்லோரிடத்திலும் தக்கித்துவைத்துக்கொள்கின்ற வலைப்பதிவிலிருக்கும் சிலரிலே எனக்கு உள்ளூர மிகப்பொறாமையுண்டு என்பதையும் நான் சொல்லிவிடவேண்டும். [அட, நம் சித்தஞ்சிதறிச்சட்னிவடை என்னையும் இன்னும் சிலரையும் அன்போடு அ தட்டியெழுதிய பின்னூட்டத்தைக்கூட, சட்னிவடை கோச்சுக்கக்கூடாதென்று கொஞ்ச நேரம் நேற்றிரவு தன் பின்னூட்டம் மட்டுறுத்தப்படும் இடுகையின்பின்னாலே, 'me'தக்கவிட்டிருந்தாரென்றால் பாருங்கள் :-)]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. இந்து இராம்_அவர் மகள் பற்றி நான் &amp; மாலன் எழுதிய குறிப்புகளையும் விளக்கங்களையும் இடுகைகளையும் பின்னூட்டங்களையும் வாசித்தவர்களோ (புரிந்துகொண்டவர்களோ) - மோகன்தாஸ் பொதுவிலே வேறுகோணத்திலே தொட்டுக் கேள்வியெழுப்பியிருந்தாலுங்கூட - அப்பட்டறைக்கூ(ட்)டத்திலே இருக்கவில்லையா? இதுதான் தனிப்பட எனக்குப் பெரிய தாக்கமாகின்றது :-( மாய்ந்துமாய்ந்து மாலனின் தாமே பொலபொலக்கும் வாதங்களைப் பிய்த்துவைத்துக்கொண்டிருக்கின்றேன் என்று எண்ணிக்கொண்டு அரைமைல் நீள இடுகைகளை நேரம், சத்தி (இன்னும் வெளியே சொல்லமுடியாத, தேவையற்ற சில) விட்டு பதிவிலே இட்டுக்கொண்டிருக்கின்றேன். நீங்கள் அத்தனை பதிவர்களும் வாசிக்கின்றீர்கள் என்ற நம்பிக்கையிலே... அங்கே போய் மாலன் ராம் பொண்ணை அநாவசியத்துக்கு -/பெயரிலி. இழுக்கின்றார் என்று வலைநெறி புகட்ட, "ஆமாம் சார்", 'மௌனமே சம்மதம் சாமி' என்று இருந்தால், மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு எழுதுவதைவிட்டுவிட்டு, அய்யனார், தமிழ்நதி வழியிலேயே "கதை, கவிதை" என்றோ அல்லது சிவபாலன், குமரன், வடுவூர் குமார் வழியிலே, "மினியாபொலிஸ் பாலம் உடைந்ததின் பின்னான தொழில்நுட்ப &amp;amp; நிர்வாகக்கோளாறு" &amp; "கத்தரினா புயலிலே அணைக்கட்டு உடைந்த மண்மர்மம்" என்றோ, டிசே, சன்னாசி வழியிலே "அண்டார்ட்டிக்கா திரைப்படவிழாவிலே பார்த்த ஆபிரிக்கத்திரைப்படம் திருடிய ஆர்ஜெண்டீனியச்சிறுகதை" என்றோ எனக்கேனும் என்ன பேசுகின்றேனென ஓரளவு தெரிந்தார்தீவிலே இறங்கித் துன்புறுத்துவேன். அந்த வேதனை வலப்பதிவுக்கு வேண்டுமா? :-) (இதையாவது நீங்கள் புரிந்து வாசிக்கும்படி புரிந்து எழுதுகின்றேனா?) :-( அல்லது மாலன் போன்ற வலைப்பதிவைக் கண்டெடுத்து வழி நடத்திய முன்னோடிகளிலே அடங்காத சாதா ரண சகபதிவர் என்றுகூட பதிவுகளிலே ஓரிருவர் துளைக்கும்வரை தோன்றாத உங்களுக்கும் உங்கள்&lt;br /&gt;பட்டறைக்கு ஊடகவிளம்பரம் கிடைக்கச்செய்யும் மாலன் சாருக்கும் (&lt;a href="http://madippakkam.blogspot.com/2007/08/blog-post_06.html"&gt;லக்கி லுக், நெஜமாலுமே ஜெ உண்மை மாலன் சாரை பேட்டி கண்டாங்களா? மாலன் சார் பட்டறையிலே தான் என்ன சொன்னார் என்று பட்டறையிலே மாலன் பேசியபோது இல்லாத நீங்கள் ஏதாவது அறிந்துகொண்டீர்களா? &lt;/a&gt;:-)) தொல்லையில்லாமல் வலைப்பதிவை விட்டுப்போய்விடட்டுமா? அது வலைநெறிக்குள்ளே ஓக்கேயாகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைநெறி பேசிய மாலனிடம் யாரேனும் "சார், சல்மா அயூப், போலி டோண்டு, இரவுக்கழுகார் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? வலைப்பதிவு நெறியிலே இதன் விளைவைவிடவா, இராம் பொண்ணு பேரை நீங்களேதான் உடைத்துச் சொன்னது பெரிதாகிவிட்டது?" என்று ஏன் கேட்கவில்லை என்ற கேள்வியும் என்னிடமிருந்தாலுங்கூட, அதை unconference வலைப்பட்டறை அமைப்பாளர்களிடம் நான் கேட்பது கேட்பது முற்றிலும் பொருந்தாது என்பதாலும், அந்நேரம் வலைப்பட்டறையிலே அமர்ந்திருந்து கேட்டிருக்கக்கூடிய பங்காளிகள் யார் என்று தெரியாததாலும் இங்கே நான் ஏழாவது கேள்வியாக எழுப்பவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இங்கே இக்கேள்விகளைக் கேட்கவேண்டுமென்று தோன்றியது. கேட்டுவிட்டேன். பதிலினை எவரிடமும் நான் எதிர்பார்க்கவில்லை. இதற்காக எக்காரணம் கொண்டும் தம் நேரத்தினைச் செலவு செய்து பெரிய இடுகைகளை, பட்டறை தன்னார்வத்தோடும் நன்னோக்கோடும் நடத்திய "குற்றத்"துக்காகத் தரவேண்டாமென்றே தாழ்மையுடனும் மெய்யான அன்புடனும் கேட்டுக்கொள்கிறேன்.......&lt;br /&gt;&lt;br /&gt;........... ஆனால், ஒரேயொரு கேள்விக்கு மட்டும், ஆம், இல்லை என்று வலைப்பட்டறை அமைப்பாளர்கள் பதில் தந்தால் நன்றியுடையவனாவேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;b&gt;"இத்தனைக்கும் பின்னால், மாலனிடம் நேரடியாக மின்னஞ்சலிலோ தொலைபேசியிலோ அவர் பதிவிலோ அவரின் பேச்சின் இப்பகுதியைக் குறித்து கண்டனவரி ஒன்றையேனும் எந்த அமைப்பாளரானாலும் இதுவரை தெரிவித்திருக்கின்றீர்களா?"&lt;/b&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் நான் மண்துகளை வைத்து மலையாகக் காட்டும் ஒரு குரூரக்கோணங்கிநிகழ்வு காட்டுவதாகத் தோன்றுமென்ற அச்சத்திலேயே அடக்கி வாசிக்கவேண்டியிருக்கின்றது. ஆனால், எனது கருத்து என் தனிப்பட்ட, மாலனின் -/பெயரிலி. என்ற பெயர் பயன்பட்டதன் பின்னான, கேட்க வேண்டுமென்று தோன்றாத, ஆனால், வெற்றி, சிந்தாநதி ஆகியோரின் பின்னூட்டங்களினாலே வெளிப்படையாகக் கேட்டாக வேண்டிப்போன கேள்விகள் மட்டுமே. ஈழம் குறித்த மாலனின் கருத்தினை (ப் புலம்பெயர்ந்த) ஈழப்பதிவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் பார்த்துக்கொள்ளட்டும். புலம் பெயர்ந்த ஈழப்பதிவர்களிலே நானும் அடக்கம் :-))&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக, திரு அற்புதனின் வலையிடுகையிலே சுட்டிக்காட்டிய ஒரு வரியோடு இவ்விடுகையை முடிக்கிறேன் (வரிகள் அப்படியே ஞாபகமில்லாததால், கருத்து அப்படியே வரும்படி மட்டுமே தந்திருக்கின்றேன்): "இலங்கைத்தமிழர்களுக்கும் இந்தியத்தமிழர்களுக்கும் இடையே பிரித்தாளும் "அரசியல்" இனை நடத்துகின்றதைப் புரிந்து" கொண்டு நாம் செயற்படவேண்டும். இவ்விடுகையை வாசித்தவர்களிடமும் இவ்விடுகையை அப்படியான பார்வையோடு மட்டுமே பார்க்கும்படி கேட்டிருந்தேன்; கேட்கிறேன். இது சென்னை வலைப்பதிவர் பட்டறை மீதானதோ, அதன் அமைப்பாளர்களின் உழைப்பின் மீதானதோ விமர்சனம் அல்ல; அப்பட்டறையிலே மாலனின் கருத்துவெளிப்பாட்டோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்த விமர்சனம் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விடுகைக்கான ஆனந்தக்கும்மிகள் இடுகையின் நோக்கத்தினைத் திசைதிருப்ப மற்றோருக்கு வசதிப்பட்டுவிடுமென்பதாலே, அனுமதிக்கப்படமாட்டா; கும்பியிலே அடிக்கிறகும்மிகள் வலைநெறியோடிருப்பின் வருக வருகவென்று வரவேற்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லோரும் in புற்றிருப்பதன்றி வேறேதும் yam அறியோம் பராபரமே!!"&lt;br /&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096845-2228822722695913940?l=pulam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pulam.blogspot.com/feeds/2228822722695913940/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096845&amp;postID=2228822722695913940' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/2228822722695913940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/2228822722695913940'/><link rel='alternate' type='text/html' href='http://pulam.blogspot.com/2007/08/me-myself-my-ego.html' title='me, myself &amp; my EGO (அ) என்ன(னை) எதிர்(ரி)பார்க்கிறீர்கள்?'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096845.post-7669704676231661864</id><published>2007-08-08T02:02:00.000-05:00</published><updated>2007-08-08T02:31:27.070-05:00</updated><title type='text'>வலைநெறி வளைநெரி</title><content type='html'>&lt;strong&gt;வலைநெறி வளைநெரி&lt;/strong&gt;&lt;a href="http://www.thp.org/india/tn/media1205/dais512.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; CURSOR: hand" alt="" src="http://www.thp.org/india/tn/media1205/dais512.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;left&gt;படம் நன்றி: &lt;/span&gt;&lt;a href="http://www.thp.org/india/tn/media1205/dais512.jpg"&gt;&lt;span style="font-size:78%;"&gt;The Hunger Project&lt;/left&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;"தமிழ் தேசியவாதம் தமிழர் நலனைப் பிறரது நலன்களை விடவும் முக்கியமானதாகக் கொள்கின்றபோது, அது தமிழருக்கும் நல்லதல்ல, பிறருக்கும் நல்லதல்ல. ஈழத்தமிழன் என்ற சுய அடையாளத்தை நான் மறுக்கமுயல்வது அபத்தம். ஆயினும், அந்தச் சுய அடையாளத்தைப் பேண எனக்குள்ள உரிமை, தனது சுய அடையாளத்தைப் பேண, வேறு எவருக்கும் இருக்கவேண்டாமா? இங்கேதான் 'ஆண்ட பரம்பரைக்'கதை கூறுகிற தேசியவாதத்தின் வறுமை ஒரு மார்க்ஸியவாதியின் மொழிப்பற்றின் முன்னும் இனப்பற்றின் முன்னும் தெளிவாகிறது. தமிழர் ஒடுக்கப்பட்டால் அதற்கெதிராகக் குரல் கொடுப்பதோ போராடுவதோ, தமிழர் மேம்பட்டோர் என்பதனாலே அல்ல, எல்லோரும் சமமென்பதாலேதான். வியற்னாம் விடுதலைப்போரின் தேசியத்தன்மைகூடச் சமத்துவ அடிப்படையிலானதே ஒழிய, இன மேம்பாடு கோரும் முறையிலானதல்ல" - &lt;strong&gt;&lt;em&gt;சி. சிவசேகரம் நேர்காணல், காலச்சுவடு இதழ் 15 (1996)&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலேயும் வாசிக்க எண்ணமும் பொறுமையும் கொண்டவர்கள் வாசித்துக்கொள்ளவேண்டிய எனது மறுதலிப்புக்கூற்றுகள்&lt;br /&gt;&lt;br /&gt;1. இவ்விடுகை தனி(ப்)பட்ட -/பெயரிலி. என்ற எனது கருத்துகளின் தொகுப்பு மட்டுமே; என் மொழி, நாடு, அமைப்பு, கதிரைக்கால், குதிரைவண்டி சார்ந்த வேறெவருக்காகவும் பிரதிநிதியாகச் சொல்லப்படுவதல்ல; அதனால், &lt;em&gt;ஈழம்.எதிர்.இந்தியா, ஈழத்தமிழர்.எதிர்.தமிழகத்தமிழர்.எதிர்.புலம்பெயர்தமிழர், பார்ப்பான்.எதிர்.திராவிடன் &lt;/em&gt;புரிதல்களெல்லாம் அநாவசியமாக நான் சொல்வதைத் திசைதிருப்புவதாக அமையுமென்று நம்புகிறேன். அவ்வழி புக்கி, முக்கி வரும் 'அகதி, 'பார்ப்பான்' வகைப்பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டா&lt;br /&gt;&lt;br /&gt;2. அண்மையிலே நடந்த சென்னை வலைப்பதிவர்பட்டறையிலே மாலன் பேசிய வலைநெறி, அதனுடன் சம்பந்தப்பட்டு வலைப்பட்டறை நெறிப்படுத்துனர் மா. சிவக்குமார் (மற்றும் வலைப்பட்டறை அமைப்பாளர்கள்) நடத்துமுறை, வெளியிட்ட கருத்து ஆகியற்றினை மட்டுமே மையப்படுத்தி வரும் இடுகை இது. ஆனால், இஃது எவ்விதத்திலும் வலைப்பதிவர்பட்டறையினைக் குறித்த விமர்சனமாகக் கருதப்படக்கூடாது; அவ்வாறு விவாததைத் திசை திருப்பும் வகையிலே திரிக்கப்படவும் கூடாது. வலைப்பதிவர் பட்டறை குறித்த மிகுதி செயற்பாடுகளிலே எனக்குக் கருத்தினைத் தெரிவிக்க எதுவிதமான விழைவோ தேவையோ அறிதலோ, அதைக் கேட்க மற்றவர்களுக்கும் எதுவிதமான விழைவோ தேவையோ இல்லை. [அதனால், இங்கே பேசுவதற்குச் சம்பந்தமில்லாத வலைப்பதிவர் பட்டறை தொடர்பான அநாமதேய, அன்னியோன்யநேய(ர்)ப் பின்னூட்டங்களும் என் இவ்விடுகையின் தேவைக்கும் என் சொந்தத்தேவைக்கும் அநாவசியமானவையென்பதாலே, அனுமதிக்கப்படமாட்டா]&lt;br /&gt;&lt;br /&gt;3. இங்கே இவ்விடுகைக்குப் பயன்படுத்தியிருக்கும் தரவுகளைத் தந்த நண்பர் தன் பெயரை வெளியிடலாமென அனுமதி தந்திருந்தாலுங்கூட, அநாவசியமாக நான் வெளியிடவிரும்பவில்லை. என் தரவுகளிலே தவறென எதுவிருந்தாலுங்கூட, ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டப்படும்போது, வழக்கம்போல திருத்திக்கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;4. என் தொடரான "அம்புடன் மாலனுக்கு அல்ல (அ) மாலடியார் அஞ்ஞானக்கும்மி மறுப்பு" உடன் தொடர்புள்ளதென்றாலுன்கூட, அதன் பகுதியாக இவ்விடுகை எழுதப்படவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பின்புலம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோ. சுகுமாரனின் ஆனந்தவிகடன் செவ்வியொன்றினை மேற்கோளிட்டு, "மக்கள் பங்கு பெறாத புரட்சியினால் பயனில்லை" எனச் செல்வநாயகி இட்ட இடுகையின் பின்னூட்டத்திலே, பதிவர் சந்திப்புக்குப் பதிலளிக்கும் வகையிலே, இந்தியா/தமிழ்நாட்டின் மரபுசார் மார்க்ஸியக்கட்சியின் தலைமைப்பீடங்கள்-தொண்டுத்தோழர்கள் இடையேயான வித்தியாசத்தினைச் சுட்டிக்காட்டும்போது, இந்து இராம் அவர்களின் சீனச்சார்பு மார்க்ஸியம்.எதிர்.அமெரிக்காவினைப் பயன்படுத்துதல் என்ற இரட்டைத்தன்மையைச் சுட்ட &lt;a href="http://selvanayaki.blogspot.com/2007/07/blog-post_05.html#c3377297635236396211"&gt;"......இப்போதுதான், &lt;b&gt;செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?&lt;/b&gt; இது காலகாலமாகத் தவங்கிடந்து பெற்ற புரட்சியில்லையா? இத்தகைய தலைவர்களின் காத்திருந்த புரட்சியின் பின் வாலைப் பார்த்திருந்த பஞ்சாலைத்தொழிலாளர்களோ தெலுங்கானா விவசாயிகளோ கடைசியாகத் தங்கள் நிலையை உலகுக்குச் சுட்டுவதற்காகத் தற்கொலை செய்து போராடுவதுதான் புரட்சி முழுமையடைந்தது என்பதா? அல்லது..... சேவையின் விருதாக அந்நிய நாடொன்றின் லங்கா ரத்னா விருதைப் பெறுவதும் சிறை மீண்ட இருள்நீக்கி சுப்பிரமணியத்தைக் காத்திருந்து காரிலே ஏற்றிப்போவதுமேதான் காத்திருந்த புரட்சியி(டி)ன் ஈடேற்றமா? என்னத்தைக் கிழித்தீர்கள்? நீங்கள் ஐம்பதாண்டுகள் பண்ணிக் கிழிக்காததைத்தான் நக்ஸலைட்டுகள் கடந்த பத்தாண்டுகளேனும்..."&lt;/a&gt; என்று எழுதியிருந்தேன்.&lt;br /&gt;இதற்கு, மாலன் வலைநெறிவசப்பட்டு, &lt;a href="http://selvanayaki.blogspot.com/2007/07/blog-post_05.html#c4414845007077708758"&gt;"அந்த சூழ்நிலைகளில் அவனது கருத்தை தங்களது மாற்றுக் கருத்துக்கருத்துக்களை வைத்து ஆராய்வது, விமர்சிப்பதுதான் முறையானது. ஆனால் பொதுவாகத் தமிழ்நாட்டில், தமிழ்ச் சமூகத்தில், தமிழ்மணத்தில் என்ன நடக்கிறது என்றால், அந்த அறிவுஜீவியை அவனது சொந்த வாழ்க்கை, குடும்பம், ஜாதி இவற்றின் அடிப்படையில் தனிமனிதத் தாக்குதல்களைத் (இந்த்த் தாக்குதல் வசையாகத்தான் இருக்க வேண்டியதில்லை, எள்ளலாகக் கூட இருக்கலாம்) தொடுத்து அவர்களை devalue செய்கிற முயற்சி நடக்கிறது. அப்படி devalue செய்வதன் மூலம் அவர்களது கருத்துக்களை மதிப்பிழக்கச் செய்யலாம் எனவும் சிலர் கருதிக் கொள்கிறார்கள். அதை உங்களைப் போன்றவர் அனுமதிப்பதும் வியப்பளிக்கிறது. உதர்ரணமாக, புரட்சி எது, குறுங்குழு வாதம் எது என்று சுகுமாரனின் கருத்துக்களை முன்வைத்து நடக்கும் இந்த விவாதத்தில் ராமின் மகள் கொலம்பியா பல்கலையில் தன்படிப்பில் சிறந்தை, பெயரிலி எள்ள்ல் தொனியில் கிண்டலடிக்கிறார். அதற்கும் இந்த விவாதத்திற்கும் என்ன சம்பந்தம்? ராமிற்கே கூட என்ன சம்பந்தம்? அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் போக்கைத் தீர்மானிக்கிற பொலிட்பீரோ உறுப்பினரா? மார்க்சிஸ்ட் கட்சி பற்றிய விவாதத்தில் அவரை அவ்ர் மகளை, அவர் தாத்தா வரை இழுத்து ஏகடியும் பேசுவது முறைதானா? அது இந்த விவாதத்திற்கு எந்த விதத்தில் பயனளிக்கும்?"&lt;/a&gt; என்று செல்வநாயகியிடம் கேட்டு எழுதியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வநாயகி அவ்விடுகை திசைதிரும்புவதாகக் கருதியதாகத் தெரிவதால், மேற்கொண்டு பின்னூட்டங்களை நிறுத்திவைப்பதாகக் கூறினார். அதன் பின்னால், என் உதாரணத்துக்கான காரணத்தை, செல்வநாயகியின் &lt;a href="http://selvanayaki.blogspot.com/2007/07/blog-post_18.html"&gt;"அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும்&lt;/a&gt; இடுகையின் பின்னால், "மாலன் சந்திப்புக்கான என் பதிலிலே இந்து ராம் ஐயங்காரின் மகள் குறித்து எதற்காகச் சுட்டியிருக்கின்றேன் என்பதைக் கவனிக்கவில்லை (என்றே இப்போதைக்குக் கருதிக்கொள்கிறேன்). அது சீனச்சார்பு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு, சீன அரசின் விருந்தினராக திபெத் போய் வந்து கட்டுரை எழுதியவர், மகளைமட்டும் முதலாளித்துவத்தினை முன்வைக்கும் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய முரணைச் சுட்டுவதற்கு. மாலன் வசதியாக இதனைத் தவிர்த்துவிட்டுத் தன் வாதத்தினை வைக்கின்றார். இதே தனிப்பட்டவர்களின் வாழ்க்கைமீதான எள்ளல் (வசை?/அவதூறு) இனை சன் தொலைக்காட்சியின் செய்திகள் எதிர்க்கட்சிகளிலோ, குமுதம் நடிகைகள் வாழ்க்கை பற்றி எழுதும்போதோ பயன்படுத்தாதிருப்பினுங்கூட, நான் இங்கே முரணையும் ராமின் பொய்த்தன்மையையும்சுட்டச் சொன்னதைத் தவறென்று வைத்துக்கொண்டு விமர்சித்திருக்கலாம்." என்று விரிவாகத் தந்து, &lt;a href="http://wandererwaves.blogspot.com/2007/07/blog-post.html#c1267036762959659478"&gt;என் இடுகை கரைவு -9 இன் பின்னூட்டத்திலும்&lt;/a&gt; தந்திருந்தேன். மீண்டும், என் &lt;a href="http://wandererwaves.blogspot.com/2007/07/10_28.html"&gt;கரைவு - 10&lt;/a&gt; இடுகையிலே கூற்று 4 ஆக, "சீன அரசின் சார்புநிலைப்பாட்டோடு திபெத்தின் சுதந்திரத்தேவையினைத் தாக்கியெழுதும் இந்து இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிக்கின்றார்" என்ற அர்த்தத்திலே நான் சந்திப்புக்குப் பதிலாகச் செல்வநாயகியின் பதிவிலே சுட்டிக்காட்டியது, மாலனுக்குத் தனிமனிதத்தாக்குதலும் எள்ளலுமாகிப்போனது பற்றி" வரும் இடுகையிலே இன்னும் விளக்கிச் சொல்வேன் என்றும் எழுதியிருந்தேன். இத்தனைக்குப் பிறகும், மாலன் என் இடுகைகளை வாசிக்கின்றார் என்றே கருதியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், சென்னைப்பல்கலைக்கழகத்திலே களமிட்டு நடந்த ஒருநாள் வலைப்பதிவர் பட்டறையிலே, வலைநெறி (வலைநன்னடத்தை என்றும் சில பதிவுகளிலே குறிப்பிடப்பட்டிருந்தது) பற்றி மாலன் பேசியிருக்கின்றார்; வலைப்பதிவுகளிலே இணையப்போகின்றவர்களுக்கு நல்லதும் அவசியமானதுமான தலைப்பு - இணையத்துக்கு அப்பாலான பெருமளவிலே ஒற்றைவழி தகவற்செலுத்துகை ஊடகங்களிலேயே பட்டறிவுமிக்க மாலன் நிகழ்த்தியிருந்தாலுங்கூட. அப்பேச்சின்போது, "கருத்துச் சுதந்திரம் பற்றியெல்லாம் பேசுறோம் அதனால இதையும் சொல்லலாம் தப்பில்லை, பெயரிலி ஒரு பதிவில் இராமைப் பற்றி பேசும் பொழுது அவருடைய மகளைப் பற்றிக் கேள்வி எழுப்பினார்" என்று சுட்டி, மேற்கொண்டு அது தொடர்பாகவும் அதற்கப்பால், ஈழத்தமிழர்கள் ஸ்ரீலங்கா கடவுச்சீட்டு வைத்திருப்பது பற்றியும் பேசியிருக்கின்றார். இஃது அவருக்கான எனது பதில்களையெல்லாம் குமுதம், இந்தியா ருடே ஆசிரியர்களுக்கான கடிதங்களாகக் கருதிக்கொண்டிருக்கின்றாரோ என்று எண்ணவைக்கின்றது. "நான் பேசுவதை மாற்றாமலே பேசிக்கொண்டிருப்பேன்; நீ வாசித்து வை; நீ என்ன சொல்கின்றாயென்று நான் கேட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை; நீ என்ன நினைக்கின்றாய் என்று நான் நினைக்கின்றேனோ, அதையே நீ நினைப்பதாக அகப்படும் என்னை நம்பக்கூடியவர்களுக்கு என் பெயரையும் விலாசத்தையும் வைத்துச் சொல்லிக்கொண்டிருப்பேன்" என்பதாகத்தான் அவரின் செயற்பாடுகள் செய்யவைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவை குறித்து 'ஓசை' செல்லா அவரது இடுகையொன்றிலே, மாலனின் உரையினையும் ஒலிப்பதிவாகப் பிறகு இடுவேன் எனக் குறிப்பிட்டிருந்ததாலே, பயன்படுத்தப்பட்ட சரியான வரிகள் கிடைக்குமென்று அவர் இடும் வரைக்கும் ஒன்றரை நாள் பார்த்திருந்தேன். ஆனால், இதுவரை செல்லா இட்டதாகத் தெரியவில்லை. ஏற்கனவே &lt;a href="http://masivakumar.blogspot.com/2007/08/blog-post_6171.html"&gt;மோகன்தாஸும் மா. சிவக்குமாரும் இது குறித்து சிவக்குமாரின் இடுகையொன்றின்&lt;/a&gt; பின்னான பின்னூட்டங்களிலும் &lt;a href="http://jannal.blogspot.com/2007/08/blog-post_06.html#c2193625044943050718"&gt;லக்கி லுக், பதிப்பெழுத்தாளர்கள், இணையத்திலில்லாதிருத்தல் பற்றி மாலனிடம் அவரின் பதிவுப்பின்னூட்டத்திலும்&lt;/a&gt; பேசிய பின்னால், மாலன் பேசியவை, ஒலிப்பதிவாகவோ, முழுமையாகவோ இணையத்திலே எல்லோரும் கேட்கவென வருமென்ற நம்பிக்கை குறைந்திருக்கின்றது. மேலும், மா. சிவக்குமாரின் "எவரைப் பற்றி இவர் இப்பட்டறையிலே வலைநெறி உரையிலேகூடச் சொன்னால் எனக்கென்ன?" என்பதுபோலவே அர்த்தம் தரும் ""கேள்வி கேட்கும் விவாதங்களால் புல் முளைக்கக் கூடப் பலன் இருக்காது என்பது என் கருத்து" என்ற அலட்சியத்தன்மையுடனான வரிகள் உள்ளெழுப்பிய ஆத்திரமும் உடன் எழுதத்தூண்டுகின்றது. ஆனாலும், இனியுங்கூட, செல்லாவோ பட்டறைக்குச் சென்று மாலனின் வலைநெறி உபன்நியாசத்தினைக் கேட்ட எவராவது அவரின் உரை, தொடர்ந்த கேள்விமறுப்பு என்பன உட்பட்ட ஒலிப்பதிவினைத் தர முடியுமானால், நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே இரண்டு விடயங்கள் பற்றி எழுத விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. மாலனின் இரட்டைநிலைப்பாடுகளும் தொடர்ச்சியான குழந்தைப்பிள்ளைத்தனமான வாதங்களையும் முன்னிட்டு;&lt;br /&gt;2. மா. சிவக்குமாரினதும் வலைப்பதிவர்பட்டறை அமைப்பாளர்களினதும் ஓரளவுக்கு மாலனின் உரையின்போது, அக்கூ(ட்)டத்திலேயிருந்த ஏற்கனவே வலைப்பதிவுகளிலே மாலன்.எதிர்.-/பெயரிலி. இடுகைகளை வாசித்த பதிவர்கள் பலரினதும் எதிர்வினைகள் அல்லது எதிர்ப்பில்லாவினையின்மைகள் குறித்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;1. மாலனின் இரட்டைநிலைப்பாடுகளும் தொடர்ச்சியான குழந்தைப்பிள்ளைத்தனமான வாதங்களையும் முன்னிட்டு: &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே நான் ஏன் இந்து ராமின் மகளினைக் குறிப்பிட்டேன் என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கின்றேன். அது புரியாவிடின், மாலனின் வாதத்தினைச் சரியென ஒரு பேச்சுக்குக் கொள்வோம். அந்நிலையிலுங்கூட, இவ்விடுகையின் எல்லையயும் நோக்கையும் கருத்திலே கொண்டு, மாலனுக்கு மிகவும் எளிமையான கேள்வி; "வலைநெறி என்று பேசுகின்றவர், வலையிலே உங்களுடன் முரண்பட்ட நான் இல்லாதவிடத்து எதற்காக என் பெயரை வலைக்கு புதியவர்களிடம் உதாரணத்துக்கு எடுக்கவேண்டும்?"&lt;br /&gt;&lt;br /&gt;மாலனின் &lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_05.html"&gt;எட்டு இடுகையிலே கோவிந்தசாமி பற்றிக் குறித்திருந்தை&lt;/a&gt; நான் செல்வநாயகியின் இடுகையின் பின்னூட்டத்திலேயும் &lt;a href="http://wandererwaves.blogspot.com/2007/07/blog-post.html"&gt;என் "விட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்" இடுகையிலேயும்&lt;/a&gt; சொல்லியிருந்ததற்கு மாலன் தன் &lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_14.html"&gt;"அன்புள்ள பெயரிலி"&lt;/a&gt; இடுகையிலே, எள்ளலாக, "என் பதிவில் வந்து பின்னூட்டமிடுவது தனது தகுதிக்குக் குறைவு எனக் கருதி உங்கள் பதிவில்- மன்னிக்கவும் உங்கள் ஈகோ இன்ஜினில்- எனக்குச் சில கேள்விகளை நீங்கள் வீசியிருந்தாலும், உங்கள் பதிவில் அவற்றுக்குப் பதிலளிப்பதைப் பெறும் பேறாகக் கருதி இதனை எழுதுகிறேன்" என்று சொல்லியிருந்ததற்கு, நான் ஏன் பின்னூட்டங்கள் சிலரின் பதிவுகளிலே இடுவதில்லையென்பதையும் சொல்லியிருந்தேன் (&lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_14.html#c886366047944694132"&gt;1&lt;/a&gt;. பதிலுக்கு, &lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_14.html#c3246971336269859719"&gt;"பின்னூட்டங்களுக்குப் பயந்ந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கத் தயங்குவது என்பதற்கும், மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தும் புத்திசாலித்தனத்திர்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஒரு வேளை என் பதிவில் பின்னூட்டம் பிரசுரமாவதில் சங்கடங்கள் இருக்குமானால், அவற்றை பிரசுரிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டு அனுப்புங்கள். இப்போது பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுவதால் அவை மற்றவர் பார்வைக்குப் போகாது. அல்லது நீங்கள் எனக்கு மின்னஞல் அனுப்பலாம். நீங்களே சொல்வது போல அடுத்தவரின் அந்தரங்கம் கூட அறிந்து வைத்திருக்கும் பதிவுலகில் என் மின்னஞச்ல் முகவரி கிடைப்பது அவ்வளவு சிரமமாக இராது. உங்கள் பதிவிலேயே அதை நீங்கள் வெளியிட்டுக் கொள்வதும் கூட முறையானதுதான். ஆனால் அப்படிச் செய்யும் பட்சத்தில், அதனைக் குறித்த தகவலைப் பின்னூட்டப் பெட்டியிலோ, மின்னஞ்சலிலோ தெரிவித்துவிட்டால் நலமாக இருக்கும்"&lt;/a&gt; என்று அவர் எழுத அதற்கு, &lt;a href="http://jannal.blogspot.com/2007/07/blog-post_14.html#c6478023490448149087"&gt;"நான் எழுதியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதோ என அஞ்சுகிறேன். நான் பின்னூட்டமிடப் பயப்படவில்லை. ஆனால், ஒருவர் ஒரு பின்னூட்டம் இடுகை இட்டவருக்கு மாற்றாக இட்டபின்னால் அப்பதிவிலே அதைத் தொடர்ந்து பலர் ஏன் எமக்கு வம்பு என்று தம் சொந்தக்கருத்துகளையும் தெரிவிக்க அஞ்சுவதைத்தான் சொல்கிறேன் :-) ஓர் உதாரணத்துக்கு, உங்கள் முன்னைய பதிவுகளிலே பின்னூட்டம் இட்டவர்களிலே எத்தனை பேர் இங்கே பின்னூட்டியிருக்கின்றார்களெனப் பாருங்கள். இந்த இடுகை கொஞ்சம் விவகாரமான இடுகை என்று எண்ணிக்கொண்டு தள்ளி நிற்பார்கள். அதன் காரணமாகவே பல பதிவுகளின் "சமநிலை"யைக் குழப்பவேண்டாம் என சொந்தப்பெயரிலோ பெயரில்லாமலோகூடப் பின்னூட்டுவதில்லை. அதைத்தான் சொன்னேன்."&lt;/a&gt; என்று நான் எழுதியிருந்தேன். இப்படியாக, இருவரும் உலாவும் வலையிலேயே தன் பதிவிலே சொல்லப்பட்டதற்குப் பதில் தனக்கும் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற வலைநெறியை முன்வைத்தவர், நான் இல்லாத சென்னை வலைப்பதிவர்பட்டறையிலே போய் என் பெயரைக் குறிப்பாகச் சொல்லி, நான் பதில் அளிக்கமுடியாதவகையிலே நான் விளக்கங்களையோ சொல்லப்பட்ட பின்புலத்தினையோ சொல்லாமல், தன் கருத்தைச் சொல்வது - அதுவும் வலைநெறியைப் பற்றிச் சுட்டுவதற்குச் சொல்வது எவ்வகை நெறி?&lt;br /&gt;&lt;br /&gt;சரி; இனி நான் இந்து இராமின் மகளைச் வலைச்சந்திக்கிழுத்து ஏளன சுய மந்தஹாஸம் உதிர்த்ததாகவே மாலன் வைக்கும் குழந்தைப்பிள்ளை வாதத்தைச் சரியென்றே வைத்துக்கொண்டு, அந்தக்கோட்டிலேயே பார்ப்போமே? "125 ஆண்டுப்பழமை இந்துவையா அல்லது விடுதலைப்புலிகளையா உலகம் நம்பும்?", "ஆறுமுகமாக வந்தவருக்கு நாவலர் கொடுத்தனுப்பினோம்" இவற்றிலே இல்லாத ஏகடிய ஹாஸ்யமா, அல்லது அதற்கும்மேலாக, அதே வலைநெறியிலே அவர் தொடர்ந்து சொன்ன "ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஈழத்தமிழர்கள்" என்பதிலேயில்லாத குரூரம் ஊடோடும் எள்ளற்பரிஹாஸமா நான் சொன்னதிலேயிருக்கின்றது? அதைக்கூட விடுவோம்; &lt;a href="http://www.thehindu.com/2007/05/21/stories/2007052101982000.htm"&gt;செய்தியாக வந்த இராமின் மகளின் கதையை&lt;/a&gt; நான் பேசியிருக்கக்கூடாதென்றால், &lt;a href="http://hindujobs.com/thehindu/2003/02/26/stories/2003022604711200.htm"&gt;பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் எடுக்க முயற்சிப்பதாக, இந்து மட்டும் செய்தி வெளியிடலாமா?&lt;/a&gt; இங்கே அப்பனுடனான தகராறுக்கு மகனை ஏன் இழுக்கின்றீர்கள் என்று மாலன், நரசிம்மன் ராமிடம் கேட்டுச் சொல்வாரா? நியாயப்படுத்தத்தான் செய்வாரா?&lt;br /&gt;இதைக்கூட விட்டுவிடுவோம். வலைநெறி விரிவுரையிலே இந்து இராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே படிப்பதை நியாயப்படுத்துவதற்கும் அதற்குச் சம்மந்தமில்லாமல், ஈழத்தமிழர் ஸ்ரீலங்கா கடவுட்சீட்டுடன் அலைவதைப் பற்றியிழுப்பதற்கும் எந்த நெறியேனும் இடம் கொடுக்குமா? மாலன் ஆசிரியராகவிருந்தபோது &lt;a href="http://web.archive.org/web/19970601034507/www.kumudam.com/lightson.htm"&gt;குமுதத்திலே நடிகைகள் பற்றியும் பெண்கள் பற்றியும்&lt;/a&gt; வந்த &lt;a href="http://web.archive.org/web/19970610033549/www.kumudam.com/info.htm"&gt;தரத்துக்கான சஞ்சிகைநெறி&lt;/a&gt;யினையும் (&lt;i&gt;சிம்ரனுக்கு நெருக்கமானது உள்ளாடை: லைட்ஸ் ஆன் ரங்கராஜன்&lt;/i&gt;) சன் தொலைக்காட்சியிலே திமுக சார் செய்திகளைமட்டுமே புகைபோக்கிபோல ஆற்றுப்படுத்தித் தந்துகொண்டிருந்த தார்மீகநடுநிலைநெறியினையும் விடவா இராமின் மகள் கொலம்பியா பல்கலைகழகத்திலே படிப்பதைச் சுட்டிய தீநெறி தேய்ந்துபோயிருக்கின்றது?&lt;br /&gt;&lt;br /&gt;-/பெயரிலி.யை வலைநெறி வழுவியவன் என்று காட்ட எத்தனையோ கட்டற்ற உதாரணங்கள் இருக்க, உப்புச்சப்பற்ற இந்து ராம் மகளினைக் கோடி காட்டிவிட்டான் என்பதை மட்டும் திரும்பத் திரும்ப எடுப்பதிலேதும் உள்நோக்கிருக்கின்றதா, மாலன்? நான் போகாத சென்னையிலே என் "கல்யாண குணாம்சங்களை" ஏற்கனவே தெரிந்த நாற்பதுபேருக்கும் யாரோ ஒரு மூஞ்சி தெரியாத வாலும் வரியும் நிறைந்த காட்டுவிலங்கென்றுமட்டும் உங்களின் விபரிப்பினை வைத்துப் புரிந்துகொள்ளக்கூடிய புதுப்பதிவர்கள் நாற்பதுபேருக்கும் வலைத்தர்மோபதேசம் செய்வதனாலே எனக்கேதும் பாதிப்பில்லை; தெரிந்தவர்களின் என் மீதான கருத்திலே உங்களின் பாதிப்பில்லை; தெரியாதவர்களின் என் மீதான கருத்திலே எனக்கு - அவர்கள் இணையத்திலே சேர்ந்து அறியாதவரைக்கும் - பாதிப்பில்லை. இஃது உங்களுக்கும் தெரியும். ஆனாலும், நீங்கள் அங்கே இந்து ராம் மகள், ஈழத்தமிழர், ஸ்ரீலங்கா விசா என்று பூதத்தைக் கிண்ட முயன்றது, தனியே என்மீதான உங்கள் காழ்ப்புணர்விலேயில்லை என்றே நினைக்கிறேன். வந்திருப்பவர்களிலே இணையத்திலிருக்கும் ஈழத்தமிழர்கள் பற்றிய தவறான கருத்தினைப் பதிய வைக்க விரும்பியிருக்கலாம். இல்லாவிட்டால், மிகச் சிறந்த பொருத்தமான, வலைப்பதிவர் பட்டறைக்கு வந்திருந்த, முன் நின்று நடத்திய பலருமே தெளிவாகச் சாட்சியம் கூறியிருக்கக்கூடிய சல்மா அயூப் விவகாரம் எப்படியான வலைநெறி பிறழ்வென்று உங்களாலே காட்டியிருக்கமுடியாதா, என்ன? சல்மா அயூப் என்பவர் வலைப்பட்டறை நிகழ்வினை முன்நின்று நடத்திய ஒருவரைப் பாதித்ததைவிடவுமா, சந்திப்புக்கு கொலம்பியா பல்கலைக்கழகத்திலே ராமின் மகள் படிக்கின்றார் என்று நான் சொன்னது உங்களுக்கு மிகவும் நெறிபிறழ்வாகப் போய்விட்டது? நிச்சயமாக, இத்துணை பத்திரிகைப்பட்டறிவுள்ள உங்களுக்கு அது தெரிந்திருக்கும். அதன் பிறகும் நீங்கள் இந்து_இராம்_அவரின் மகள்_ஈழத்தமிழர்_இணையம்_ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் என்ற சொற்களினாலே மத்தியதட்டுப்புதுப்பதிவர்களுக்கு ஒரு பயமுறுத்தல் தமிழகத்திலே உருவாக்க முயன்றீர்களென்றால், அது நிச்சயமாக எதேச்சையானதல்ல; இந்து தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசுக்காக, ஈழத்தமிழரைப் பற்றித் தமிழக மத்தியதட்டின் மூளைக்குள்ளே நுழைத்துச் செய்து வரும் அதே தந்திரப்பூச்சாண்டியைத்தான் நீங்களும் உங்களுக்கு வாய்ப்பான இடங்களிலெல்லாம் எப்படிச் செய்கின்றீர்கள் என்பதை மிகவும் தெளிவாகக் காட்டியிருக்கின்றீர்கள். எதற்கு உங்களுக்கு ஈழத்தமிழர்கள்மீது இத்துணை காழ்ப்புணர்வு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;2. மா. சிவக்குமாரினதும் வலைப்பதிவர்பட்டறை அமைப்பாளர்களினதும் ஓரளவுக்கு மாலனின் உரையின்போது, அக்கூ(ட்)டத்திலேயிருந்த ஏற்கனவே வலைப்பதிவுகளிலே மாலன்.எதிர்.-/பெயரிலி. இடுகைகளை வாசித்த பதிவர்கள் பலரினதும் எதிர்வினைகள் அல்லது எதிர்ப்பில்லாவினையின்மைகள் குறித்து&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டிலேயிருக்கும் பெரும்பான்மையான தமிழ்ப்பதிவர்களுக்கு என்னைப் பற்றி (&lt;b&gt;ஏற்படுத்தப்பட்டு&lt;/b&gt;) இருக்கும் கருத்துகளைப் புரிந்துகொள்கிறேன். அதனால், பட்டறையிலே மாலன் பேசியபோது, அதனைத் தட்டிக்கேட்கவேண்டிய அவசியமின்றி, "நமக்கேன் வம்பு?" என்றோ "நன்றாகச் சொல்லட்டும்" என்றோ இருந்துவிட்டுப் போயிருக்கவும் வாய்ப்பிருக்கின்றது. அதையும் புரிந்துகொள்கிறேன். இது கூடல் (conference) அல்ல, குலை(த்)தல் அல்லது கூடாமை (unconfernce) என்பதாலே, அமைப்பாளர்களுக்குப் பேசப்போகின்றவர்கள் இதைத்தான் பேசப்போகின்றோமென ஆரம்பத்திலேயே சுருக்கம் கொடுத்திருக்கவேண்டிய நிலைமையுமில்லை என்பதையும் புரிந்துகொள்கிறேன். மாலன் பேசியபின்னால், அது பதிவாகி வராதுபோனால், அதைப் பற்றி மாலன் கூறிய தனியாளோ, குழுவினரோ அறிந்துகொள்ளவேண்டிய அவசியமோ சிக்கலோ எவருக்குமில்லையென்றே மட்டுறுத்துனரும் அங்கே கூ(ட்)டத்திலே இல்லாத, பின்னாலே அறிந்திருக்கக்கூடிய மற்றைய அமைப்பாளர்களும் பட்டறையின் நல்ல விளைவுகளிலேயே கருத்தினைச் செலுத்தி, நம்பிக்கையைப் பரப்பும் தேவையிருப்பதையும் புரிந்துகொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மாலனைத் தொடர்ந்து பேசவிட்டுவிட்டு, அவரிடம் கேள்வி கேட்க முயன்றவரை மட்டும் மட்டுறுத்துனர் தடுப்பது எவ்வகை வலை(ப்பதிவர் பட்டறை)நெறி? குறைந்தபட்சம், அது தவறென்றாவது எழுதியோ அல்லது மாலனிடம் சுட்டிக்காட்டியோ இருந்திருந்தால், வலை(ப்பதிவர் பட்டறை) நெறி பற்றி புதுப்பதிவர்களுக்கில்லாவிடினும், அமைப்பாளர்களின் சக பழைய பதிவர்களுக்கேனும் ஏற்பட்டிருக்குமல்லவா? திட்டமிட்டே இதையெழுதக்கூடாததுபோல, எந்த அமைப்பாளரும் சுட்டவில்லை. சரி, சுட்டி ஒருவர் வலையிலே காட்டியபின்னுங்கூட, "கேள்வி கேட்கும் விவாதங்களால் புல் முளைக்கக் கூடப் பலன் இருக்காது என்பது என் கருத்து" என்பது கொஞ்சம் நிர்த்தாட்சணியமற்ற அராஜகவலைநெறிக்கூற்றாகப்படவில்லையா? இதற்கெல்லாம் மேலாக, வலைப்பதிவுகளிலே சக ஈழத்துப்பதிவர்களின் நாளாந்த (எனக்கே புளித்தோ விறைத்தோ போன) சாதாரண சா ஓலத்துக்கும் கூடவிருந்து ஒப்பாரி வைத்தோ ஆறுதல் சொல்லியோ பின்னூட்டம், முன்னூட்டம் தரும் தமிழகவலைப்பதிவர்களிலே மோகன்தாஸ், செல்லா, இராம.கி போன்ற ஓரிருவர் தவிர மீதி எவருமேகூட, மாலன் கூறுவதை அவ்விடத்திலே நிறுத்தியோ அல்லது அதன்பின்னாலே சுட்டியோ அவரின் வலைநெறிமீறலையும் சொந்த அரசியல் ஊசிகுத்தல்களையும் வந்திருக்கும் புதுப்பதிவர்களுக்குச் சுட்டிக்காட்டியிருக்கமுடியாமற்போய்விட்டது? இப்படியான சூழல்களிலே தமிழகத்தின் சக மக்களிடம் ஈழத்தமிழர்களின் நியாயமான பக்கத்தினை மாலன், இராம் போன்றவர்களின் ஊடகவலிமையையும் மீறிச் சொல்லமுடியாதிருக்கும் நண்பர்கள், வலைப்பதிவிலே மட்டும் ஆறுதல் சொல்வதாலே நடைமுறையிலே என்ன பலன் கிட்டுமென்று நினைக்கின்றீர்கள்? எல்லாவற்றுக்கும்மேலாக, வலைப்பதிவர் பட்டறைகள் இப்படியான செயற்பாடுகளினால் புதிதாக வரக்கூடிய பதிவர்களின் மூளைப்பதிவுகளிலே வலைப்பதிவுகள் பற்றித் தவறான கருத்துகளை ஏற்படுத்தி,, தம் கால்களிலே தாமே சுட்டுக்கொள்ளும் விளைவினையே ஆகின்றன என்று தோன்றவில்லையா ? இவை பற்றி எனக்குக் கவலையில்லை. அது பட்டறை அமைப்பாளர்களின் கவலை; நாளைக்கு இன்னோர் இடத்திலே பட்டறை வைப்பவர்கள், இதே மாதிரியாக வலைநெறியைப் பேசக் கேட்க, சென்னையிலே மீறப்பட்ட வலை(ப்பதிவர் பட்டறை)நெறியையே உதாரணம் எடுத்து யாராவது புதுப்பதிவர்களுக்கு வலைநெறிமீறலைச் சொல்கின்றபோதுதான் பட்டறை அமைப்பாளர்களாலே புரிந்துகொள்ளப்படுமெனத் தோன்றுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவர் பட்டறையைத் திட்டமிட்டு நடத்தி முடிப்பதென்பது மிகவும் சிக்கலான, பொறுப்புமிகுந்த, பன்நோக்குடனான காரியமேதான்; அதிலே இப்படியான ஒரு வலைநெறிமீறல் ஒரு பெரிதான அலட்டிக்கொள்ளும் விடயமேயல்ல; அதனால், இதனைப் பெரிதுபடுத்தி, இவ்விடுகையை இட்டதாக எண்ணக்கூடாது. தவிர, தனிப்பட மாலன் என்னை நான் இல்லாத இடத்திலே இழுத்துப்பேசியது குறித்தும் எனக்கு வருத்தமில்லை; தினசரி சட்னிவடை உறவினர்கள், நண்பர்களின் நலன் கேட்டு அனுப்பும் பின்னூட்டங்களைவிடவா மாலன் பெரிதாகத் தொந்தரவு கொடுக்கின்றார்? :-) சொல்லப்போனால், அவரின் பொய்யான முகத்தோலை மேலும் உரித்துக்காட்ட வாய்ப்பென்று மகிழ்ச்சியே. ஆனால், இனியேனும், வலைப்பதிவர் பட்டறை அமைப்பாளர்கள் இப்படியான ஈழத்தமிழர்களை ஏகடியம் செய்யும் மாலனின் உரை போன்ற நெறி போதிக்கும் போர்வையுரைகளைத் தவிர்க்கும்முகமாகப் பேசப்போகின்ற உள்ளடக்கங்களைக் கேட்டுக்கொள்வது பயனானதும் நியாயமானதுமாகும். ஏற்கனவே தமிழகத்தமிழர்கள் மத்தியிலே இந்தியா ருடே, சன் டீவி, தி இந்து போன்றவை ஏற்படுத்தி வைத்திருக்கும் ஈழத்தமிழருக்கு வாலும் வரியுமிட்ட விலங்குவடித்தினை இன்னமும் பயமுறுத்தும்வகையிலே மாலன் போன்றவர்கள் செய்ய அனுமதிப்பது எவ்வகைப்பட்டறை நடத்தும் தர்மத்தின் அடிப்படையிலுங்கூட நியாயமாகாது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096845-7669704676231661864?l=pulam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pulam.blogspot.com/feeds/7669704676231661864/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096845&amp;postID=7669704676231661864' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/7669704676231661864'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/7669704676231661864'/><link rel='alternate' type='text/html' href='http://pulam.blogspot.com/2007/08/blog-post.html' title='வலைநெறி வளைநெரி'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096845.post-116669701729730880</id><published>2006-12-21T05:20:00.000-05:00</published><updated>2006-12-21T10:30:43.746-05:00</updated><title type='text'>"முன்னொரு காலத்தே ஒரு தவறணை..." - குறிப்புகள்</title><content type='html'>&lt;div align="right"&gt;&lt;strong&gt;"..... and when experience is not retained, as among savages, infancy is perpetual.&lt;br /&gt;Those who cannot remember the past are condemned to repeat it...."&lt;br /&gt;- George Santayana in "&lt;em&gt;The Life of Reason&lt;/em&gt;" &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் இன்னல் தீர்க்கும்படி எல்லோரும் வாழ்த்துச் சொல்லி வந்த இன்னோர் ஆண்டும் "வருமாண்டும் மற்றோர் ஆண்டே" என்று சாக்குருவி இராக்கூவல் கூறிப் பறக்கக் கடக்கிறது. ஈழத்துத்தமிழ்ப்பேசும் சமூகம் சுட்டிச் சொல்லும்வண்ணம் முகமறியாத, வயதறியாத பலரை எண்ணிக்கையறியா நிலையிலே தொலைத்துக்கழிகிறது. துயர்களைக் கழிக்கும் புதிதான கவிதைகளும் கதைகளும் கட்டுரைகளும் செய்திகளுமே மீண்டும் மீண்டும் வாசித்ததைப் படிக்கும் அலுப்போடு மூடவைக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியிலே ஜோசப் பரராஜசிங்கம், தன் தொடக்கத்தில் விக்கினேஸ்வரன் என்ற அரசியல் முகங்களையும் நற்பிட்டிமுனை ஏ. எல். எம். பளீல் என்ற எழுத்துமுகத்தினையும் குண்டு காவு கொண்டபின்னால், இவ்வாண்டு ஈழத்தமிழரசியலின் சிந்தைப்போக்கிலும் இலக்கியப்போக்கிலும் - அவர்களுடன் ஒத்துப்போகிறோமோ இல்லையோ - குறிப்பிடத்தக்க ஆளுமையான இடங்களை ஏதோவொரு காலகட்டத்திலே கொண்டிருந்த பொதுமுகங்கள் சிலவற்றினை படபடவெனக் கடைசி நான்கு மாதங்களிலே சாயக் கண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://photos1.blogger.com/hello/188/1529/1024/keethes-BW.jpg" /&gt;உலோகநாதன் கேதீஸ்வரன்; கேதீஸ் என அறியப்பட்ட கேதீஸ்வரன் செப்ரெம்பர் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்திய அரசினாலே நெம்பி திம்புவுக்குத் தள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, ஈபிஆர்எல்எப் சார்பாகச் சென்றிருந்தவர். ஈழ அரசியலிலே ஆயுதம் தாங்காமல், அரசியல்சார் சித்தாந்தரீதியான பார்வையோடு மட்டும் தான் சார்ந்த இயக்கத்திலே இருந்தவர். பின்னாளிலே, அதிலிருந்து விலகி, சமூக ஆய்வுநிறுவனமான மார்க்காவிலே இருந்தபோதுங்கூட, தமிழ்த்தேசியவாதியாகவே இருந்தாரெனச் செய்திகளும் அலசல்களும் சுட்டின. பிறகு, அதிலிருந்து விலகி, மஹிந்த இராஜபக்க்ஷவின் அரசின் (அ)சமாதானச்செயலகத்திலே துணைத்தலைமைப்பதவியிலே அவரை என்ன செல்லத் தூண்டியதென்பது புரியாத ஒன்றுதான்; அத்தெளிவின்மையே அவரைக் கொன்றவர்கள் யாரென்பதையும் இன்னும் தெளிவாகச் சுட்ட முடியாத நிலையினை வைத்திருக்கின்றது. எக்காரணம் கொண்டு கொல்லப்பட்டாலுங்கூட, தமிழ்த்தேசியத்திற்கு அவரது கருத்தாளுமை "இடித்துச் சொல்ல எவருமில்லா" நிலையை இன்னும் அண்மைப்படுத்துகிறது. ஆனால், அவரது மரணத்தினை ஈழத்தேசியத்துக்கு எதிரான சக்திகள் அவரைத் தமது நட்புசக்தி எனக் காட்டப்பயன்படுத்திக்கொள்வதால், அவர் அவருக்கு நியாயமாக ஈழத்தமிழர்கள் கொடுக்கவேண்டிய மரியாதையையும் பெறாமலே போய்விட்டிருக்கின்றாரெனச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://photos1.blogger.com/hello/188/1529/1024/raviraj-BW.jpg" /&gt;நடராஜா ரவிராஜ்; ஒக்ரோபர் மாதத்திலே கொல்லப்பட்டார். ஈழத்தேசியத்தை அழித்தொழிக்கவே உருப்பெரிதாக்கி ஈழ எதிர்ப்புச்சக்திகளாலே காட்டப்படும் ஆனந்தசங்கரியினாலே வளர்த்தெடுக்கப்பட்ட ரவிராஜ் பின்னால், தமிழர் தேசியகட்டமைப்பிலே ஒரு மிதவாதி என்றே கருதப்பட்டார். அரசியல்சார்ந்த நெடுங்காலச்சிந்தனையோ பார்வையோ அதிகம் அவரிலே தென்படாதபோதுங்கூட, நடைமுறைசார் நாளாந்த வாழ்க்கைக்கு அவரின் அரசியல் ஓரளவுக்கு பெரும்பான்மையினத்தவரிடத்தே சிலரிடமாவது தமிழ்மக்களின் ஆதங்கங்கள் வெளிப்படக் காரணமாகவிருந்தது. அவருக்கும் அகாலமரணமே வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://photos1.blogger.com/hello/188/1529/1024/ratnasabapathy-BW.jpg" /&gt;இளையதம்பி இரத்தினசபாபதி; ஈரோஸ் இயக்கத்தின் ஆரம்ப அமைப்பாளரும் ஏனைய இயக்கங்களுக்கு ஆயுதம் சார் போராட்டத்துக்கான பிறநாட்டு விடுதலையியக்கங்களுடனான தொடர்புகளும் இந்திய அரசு சில இயக்கங்களைத் தான் ஆளும்வண்ணம் ஆயுதம் கொடுத்து வளர்க்க முன்னமே ஏற்படவும் பெருமளவிலே காரணமாகவிருந்தவர். திம்பு பேச்சுவார்த்தையிலே ஈரோஸ் சார்பாகக் கலந்து கொண்டவர்களிலே இவரும் ஒருவர். இறுதிக்காலகட்டத்திலே அரசியலிருந்து விலகிப்போனாலும், இவர் போன்ற சிலரின் முன்மாதிரியே ஈழப்போராட்டத்திலே தமிழரசுக்கட்சி, தமிழ்க்காங்கிரஸ் சார் சத்தம்மிகு தேசியத்தினையும் தேசியத்தை மறுதலித்த இடதுசாரிச்சிந்தனையும் ஒருங்கிணைத்து ஈழத்தேசியபோராட்டம் வளர வாய்ப்பேற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://photos1.blogger.com/hello/188/1529/1024/balasingham-BW.jpg" /&gt;அன்ரன் ஸ்ரனிஸ்லாஸ் பாலசிங்கம்; ஜோசப் பரராஜசிங்கம், சிங்கள இனவாதச்சக்திகளின் குரலாக வெளிப்படும் ஏசியா ரிபியூனின் ஆசிரியரெனக் கருதப்படும் கே. ரி. ராஜசிங்கம் ஆகியோரைப் போலவே தமிழ்ப்பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கி, இரத்தினசபாபதிகூட இடதுசாரித்தமிழ்த்தேசியத்தின்பால் நடைப்பட்டு, இறுதியிலே வலதுசாரித்தமிழ்த்தேசியத்தின் குரலாக மறைந்துபோனவர். எதிரிகளாலே குறைகூறப்பட்டாலுங்கூட, ஈழத்தேசியத்தினைப் பொறுத்தமட்டிலே அவரின் பங்களிப்பு புறக்கணிக்கமுடியாதது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே ஒவ்வொருவரின் இறப்பும் அவர் இறந்த காலகட்டத்திலே ஈழத்தமிழ்ச்சமூகத்திலே அவருக்கிருந்த் பெயருக்கேற்ப வாழ்த்தவோ தாழ்த்தவோ இனம் காணப்படவோ செய்யப்பட்டிருக்கின்றது. ரவிராஜும் பாலசிங்கமும் சரியான வகையிலே கௌரவிக்கப்படும்போது, எண்பதுகளிலே ஈழத்தின் தமிழ் இளைஞர்களில் கணிசமானோரைப் பிரதிநிதிப்படுத்திய கேதீஸ்வரன், இரத்தினசபாபதி போன்றோர் இன்றைய ஈழத்தமிழ்த்தலைமுறையினாலே சரி வர அவர்களின் இலக்குகளும் இழப்புகளும் அறியப்படாதோ, கண்டுகொள்ளப்படாதுபோயிருப்பது வருந்தத்தக்கதாகவே தோன்றுகிறது; அவர்கள், அவர்களின் இழப்புகளுக்கு நாம் தரும் குரல்களுக்கும் மேலான மதிப்பினைப் பெறவேண்டியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழிலக்கியத்திலேயும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க, ஏ. ஜே.. கனகரத்தினா, சு. வில்வரத்தினம், வரதர் ஆகிய மூவரை அடுத்தடுத்து விரல்சொடுக்கும் நேரத்துள்ளே இழந்திருக்கின்ற உணர்வு சூழ்கிறது. எழுபதுகளின் இறுதியிலே என நினைக்கிறேன்; திருகோணமலையிலே திருமுருகானந்தசங்கம் என்றொரு வாசிகசாலை; கல்கி, சாண்டில்யன், தேவன், நா. பார்த்தசாரதி மட்டுமல்லாது, 'வாசகர்வட்டம்' நூல்கள், சிங்காரத்தின் 'புயலில் ஒரு தோணி' போன்ற நூல்களையும் கொண்டிருந்தது. அவற்றினைவிடவும் இன்னும் ஒரு நல்ல வேலை செய்திருந்தது; ஈழத்துநூல்களுக்கென ஒரு தனியடுக்கு வைத்திருந்தது. (இளம்பிறை ரஹ்மான் வெளியிட்ட ?) ஏஜே இன் 'மத்து', தளையசிங்கத்தின் 'போர்ப்பறை', வீரகேசரி பதிப்பக நூல்கள், சிரித்திரன் நூல்கள், அங்குமிங்கும் தனித்தனியார் தாமே வெளியிட்ட ஈழத்துநூல்கள் (தாழையடி சபாரத்தினம் போன்றோர்) என்பனவும் கையிலே கிடைக்க வசதி செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://photos1.blogger.com/hello/188/1529/1024/AJ-BW.jpg" /&gt;ஏ.ஜே. கனகரத்தினா; முதலிலே அவரது நூல் கிடைத்தபோது, "அட ஒரு சிங்களவர் எப்படியாகத் தமிழிலே எழுதுகிறார்!" என்றுதான் நினைத்தேன். உள்ளே எழுதியிருந்த விடயங்கள் எனக்குப் புரியக்கூடிய அளவுக்கோ சுவை தருமளவுக்கோ அப்போது இல்லை. பின்னாட்களிலே அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து "வாசிப்பதனாலேயே ஒருவன் முழுமையடைகின்றான்" என்பதை முழுக்க முழுக்கக் கடைப்பிடித்தவரோ ஏ. ஜே. என்று தோன்றினால், கூடவே இன்னொரு வரியினையும் சேர்த்துக்கொள்ளலாம்; "'அறிந்தவற்றை அலசி எழுதினால், வாசிக்கும் நேரம் வீணாகிப்போய்விடும்' என்றும் யோசித்திருப்பார் போலும்." அந்தளவுக்கு ஈழத்தமிழ்த்திறனாய்வாளர்களிலே ஆங்கிலப்புலமையும் பரந்தபட்ட வாசிப்பும் கொண்டு விளங்கிய அவர், எழுதியது மிகக்குறைவு. எடுத்தது அத்தனையையும் அப்படியே கொண்டு போய்விட்டாரோ என்ற உணர்வுதான் இறப்பினைக் கேட்டவுடன் தோன்றியது. வேறுமொழி இலக்கியப்பார்வையையும் வரட்டுத்தனமாக கல்விக்கூடப்பார்வையின்றி தமிழிலே குறித்துத் தர ஒரு பாலமாக இருந்தாரென்றே சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://photos1.blogger.com/hello/188/1529/1024/vilvarathinam-BW.jpg" /&gt;சு. வில்வரத்தினம்; தளையசிங்கத்தின் போர்ப்பறையிலே வில்வரத்தினம் குறித்து "இளங்கவிஞன்" என, தளையசிங்கம் குறிப்பிடுவதாகவே முதலிலே வாசித்த ஞாபகம். பிறகு, வில்வரத்தினம் "ஓ வண்டிக்காரா" பாட்டு பாடுவது குறித்து தளையசிங்கத்தின் தம்பி பொன்னம்பலம் ஒரு கவிதையிலே குறிப்பிட்டிருந்தார் என்றும் நினைவு. அவருடைய கவிதைகளிலே மற்றைய சமகாலத்து ஈழத்துக்கவிஞர்களிலேயிருந்து மாறுபட்டதாகத் தோன்றுவது, இழப்புகளை தான், தன்னைச் சார்ந்தோர், ஊர், இனம் எனும் தனிமனிதனின் இழப்புகளாகவே கண்டு, கொள்கைசார் போராட்ட அரைகூவல்களை மேற்கொள்ளாது, தன்னுட் பாயும் ஒரு தேடலைக் கொள்வதாக ஒலிப்பது. இவ்வகையிலே ஈழத்திலே இருந்து கவிதைகள் புனைகிறவர்கள் மிகக்குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://photos1.blogger.com/hello/188/1529/1024/varathar-BW.jpg" /&gt;வரதராஜன்; வரதரையும் அகஸ்தியரையும் குழப்பிக்கொண்டதுதான் அவர் குறித்த எனக்கான முதல் அனுபவம். அடிப்படையிலே எழுத்துப்போக்கிலே கொஞ்சம் பழங்காலத்தவர் என்ற அபிப்பிராயமேயிருந்தது. ஆனால், அவர் வெளியிட்ட "மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது" அது வந்த காலகட்டத்திலே ஒரு துணிச்சலான வெளியீடு. அவரின் இழப்பிலே ஒரு முன்னைய தலைமுறை எழுத்தாளருடனான இறுதி இழைகளிலே ஒன்று அறுந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;படங்களுக்கு நன்றி: ஏசியா ரிபியூன், தமிழ்நெற், தேனி, விம்பம், ஈழக்கலையிலக்கியச்சுவடி, பதிவுகள்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;em&gt;'2006 டிசம்பர் 21, வியாழன் 05;8 கிநிநே. &lt;/em&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;object height="350" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/F9tg7W9_GxY"&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/F9tg7W9_GxY" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096845-116669701729730880?l=pulam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pulam.blogspot.com/feeds/116669701729730880/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096845&amp;postID=116669701729730880' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/116669701729730880'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/116669701729730880'/><link rel='alternate' type='text/html' href='http://pulam.blogspot.com/2006/12/blog-post_21.html' title='&quot;முன்னொரு காலத்தே ஒரு தவறணை...&quot; - குறிப்புகள்'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096845.post-116602720342219834</id><published>2006-12-13T11:03:00.000-05:00</published><updated>2006-12-13T11:30:41.726-05:00</updated><title type='text'>தமிழ்மணம் தேவைப்படுமேதான்</title><content type='html'>இரவிசங்கரின் &lt;a href="http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post_13.html"&gt;"தமிழ்மணம் தேவையா?" &lt;/a&gt;இடுகையோடு முழுமையாக ஒத்துப்போகமுடியாதெனினும், நல்ல அலசல். தமிழ்மணம் வருவதற்கு முன்னர் இதே மாதிரியான வாசிப்பிகளை (readers) வைத்துக்கொண்டுதான் ஓடைகளூடாக வாசித்துக்கொண்டிருந்தோம். தமிழ்மணம், இப்படியாக எந்தெந்தப் பதிவுகள் புதிதாக வருகின்றன என்று தேடிக்கண்டு வாசிப்பியிலே சேர்த்துக்கொள்ளும் தேடுதல்நேரத்தினையும் செயற்பாடுகளையும் அநாவசியமாகக் குறைத்தது. பதிவுகள் பெருகப்பெருக இதே சூழல் தொடர்ந்து இருக்கவே போகிறது. இந்நிலையிலே சந்தைப்படுத்தலினின் உச்சப்பயனைப் பெற, தமிழ்மணம் போன்ற திரட்டிகளின் தேவை இருந்துகொண்டேயிருக்கும். பல்லங்காடி (Mall) இன் தேவை ஏன் ஊசி தேடி வீடுவீடாகப் போய் இருக்கிறதா இருக்கிறதா என விசாரித்து வாங்கவேண்டிய நிலையிலும் முக்கியப்படுகிறதெனப் பார்த்தாலே விளங்கிவிடும். ஆனால், காலப்போக்கிற்கேற்ப தமிழ்மணத்தின் தற்போதைய சேவைகளிலே சில பயனற்றதென்பதால் அகற்றப்பட்டும் புதிதாகத் தேவைப்படும் சேவைகள் வசதிப்படுத்தப்படவும் வேண்டி வரும். இரவிசங்கர் தலைப்பிலே தமிழ்மணம் என்பதற்கு தமிழ்ப்பதிவுகளின் திரட்டி என்ற அர்த்தத்திலே படியெடுத்தலுக்கு ஸீரோக்ஸ் என்று பயன்படுவது என்று பயன்படுத்தியிருக்கின்றார். அதைவிட, பல பதிவர்கள் ஒருவரின் பதிவிலே வரும் இடுகைகளின் கருத்துக்கும் பின்னூட்டத்துக்கும் தமிழ்மணமே காரணம் எனக் குழப்பிக்கொள்ளும் நிலையிலே இப்படியான பதிவர்கள் இருக்கும்போது, தமிழ்மணத்தின் தேவை இருந்துகொண்டேயிருக்குமென்றே தோன்றுகிறது. தமிழ்மணம் ஆரம்பித்தபோது இப்போதிருக்கும் வசதிகள் பல இருக்கவில்லை; புளொக்கர் பதிவுகள் இந்தியாவிலே வாசிக்கத் தடையேற்படும்போது, அவற்றினைச் சுற்றிச் சென்று அணுகும்வண்ணம் பதிவு முகப்பிலேயே PK இடைமுகத்தினைக் கொடுக்கும்வசதி காலத்தின் தேவை. தமிழ்மணத்தின் இன்றைய வடிவம் கொண்டிராத சில வசதிகளை முன்னைய வடிவம் கொண்டிருந்தது (நேராகவே தமிழ்மணம் தளத்திலிருந்து நட்சத்திரம் குத்துதல் போல); ஆனால், அதனாலான பக்கவிளைவுக்கெடுதல் (வாசிக்காமலே நட்சத்திரம் குத்துதல்) காரணமாக விலக்கப்பட்டன. பூங்கா தமிழ்மணத்தின் -சரியான போக்கோ என்று தெரியாவிடினும் - இன்னொரு முயற்சி; குறிப்பாக இவ்வாரம் சிறப்புச்செவ்வியும் தொடக்கப்பட்டிருக்கிறது. விவாதக்களம், வாசகர்களின் தேவைக்காக அமைக்கப்படுமென அறியத் தந்திருக்கின்றது. அதனால், தமிழ்மணம் காலத்துக்கேற்றவாறு வழங்கும் சேவைகளை விரிக்கும் முயற்சிகளிலே ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றதென நம்புவோம்.   &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் தான் எழுதும் இடுகையொன்று தமிழ்மணத்துக்குப் பொருந்தாதெனக் கண்டால், தானே அந்த இடுகையைத் தமிழ்மணத்துக்குப் பதிவு பட்டையூடாக அனுப்பாமல் விடலாம். அப்படியல்லாது விதிகளுக்குப் பொருந்துமெனத் தோன்றும் இடுகைகளை அவர் தமிழ்மணத்துக்கு அனுப்பிவைக்கலாம். அதனால், தமிழ்மணத்திற்கும் விரும்பாத இடுகைகள் வந்து சேரும் வில்லங்கம் இருக்காது; பதிவரின் பதிவுக்கு அவர் விதிகளுக்குப் பொருந்தியிட்ட இடுகைகளூடாகப் போகும் வாகசர்கள், அவருடைய முன்னைய - ஆனால், தமிழ்மணத்திலே தோன்றாத, விதிக்கு முரண்படுமோ எனத் தோன்றும்- இடுகைகளையும் சென்று காணலாம். தமிழ்மணமும் வேண்டாத பஞ்சாயத்திலே "விடுக்கவோ? கோக்கவோ?" தீர்ப்புச் சொல்லிக்கொண்டு நேரம் செலவு செய்யத் தேவையில்லை. அப்படியேதும் இடுகை இன்னமும் தனக்குப் பொருந்தாதெனத் தோன்றினால், தமிழ்மணம் விலக்கிவிடலாம். தமிழ்மணத்திலே இணைக்காத இடுகைகள் தமிழ்மணத்துக்குச் சட்டச்சிக்கல்களைக் கொண்டு வராதென்ற சூழலிலே, தமிழ்மணமும் எடுத்ததற்கெல்லாம் சட்டச்சிக்கலின் பின்னாலே மறைந்திருந்து பார்க்கும் மர்மநிலையிலே இருக்கத்தேவையில்லை. இப்படியாக, பெற்ற ஒவ்வொரு பட்டறிவுடனும் தமிழ்மணம் தொழில்நுட்பத்தினைச் சேர்த்து, தன்னைக் காலத்துக்கு ஏற்ப வளர்ச்சிப்படுத்திக்கொள்ளுமென நம்புகிறேன். இப்படியாக, தமிழ்மணம் என்னவென்ன செய்யவேண்டுமென எல்லோரும்போல எனக்கும் விருப்பங்கள் சில உள்ளன. தமிழ்மணத்துக்கே தனிப்பட எழுதிவிட்டால் சரியாகும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இரவிசங்கர் குறிப்பிட்டதுபோல, நிச்சயமாக, தமிழ்மணம், தேன்கூடு ஆகிய திரட்டிகளின் வசதிகளின் போதாமையினால், அப்போதாமையை நிவர்த்தி செய்யும் புதுத்திரட்டிகள் வரும்; வரத்தொடங்கிவிட்டன. அவை வழங்கும் வசதிகள் முக்கியமாகப் படுகிறவர்கள் அவற்றினைப் பயன்படுத்தத் தொடங்குவார்கள். பூங்கா போன்ற வலைஞ்சிகளிலே (e-zines) குறைகளைக் காணுகிறவர்களைப் போல வாசகர்கள் முன்னரும் திண்ணை போன்ற இதழ்கள் குறிப்பிட்ட ஒரு சிலரின் பக்கச்சார்பான படைப்புகளைத்தான் தருகின்றன என்று குற்றம் சாட்டியிருக்கின்றார்கள். இனியும் புதிதாக வரும் வலைஞ்சிகைகளிலும் இதுபோன்ற பழிகள் சுமத்தப்படவே செய்யும். மனித இயல்பின் காரணமாக, இந்நிலை எக்காலத்திலும் எவ்வலைஞ்சிகை, சஞ்சிகையென்றாலுங்கூடத் தவிர்க்கமுடியாதது. திண்ணை, துக்ளக் குறித்து உங்களுக்கு முன்னமே ஒரு தனிப்பட விரும்பாத காரணமேதும் விழுந்திருப்பின், திண்ணை, துக்ளக்கிலே ஒருவருக்கு விரும்பிய படைப்பு வருவதில்லையென்ற தோற்றமே அது பற்றி அவருக்கு ஏற்படும். அது சரியா தவறா எனறு காலம் பூராக வாதாடிக்கொண்டிருக்கலாம். அதனால், இப்படியான நிலை திரட்டிகளின் வளர்ச்சியைப் பாதிக்குமெனத் தோன்றவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;விக்கிபீடியா, திறவூற்று என்பன குறித்து 2004 இலே தமிழ்ப்பதிவுகள் சூடுபிடித்த நேரத்திலே வெங்கட்ரமணன் உட்பட இன்னும் பலர் முனைப்புடன் செயற்பட்டுத் தமிழிலே விரிக்க முனைந்தனர். அவர்கள் சிலவற்றினைச் சாதிக்கவும் செய்தனர். ஆனால், சராசரி பயனர் என்ற வகையிலும் பதிவர் என்ற வகையிலும் பெரும்பான்மையானோர் முடிவுநிலையிலே தங்கள் வசதிகளையே கண்டுகொண்டார்கள். ஆக, லீனெக்ஸ், பயர்பொக்ஸ் போன்றவை நெடுக்க வளர்ந்து பேரோடையிலே கலக்கும்போதுதான், அவர்கள் தமக்குச் சாதகமென இணைந்து கொள்வார்கள். தமிழ்மணத்தின் பயன்பாடும் அவர்களுக்கு வாசிப்பிகளிலிருந்து விலகிவர இவ்வகையிலேயே உதவியது. பாஸ்டன் பாலாஜி சொன்ன 2006 கூட்டுப்பதிவுகளின் ஆண்டு என்பது முழுமையல்ல. 2003 இலே &lt;a href="http://valaippoo.blogspot.com"&gt;வலைப்பூ&lt;/a&gt; என்ற &lt;a href="http://valaippoo.yarl.net"&gt;தமிழ்மணத்துக்கு முன்னோடியான &lt;/a&gt;(அல்லது கூர்ப்படைய முன்னான தமிழ்மணம் என்றும் ஒரு வகையிலே சொன்னால்) ஆளியக்கு திரட்டியினைப் பார்த்தோமென்றால், துறைசார்கூட்டுப்பதிவுகள் எத்தனை ஆரம்பிக்கப்பட்டனவெனத் தெரியவரும். இங்கே &lt;a href="http://etamil.blogspot.com/2006/12/2005-06-reminiscences.html"&gt;பாலாஜி&lt;/a&gt; சொல்லி &lt;a href="http://poonspakkangkal.blogspot.com/2006/12/2006.html"&gt;பொன்ஸ்&lt;/a&gt; வழிமொழிந்திருக்கும் கருத்து, கிட்டத்தட்ட செய்திகளிலே ஒரு விமானவிபத்தோ அல்லது ஒரு பாடசாலைச்சூட்டுச்சம்பவமோ நிகழ்ந்தபின்னால், ஓரிரு வாரங்களுக்கு அதேபோன்ற செய்திகளே தொடர்ந்து தொலைக்காட்சி, பத்திரிகைகளிலே ஓட்டமாக வரும் பாங்கிலேயே அமைந்திருப்பதாகத் தெரிகிறது. கூட்டுப்பதிவு என்பது ஆரம்பத்திலிருந்தே இருக்கும் தேவை; இல்லாவிட்டால், புளொக்கரிலே அதற்கான வசதி தொடக்கத்திலேயே இருந்திருக்குமென்று சொல்லமுடியாது. திறவூற்று, விக்கிபீடியா, விக்சனரி என்பன -வேண்டுமானால் பாருங்கள் - செயற்படுகிறவர்கள் தன்னார்வத்துக்குத் தீனி போட்டு, சமூகம் குறித்த தங்கள் பங்களிப்பிலே திருப்தியடைய உதவும் அதே நேரத்திலே, பெரும்பான்மையான பதிவர்கள் அவற்றின் வெற்றியிலே பயனர்களாக மட்டுமே இருப்பார்கள். ஆக, மிஞ்சி அவர்களது பங்களிப்புகள் இரண்டாகவிருக்கும்; ஒன்று உற்பத்தியிலே இருக்கும் பயனருக்கான குறைகள், நிறைகளைச் சுட்டிக்காட்டும் சோதிப்பார்களாகவிருப்பார்கள்; அடுத்ததாக, தமக்குப் பிடித்திருந்தால், மற்றோருக்கும் அறிமுகப்படுத்துகிறோமென்ற விளம்பரதாரர்களாக, சந்தைப்படுத்திகளாக இருப்பார்கள். அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;'வெட்டி, ஒத்தி, ஒட்டிப்போடுதலுக்கு இனி மதிப்பு இருக்காது; ஆனால், பதிவரின் நேர்மை, எழுத்துத்திறன் போன்றவற்றுக்கே மதிப்பிருக்கும்' என இரவிசங்கர் நினைக்கிறார். நல்ல விழைவுள்ள சிந்தை; ஆனால், நடைமுறை அப்படியாகத் தோன்றவில்லை. பின்னூட்டக்கயமை என்று சொல்லப்படும் எத்தனை பின்னூட்டங்கள் கிடைத்தன என்ற ஆர்வமும் பரபரப்பான பதிவிட்டுக் கவனிக்கப்படவேண்டுமென்ற விழைவும் ஐம்பது இடுகைகளை இட்டவுடனேயே ஆள்மறைக்கும் பின்னூட்ட வாழ்த்துமாலைகளுடன் "வெற்றிகரமான ஐம்பதாம் பதிவு" நோக்கும் திரைநடிகன் உளநிலையை ஒத்திக் கடத்திவந்திருக்கும் நிலையும் இருக்கும் இச்சூழலிலே இரவிசங்கரின் விழைவுச்சிந்தை விரைவிலே சாத்தியப்படுமெனத் தெரியவில்லை; ஆனால், நிச்சயமாக, அச்சுப்பத்திரிகைகள் வலைப்பதிவுகளின் முக்கியத்துவதை, தம்மீதான அவற்றின் சூட்டினை உணர்வதற்கு ஏற்பட்ட பாய்ச்சல் தமிழ்ப்பதிவுகளிலே ஒரு பொதுச்சிந்தையாக உருவாகும்போது, இரவிசங்கர் சுட்டும் பாய்ச்சல் ஏற்படும். ஆனால், "எனது ஐம்பதாம் பதிவு" என்ற களிப்பும் "நான் போகிறேன்; போகிறேன்; மனமின்றியும் மார்க்கமின்றிப் போகிறேன்; விடை கொடு தமிழ்மணமே; மணமே நீ கலங்காதே; சயனோரா!" என்ற கண்ணீர்மல்கலும் ஒருக்கிக் குழைத்த தமிழ்த்தொலைக்காட்சித்தொடர் உளப்பாங்கு வலைப்பதிவிலே இருக்கும்வரை இதன் சாத்தியம் உடனடிக்கில்லை என்றே சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தனித்தனி வாசிப்பிகள் வந்தால், வலைச்சண்டைகள் குறைந்துவிடுமென்பது நடைமுறையில்லை; வலைப்பதிவுகள் வருமுன்னால், யாஹூ குழுமங்கள், அதற்கு முன்னால், மின்னஞ்சற்குழுமங்கள், அதற்கு முன்னால், பயனர்வலைக்குழுமங்கள் என தேடி இணைந்துகொள்ளும் படிநிலைகள்தான் இருந்தன; ஆனால், அப்போதும் இதே - சொல்லப்போனால், இதைவிட மோசமான - சண்டைகளும் மண்டையுடைப்புகளுமிருந்தன. இந்நிலை திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டையொழிக்க முடியாதென்ற நிலைதான்; தனியார் வாசிப்பிகள், பின்னூட்ட வசதிகளைத் தந்தால், இந்தச்சண்டைக்கும் சந்தோஷத்துக்கும் திறவுகோலையும் சேர்த்துக்கொடுக்கிறதென்றே அர்த்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும், இரவிசங்கர் சொல்லும் - வாசிப்பி, கூட்டுப்பதிவு, தனிப்பட்ட துறைப்பதிவு என்பன உள்ளடக்கிய - எதிர்கால வலைப்பதிவுலகு, ஒரு மீள்-முன்னைக்காலம் (Retro-Pre '04) நளினப்படுத்திய உலகாகவே தோன்றுகிறதேயொழிய, பயனர்நிலைப்பதிவர்களின் தொழில்நுட்பத்திறனும் தேடுமுனைப்பும் உயராத நிலையிலே தமிழ்மணம் இன்னும் நெடுங்காலத்துக்குத் தேவைதான் என்றே உறுதியாகச் சொல்லமுடியும். இங்கே தமிழ்மணம் என்பதை அதுபோன்ற திரட்டிகளின் தேவை என்ற வகையிலே குறிப்பிட்டிருக்கிறேன். &lt;em&gt;(தனிப்பட்ட, இரவிசங்கரினது அவரது நண்பர்களினது கணிச்சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் குறித்த விக்சனெறியும் கடந்த பத்தாண்டுகளாக எத்தனை கணிச்சொல்லாக்கம் குறித்த முயற்சிகள் ஏற்பட்டிருந்தன  என்பதைப் பார்க்கும்போது, சோர்வினை ஏற்படுத்தினாலும், அதிலே அவர்கள் காட்டும் ஆய்திறனும் ஒருமித்த முடிவுக்கு வரும் வழிமுறையும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது) &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இச்சூழலிலே வலைத்திரட்டிகளின் தேவை இருந்துகொண்டேயிருக்கும் என்றே தோன்றுகிறது. இடுகையின் தலைப்பினை "தமிழ்மணம் தேவைப்படுமேதான்" என்றுதான் வைத்திருக்கிறேன்; "தமிழ்மணம் தேவைதான்" என்றல்ல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096845-116602720342219834?l=pulam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pulam.blogspot.com/feeds/116602720342219834/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096845&amp;postID=116602720342219834' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/116602720342219834'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/116602720342219834'/><link rel='alternate' type='text/html' href='http://pulam.blogspot.com/2006/12/blog-post.html' title='தமிழ்மணம் தேவைப்படுமேதான்'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096845.post-113221228108611304</id><published>2005-11-17T02:21:00.000-05:00</published><updated>2005-11-19T04:11:17.240-05:00</updated><title type='text'>கூவம் நதிக்கரையிருந்து பேர ஏரித்துறைவரை...</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;"We do support the principles of democracy and support efforts to bridge the differences among Iraqis." - Secretary of State (USA) Condoleezza Rice, in her visit to Iraq, appeals to sunni arabs to participate in new national elections in december; 2005 Nov., 11&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/7298/181/1600/rommel-a.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7298/181/400/rommel-a.jpg" border="0" /&gt;&lt;/a&gt;1942 இன் பின்னரை; வட ஆபிரிக்காவின் போர்முனை; பாலைவனத்துநரி என்று எதிரிகளாலும் விதந்தோதப்பட்ட ஜெர்மனியின் தளபதி எட்வின் உரொமல் (Edwin Rommel) பிரித்தானியத்தளபதி பேர்னார்ட் மொண்ட்கோமரியினால் (Bernard Montgomery) பின்வாங்குநிலைக்கு உள்ளாக்கப்படுகின்றார். இதற்கு உரோமலின் குள்ளநரித்தனம் தோற்றுவிட்டதுதான் முழுக்காரணமென்று சொல்லமுடியாது; முன்னர் வட ஆபிரிக்காவிலே உரொமலின் வெற்றிக்குக் காரணமாகவிருந்தது, கூட்டுநாடுகளின் சங்கேதச்செய்திப்பரிமாற்றத்தை இத்தாலியப்புலனாய்வாளர்களின் உதவியோடு உரொமல் உடைத்தறிந்து கொண்டு செயற்பட்டதென்றால், பின்னர் அல்ட்ரா (ULTRA) என்ற தமது சங்கேத உடைப்பின்வழியிலே பிரித்தானியப்படையினர் உரோமலின் படைப்பிரிவின் சங்கேதசெய்திப்பரிமாற்றத்தினை உடைத்தறிந்து கொண்டு செயற்பட்டதும் முக்கியமாகிறது. தோற்றுப்போகும் உரொமலை ஹிட்லர் ஜெர்மனிக்கு வரவழைத்து த்ரமுயர்த்தி, ஆனால், கட்டாய ஓய்விலே சில மாதங்கள் வைத்திருக்கின்றார். பின்னர், பிரான்ஸுக்கு ஜெர்மனிசார்பிலே உரொமல் போர்த்தளபதியாகச் செல்கிறார்.நோர்மண்டியிலும் மூக்குடைவு. இறுதியாக, ஹிட்லருக்கெதிராகச் சதி செய்திருக்கலாமென்ற கருத்திலே, கட்டாயப்படுத்தப்பட்டு நஞ்சருந்தி இறக்கின்றார். வாகன விபத்தின் விளைவான மரணமென்ற செய்தியோடு, தேசப்பற்றாளராக வெளியுலகுக்குச் சொல்லப்பட்டு, முழு இராணுவமரியாதையுடன் மரணநிகழ்ச்சி அரங்கேறுகின்றது. அதன் பின், அரையாண்டுக்குள்ளே ஹிட்லரின் ஆட்டம் முடிவுக்கு வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தான் விரும்பியபடி பிரதமர் பதவியை அதிகாரமுள்ள பதவியாக்கி அதிலே தான் உட்கார வழிசெய்யும்வரைக்கும் பதவியில் நீடிக்க முடியாமல் அரசியற்றுறவறம் போக நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் இலங்கையின் (முன்னாள்) அதிபர் சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா, காம்ரேட் நரசிம்மன் ராம் இற்கு ஸ்ரீலங்காவின் இரத்தினம் வழங்கிய செய்தியை வாசித்தபோது, ஜெர்மனிக்கு வரவழைக்கப்பட்டு உரோமல் கொடுக்கப்பட்ட பதவியுயர்வும் நஞ்சுமே ஞாபகத்துக்கு வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து அவதானித்தவரையிலே இலங்கையின் அரசியல் குறித்து தோழர் இராம் மூன்று வகையான குறிக்கோள்களுடன் செயலாற்றுகின்றார். &lt;a href="http://photos1.blogger.com/blogger/7298/181/1600/ram-b.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/7298/181/400/ram-b.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1. இந்தியாவின் (மேலாதிக்க)நலன்&lt;br /&gt;2. இந்தியப்பத்திரிகைத்துறையிலே தன்னையொத்த இலங்கையின் அரசியலிலே பாரம்பரிய மேட்டுக்குடி ஆட்சியாளர்கள்/வாரிசுகளின் நலனைப் பேணுதல்&lt;br /&gt;3. விடுதலைப்புலிகள் மீதான, அவரது பதிப்பூடகங்கள் இன்னும் விடாது வலியுறுத்தும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் தோல்வியின் விளைவாக அடிபட்டுப்போன அவரின் 'நான்' இற்கு ஒத்தடம் கொடுத்துவிடக்கூடிய காழ்ப்புணர்வும் பழிவாங்குணர்வும்&lt;br /&gt;இந்தியாவின் மேலாதிக்கநலனை வலியுறுத்துவதிலேதான் அவரின் பத்திரிகையும் சஞ்சிகைகளும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளாக, இந்திய அரசின் நலனை மிக வெளிப்படையாக முன்வைக்கும் தமிழர்விடுதலைக்கூட்டணியின் ஆனந்தசங்கரி, ஈபிடிபியின் டக்ளஸ் தேவானந்தா, விநாயகமூர்த்தி 'கருணா' முரளிதரன் ஆகியோரினை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்துவதைக் கண்டுகொள்ளவேண்டும். இங்கே ஈழமக்களிடையே இவர்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் எந்நிலையிலிருக்கின்றனவென இவருடைய ஊடகங்கள் எதுவிதமான செய்திகளையும் அவரது விசு-வாசகர்களை அவர்கள் எத்தேர்தலிலும் பெற்ற வாக்குகள் மூலமோ கருத்துக்கணிப்புகள்மூலமோ அறியத்தருவதில்லை. பத்திரிகையின் கருத்துப்பத்திகளுக்கும் செய்திப்பதிவுகளுக்கும் வித்தியாசமேயில்லாத விதமாகத் தருவதுதான் அவரது த இந்து பத்திரிகையும் ப்ரொண்ட் லைன் சஞ்சிகையும் நிகழ்த்தும் பொம்மலாட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னையொத்த மேட்டுக்குடித்தன்மை பொருந்திய பரம்பரைகளின் தொடர்ச்சியாக வரும் இடதுசாரிமுகங்களை முன்னெடுப்பதிலே அவர் தொடர்ந்து செயலாற்றி வருகின்றாரென்பதை மிகவும் சுலபமாகக் கண்டுகொள்ளலாம். சந்திரிகா குமாரணதுங்கா, அவரது சகோதரர் அனுரா பண்டாரநாயக்கா, நீலன் திருச்செல்வம், இலஷ்மண் கதிர்காமர் போன்றோரை இவர் முன்னிலைப்படுத்துவதற்கு இந்த இந்து பாரம்பரியம்-ரத்வத்தை பாரம்பரியம்-திருச்செல்வம் பாரம்பரியம்-கதிர்காமர் பாரம்பரியம் என்ற ஒரு மேட்டுக்குடிநேசக்கூட்டு, அரசியலினைத் தாண்டி, நாட்டைத் தாண்டியும் நிலவுகின்றது. ஒரு புறம் இவர் சார்ந்திருக்கும் மார்க்ஸியவாதிகள், பகிரங்கமாகவே ஸ்ரீலங்காவின் அதிவலதுசாரிநிலைப்பாடுள்ள ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) இனை மார்க்ஸிய நேசசக்தியென தமது இந்திய தேசப்பொதுவுடமைவாதிகளின் மகாநாட்டுக்கு அழைத்து கௌரவப்படுத்துகின்றனர். இது, ஏறக்குறைய ஹிட்லரின் தேசியப்பொதுவுடமை ஜேர்மன் தொழிலாளர் கட்சியினை (National Socialist German Workers Party), சோஷலிஸ்டுகளின் மூன்றாம் அகிலம், நான்காம் அகிலம் மகாநாடுகளுக்கு அழைத்திருந்தால் எப்படியிருக்குமோ அப்படியான கூத்துத்தான். ஆனால், அது குறித்து காம்ரேட் இராமின் ஊடகங்கள் எந்த எதிர்ப்புக்குரலையேனும் எழுப்பவில்லை; த இந்துவின் நூற்றிருபத்தைந்து ஆண்டுகள் பாரம்பரியத்தினைப் போற்றும் அறிவுசீவிகளும் அது குறித்தேதும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால், இதே பத்திரிகையிலே அண்மையிலே சந்திரிகா அம்மையாரினை எப்படியாக தொடர்ந்து அவரின் குடும்பத்துக்கு விசுவாசிகளாக மட்டுமேயிருந்து வந்த இராஜபக்ஸ குடும்பத்தினைச் சேர்ந்த மஹிந்த இராஜபக்ஸ ஜேவிபியின் ஆதரவோடு ஓரங்கட்டி, வனவாசம் முடிந்து வரும்வரையிலே பாதுகையை வைத்தாள்பவராக இராமல் அல்லது முறைக்குரிய அரசவம்சத்தின் அடுத்த வாரிசு பட்டஞ்சூடும் வயதினை அடையும் வரையிலே காப்பாளாராக இராமல் தானே முடியைச் சூட்டிக்கொள்ள முயல்வதைச் சுட்டிக் காட்டி ஒரு கருத்துப்பத்தி வந்திருக்கின்றது. இந்தக் குறிப்பிட்ட பத்தி, இராம் பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா இரத்தினத்தினைப் போல முக்கியமான ஒன்று. அதைப் பற்றி இக்குறிப்பிலே பின்னாலே சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது நோக்கு, மிகவும் தனிப்பட்ட உணர்வோடு சம்பந்தப்பட்டது; இலங்கை இயக்கங்களுக்கு ஸ்ரீலங்கா அரசுக்கெதிராகப் போராடும்வண்ணம் உயிர்கொல்லும் பயங்கரவாதிகளுக்கான ஆயுத உதவியினை இந்தியா வழங்கிக்கொண்டிருந்த&lt;a href="http://www.eelam.com/interviews/leader_december_85.html"&gt; 1985 இலே (30.12.85) புரொண்ட் லைனுக்காக செவ்வியிலே விடுதலைப்புலிகளின் தலைமையிடம் கேள்விகள் இப்படியான கருத்துகளோடு வந்து விழுகின்றன: "விடுதலைப்புலிகள், இராணுவ இயக்கமாகத் தொடங்கி, மார்க்ஸிய-லெனினிய இயக்கமாக மலர்ந்திருக்கின்றது; மக்களிடம் சென்றடைய உங்களிடம் தொழிற்சங்கங்கள் இருக்கின்றனவா?"&lt;/a&gt; இதற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் சொல்கிறார்: "நாங்கள் சோஷலிஸநாட்டினையே ஆக்கவிரும்புகின்றோம்; எங்களிடம் தொழிற்சங்கங்களில்லை; நேரடியாகவே மக்களிடம் சென்றடைகின்றோம்." விடுதலைப்புலிகள் என்றைக்கு மார்க்ஸிய-லெனிய இயக்கமாக இருந்ததென்று தெரியவில்லை; தமிழீழவிடுதலை இயக்கமும் (டெலோ) விடுதலைப்புலிகளும் அடிப்படையிலே வலதுசாரி இயக்கங்களாகத்தான் இருக்கின்றன. விடுதலைப்புலிகளின் தலைவரின் பதிலும் மெய்யிற்கு மாறான சுவையானதுதான்.. ஆனால், இப்படியாக, விடுதலைப்புலிகளிலே மார்க்ஸிய-லெனினிய நிலைப்பாட்டினைக் கண்ட புரொண்ட்லைன் ஆசிரியர், அவர் பத்திரிகையிலே இன்றும் ஈழத்தமிழருக்கான சிறப்பான ஒப்பந்தமென முன் வைக்கும் இலங்கை அரசு - இந்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தினை விடுதலைப்புலிகள் நிராகரித்த பின்னால், பொல்பொட் வகை இயக்கமென எதிர்க்கின்றார். இத்தனைக்கும் பொல் பொட்டின் ஆதரவாகத் திகழ்ந்த சீன அரசின் விருந்தினராகச் சென்று வந்து சீனாவினையும் சீனாவின் திபெத்து மீதான ஆக்கிரமிப்பினை விதந்தேத்தவுமோ அவர் தவறுவதில்லை. எல்லாவற்றினையும் விட நகைச்சுவையான அவரின் கருத்து, தம் பாரம்பரியப்பிரதேசத்திலே வந்தேறுகுடிகளான இஸ்ரேலியர்களை எதிர்க்க பாலஸ்தீனியர்களுக்கு இருக்கும் அவசியமும் நோக்கும் ஈழத்திலே இல்லை என்று அவர் சுபமங்களாவிலே கோமல் சுவாமிநாதனுக்குக் கொடுத்திருக்கும் செவ்வி. ஒரு குடியின் பாரம்பரியப்பிரதேசங்களெவை என்றோ அப்பிரதேசங்களின் மீதான அரசியற்சூழலை முற்றாகவே மாற்றும்வகையிலே திட்டமிட்டுச் செயற்பட்டு, மாற்றுக்குடிகளை ஏற்றுவது முறையல்ல என்பதையோ நெடுங்காலமாக இலங்கைக்காகச் சேவையாற்றியதற்கு இலங்கை இரத்தினத்தைப் பெற்ற இராம் தெரிந்து கொள்ளாமலிருந்திருக்கமுடியாது; அப்படியான குடியேற்றங்களும் ஈழக்குரலினை முடுக்கக்காரணமானதென்பதையும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முன்வைக்கும் அவர் அறியாமலிருந்திருக்கமுடியாது. ஆக, அவரது ஈழத்தேவையின்மை போன்ற கருத்தெல்லாம் விடுதலைப்புலிகளின் இந்தியநிலைப்பாடு மீதான முரண்பாட்டின்பின்னாலும் இந்தியாவிலே தங்கியிராமற் செயற்படத்தொடங்கிய பின்னருமே உருப்பெற்றிருக்கின்றதெனலாம்.இவ்வகையிலேயும் அவர் ஊடகங்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இயக்கங்களுக்கு ஜனநாயக இயக்கமுகமூடிகளை அணிந்து காட்ட முயற்சிக்கின்றனவாகத் தெரிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை நாட்களும் அவரது மூன்று குறிக்கோள்களும் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால், மஹிந்த ராஜபக்ஸவின் தேர்வோடு இராமின் இரண்டாவது குறிக்கோளினால் மீதியிரண்டு குறிக்கோள்களும் முரண்படும் நிலை ஏற்பட்டிருக்கின்றதென்றே தோன்றுகின்றது. சந்திரிகாவின் குடும்பநலனை முன்னிட்டு (பண்டாரநாயக்கா குடும்பத்தின் அடுத்த வாரிசான அனுரா அண்மையிலே இந்தியா வந்தபோது சந்தித்துச் செவ்வி கண்டவர், சந்திரிகா வந்தபோது, ஜெயலலிதாவினை அறிமுகம் அந்தக்காலம் செய்துவைத்தவர், மஹிந்த இராஜபக்ஸ வந்தபோதெல்லாம் கண்டு கொண்டதாக நானறியத் தெரியவில்லை), மஹிந்த இராஜபக்ஸவின் பெயரை அடக்கி வாசிப்பாரா அல்லது விடுதலைப்புலிகளுக்கெதிராக இயங்குவதற்காகவும் இந்தியாவின் நலனைப் பிரதிபலிப்பேனென தேர்தற்காலத்திலே மிகவும் வெளிப்படையாகச் சொன்னதற்காவும் இராஜபக்ஸவினை ஆதரித்து எழுதுவாரா என்று அவதானிக்கவேண்டும். இராஜபக்ஸவினை ஆதரித்து எழுதும்பட்சத்திலே, தேர்தலின்போது, இராஜபக்ஸவின் ஜேவிபிகூட்டு, கருத்துவெளிப்பாடு குறித்து அவரின் பத்திரிகைப்பத்தியிலே வந்த கருத்து மீள அவதானிக்கப்பட்டு, முரண் சுட்டப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;எதுவோ, இராமுக்குக் கிடைத்த இந்த விருது, குறித்து ஈழத்தமிழர்களும் அவர்களின் நலனிலே அக்கறையுடையவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள், அடையவேண்டுமென்பது என் கருத்து; மிகவும் வெளிப்படையாக, நடுநிலைப்பத்திரிகையாளராகச் சேவைசெய்ததற்கும் ஸ்ரீலங்காவிற்கான சேவைக்காக அவர் உழைத்தாரென்பதற்காவும் கொடுக்கப்பட்டிருக்கும் இவ்விருது அவ்வகையிலேதான் உரோமலுக்குக் கொடுக்கப்பட்ட நஞ்சினை ஒத்திருக்கின்றது. இந்தவிருது, அவரின் பத்திரிகைகளிலெ இத்தனை நாள், வெளிவந்த கருத்துப்பத்திகளின், செய்திகளின் நடுநிலையையும் இனி வரப்போகும் கருத்துப்பத்திகளின், செய்திகளின் நடுநிலைகளையும் ஸ்ரீலங்கா-இந்திய-ஈழ அரசியலை வெளியிலேயிருந்து பார்க்கும் இராமின் ஊடகங்களை இவை குறித்த செய்திகளுக்காக நம்பிய வாசகர்களின் நம்பிக்கைகளிலே பொத்தல் விழச்செய்திருக்குமென நினைக்கிறேன்; இராம்மீது அவர்சார்ந்த ஊடகங்களின்மீதும் அவற்றின் ஈழ-ஸ்ரீலங்கா அரசியற்செய்திகள் குறித்த உள்நோக்குகளிலே சார்புத்தன்மையும் பொய்மையும் திரிபுமுமிருக்கின்றனவெனக் குற்றம் சாட்டுகின்றவர்களின் கருத்துகள் கவனிக்கப்படச்செய்யும். ஆகவே, ஈழத்தமிழர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் விருது குறித்து மகிழ்ச்சியடையவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே காரணத்தினாலேயே, ஈழத்தமிழர்களின் தாய்நாட்டுக்கான தேவை குறித்து எப்போதும் மறுப்புத் தெரிவிக்கும், அதன் காரணமாக இலங்கை அரசியல் குறித்து இராமின் கண்ணோட்டத்தினையும் நிலைப்பாட்டினையும் ஆதரிக்கும் அரசியலறிந்த ஒரு சாரார் இராமுக்கு விருது கிடைத்ததும் அவர் அதை ஏற்றுக்கொண்டது குறித்தும் வருத்தமடைந்திருக்கின்றார்கள். (மறுதலையாக, விருது கிடைத்தால் அஃது ஓர் அங்கீகாரமென்ற வகையிலே எண்ணி அவரைப் பாராட்டும் இன்னொரு சாரார், இலங்கை அரசியலலிலே இராம் கொள்ளூம் நிலைப்பாட்டினை இராமே சொல்கிறாரேயென பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்கின்றவர்கள்; இவர்களும் முதற்சாராராரும் ஈழம் குறித்து ஒரே நிலைப்பாட்டினையெடுத்தாலுங்கூட, காரணகாரியங்கள் தலைகீழாகக் கொண்டவர்கள். முதற்சாரார் குறித்து எப்போதுமே எச்சரிக்கையாக இருக்கவேண்டிய அவசியமுண்டு).&lt;br /&gt;&lt;br /&gt;அதனால், என்னளவிலே, இப்போதைக்கு, இராமுக்கான இரத்தினத்தினை ஒரு வரப்பிரசாதமெனக் கொண்டு, அதன்பின்னான நகைச்சுவைத்துணுக்குகளென அச்செய்தி குறித்த வாழ்த்துகளைக் கொள்ளவேண்டுமென நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;'05 நவம்பர், 19 சனி 04:07 கிநிநே.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096845-113221228108611304?l=pulam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pulam.blogspot.com/feeds/113221228108611304/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096845&amp;postID=113221228108611304' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/113221228108611304'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/113221228108611304'/><link rel='alternate' type='text/html' href='http://pulam.blogspot.com/2005/11/blog-post.html' title='கூவம் நதிக்கரையிருந்து பேர ஏரித்துறைவரை...'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096845.post-112584237687405812</id><published>2005-09-04T08:41:00.000-05:00</published><updated>2005-09-04T09:12:55.176-05:00</updated><title type='text'>உறங்காவிலிகளும் விழிமூடி வில்லர்வில்லிகளும் - 1</title><content type='html'>உறங்காவிலிகளும் விழிமூடி வில்லர்வில்லிகளும் - 1&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற கிழமை மூன்று விடயங்கள் தொடர்பான பதிவுகள் எனது கவனத்துக்குரியனவாகின; மூன்றும் பெண்கள் மீதான ஆண்களின் சொல், செயல் வன்முறை குறித்தவை:&lt;br /&gt;&lt;br /&gt;1. ரூமியின் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை குறித்த விமர்சனம்&lt;br /&gt;2. தங்கர்பச்சானின் நடிகைகள் குறித்த கருத்து&lt;br /&gt;3. யாழ் பல்கலைக்கழக அரசியலறிவியல் விரிவுரையாளர் கே. ரி. கணேசலிங்கம் மீது எழுந்திருக்கும் சிறுமியைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டு&lt;br /&gt;&lt;br /&gt;உரைக்கப்பட்டவை உண்மைகளாக பட்சத்திலே, இவை பெண்கள்மீதான ஆணாதிக்க எழுத்து, சொல், செயல் வன்முறையென்பது குறித்து கருத்துவேறுபாடு இருக்கமுடியாது. முதலிரண்டு பற்றியும் தோன்றியதை ஏற்கனவே குறித்துவிட்டதனால், மூன்றாவது விடயம் பற்றிமட்டும் இங்கே குறிக்க விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து என் கருத்து மற்றவர்களுக்கு அவசியமா என்றால், இல்லை என்பதை ஒத்துக்கொள்வேன்; ஆனால், இந்த இடத்திலே எனது கருத்தினைப் பதிவு செய்துகொள்வது என் நிலைப்பாடு குறித்த ஒரு தெளிவினைக் குறித்துக்கொள்ள உதவுமென்ற சொந்த நலனை முன்னிட்டது; அவ்வகையிலே, எனக்கு இது முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலிலே விடுதலைப்புலிகள் குறித்து கொள்கையளவிலே பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த மார்க்ஸியம் சார்ந்த புளொட், ஈரோஸ் ஆகியன சிதிலமடைந்து திரிபுவாதநிலைப்பாடு கொண்டபின்னால், என் நிலைப்பாடு குறித்துச் சொல்ல வேண்டியதாகவுள்ளது; இயக்க ரீதியிலே ஒரு சின்னத்துரும்பைக்கூடத் தேசியவிடுதலைக்காகவும் மார்க்ஸியமுன்னெடுப்புக்காகவும் செய்யாதபோதுங்கூட, தேசியமும் மார்க்ஸியமும் பிணைந்த ஈழமே விடுதலை என்று முழுக்க நம்பிக்கை கொண்டிருந்த சாய்மனைக்கதிரைக்காரர்களிலே என்னையும் கணக்கெடுத்திருக்கலாம். ஆனால், தம்முள் இந்தியமேலாதிக்கத்தின் ஊடுருவலின்பின்னால், புழுக்கொண்டு மாய்ந்தும் தேய்ந்தும்போன மார்க்ஸியஈழதேசிய இயக்கங்களின்பின்னால், தேசியமென்றவளவிலே அரசியற்கொள்கையடிப்படையிலே அடுத்த தராசுத்தட்டிலிருப்பினுங்கூட, கட்சி &amp; இயக்கம் சாராது ஒவ்வொரு தனிப்பட்ட செயற்பாட்டினதும் தன்மையைப் பொறுத்து, விடுதலைப்புலிகளின் தேவையை ஏற்றுக்கொள்கிறேன். இதற்கு நடைமுறைக்கொவ்வாத ராயாகரனின் கட்டித்த மரபுவாத கொள்கையவினாலான மார்க்ஸியத்தின் சமகாலத்தோல்வியும் இந்திய மார்க்ஸியவாதிகளின் ஈழத்தேசியத்துக்கெதிரான திட்டமிட்ட நிலைப்பாடும் பலஸ்தீன தேசியத்துக்கான கண்மூடித்தனமான ஆதரவுமென்ற இரட்டைநிலைப்பாடுகளும் மேலும் ஊக்கிகளாகத் தொழிற்படுகின்றன. ஆனால், விடுதலைப்புலிகள்போல தமிழீழம் என்ற பதத்தினை அடிப்படையிலே இன்னமும் நான் ஒத்துக்கொள்வதில்லை; அதைவிட ஈரோஸ் முன்வைத்த தமிழர்கள் அல்லாத மாற்றுமொழியினரும் இனத்தவர்களும் தமக்கான சுயநிர்ணய உரிமையோடு வாழக்கூடிய ஈழம் என்ற பதத்தினையே இன்னும் பிடித்துக்கொண்டிருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மொழி அடிப்படையிலான தேசியமென்ற உணர்வினை இழிவுணர்வென்ற அடிப்படையிலே குற்றவுணர்வினை ஏற்படுத்த முயலும் நடைமுறையிலில்லாத வர்க்கம்சார் மரபுவாதபொதுவுடமைவாதிகளின் கருத்துத்திணிப்பும் அடியிலே மறைந்து மெல்லிய இந்துமேலாதிக்கம் உள்ளோட, மொழியடிப்படையிலான உரிமைகளைப் பின்தள்ள வற்புறுத்தும் இந்தியமேலாதிக்கவாதிகளின் (இவர்களிலே தமிழ்நாட்டினைச் சேர்ந்த முற்பட்ட வகுப்பினைச் சேர்ந்த இற்றை மார்க்ஸியர்களும் முன்னை_மார்க்ஸியர்களும் அடக்கம்) கருத்துத்திணிப்பும் எனது ஈழதேசியம் குறித்த உணர்விலே குற்ற அழுத்தத்தினைத் திணிக்கமுயன்றபோதுங்கூட, சமகாலத்துக்கான மார்க்ஸியத்தின் ஆழமாதலும் விரிதலுங் குறித்த எனது புரிதல், அத்தகு குற்றவுணர்வு அநாவசியமென்பதை உணர்த்துவதால், அரசியலளவிலே மிகவும் தெளிவாக இருக்கின்றேன்; "ஆயுதப்போராட்டம் என்பது வன்முறையின் அடையாளம்" என்பதாகவும் ஜனநாயகவழிப்பாதை மட்டுமே நெறியானது" என்பாதாகவும் கருத்து முன்வைக்கும் பல "மனிதவுரிமைச்சாத்வீகப்&lt;s&gt;போராளிகளினது&lt;/s&gt; பேச்சாளி"களின் உள்நோக்கங்கள், சொந்த நலன்கள் குறித்த வேட்கைகள் மிகவும் துல்லியமாக அவர்களின் வேறு விடயங்கள் தொடர்பான கருத்துவெளிப்பாடுகளிலே தெரிந்துவிடுவதாலும், ஆயுதப்போராட்டமென்பது விரும்பாதபோது ஈழத்தேசியத்தின்மீது காலத்தினாலே திணிக்கப்பட்டதென்பதை நிகழ்வுகளின் சாட்சியாக இந்தப்பேச்சாளிகளின்மேலாக அறிந்திருக்கின்றேன் என்பதாலும் ஆயுதப்போராட்டத்தின் மீது இன்றைய நிலையிலும் - சொந்தமாக ஒரு சின்ன சவர அலகை எடுத்துக் கடதாசி வெட்டவும் மிக அவதானம் கொள்கின்ற ஆளான நிலையும் - நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் குறித்து எனக்கு விமர்சனமிருக்கின்றது; மற்றைய இயக்கங்களை அவர்கள் ஒடுக்குவதற்கு, பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே மற்றைய இயக்கங்களின் மேல்மட்டத்தலைமைகள் தாம் சொல்லிக்கொண்ட ஈழதேசியநோக்குக்கு எதிரான நடவடிக்கைகளிலே விரும்பியோ திணிக்கப்பட்டோ இயங்கியதும் காரணமாகவிருந்தபோதுங்கூட, அந்த இயக்கங்களைச் சேர்ந்த கீழ்மட்டப்போராளிகளை விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒடுக்கிய விதத்திலும் அழித்த விதத்திலும் எவ்விதமான ஒப்புதலுமில்லை. தமக்கெதிரான எதிர்க்கருத்துகள் குறித்து, விடுதலைப்புலிகளோ அவர்களின் ஆதரவூடகங்களோ கண்மூடிய ஆதரவாளர்களோ பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே வாய்திறக்கவிடுவதில்லையென்பது மறுக்கமுடியாத உண்மை - கிட்டத்தட்ட, த இந்துவினதும் அதன் ஆதரவு ஊடகவியலாளர்கள், விமர்சனமில்லாத வாசகர்களின் ஈழ ஆதரவு குறித்த பேச்சுக்கான சுதந்திரமளவுக்கே விடுதலைப்புலிகளும் வாயைத் திறக்கவிடுகின்றனர் என்பது என் கருத்து. முஸ்லீங்களை அவர்களின் பாரம்பரியப்பிரதேசங்களிலே இருந்து அகற்றுவதிலே (குறிப்பாக, வடக்கிலே) விடுதலைப்புலிகளின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் - இன்றைய காலகட்டத்திலே தமது அந்தக்குற்றத்தினை மிகவும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டபோதிலுங்கூட. (கிழக்கிலே தமிழர்-முஸ்லீங்கள் குறித்த முரண்பாடு தனியே ஈழதேசியத்தின் அடிப்படையிலானதல்ல; தவிர, அதிலே கிழக்குமுஸ்லீங்களும் முழுக்கமுழுக்க பாதிப்புக்குள்ளானவர்கள் என்ற வகையிலேமட்டும் பார்க்கப்படக்கூடியவர்களல்ல; அடுத்தடுத்திருக்கும் தமிழ்-முஸ்லீம் ஊர்களுக்கிடையேயான தனிப்பட்ட உள்ளூர் அரசியற்குரோதங்களும் அரசுசார் முஸ்லீம் ஊர்காவற்படையின் தமிழரெதிர்ப்பு நடவடிக்கைகளும் கவனத்திலெடுக்கப்படவேண்டியவை). சிறுபிள்ளைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் பயன்படுத்துவது குறித்துக் கொள்கையடிப்படையிலே எனக்கு மிகவும் எதிரான கருத்துண்டு - நடைமுறையிலே இயக்கத்தின் தேவையும் நிலைப்பும் அப்படியான சிறுவர்களிலே தங்கியிருக்கின்றபோதிலுங்கூட. விடுதலைப்புலிகளின் தற்கொலைப்போராளிகள் பற்றி விசனம் தெரிவிப்பவர்களுக்கு நான் தற்கொலைப்போராளிகள் குறித்த சில நூல்களின் கீழ்வரும் அறிமுகக்குறிப்பினை வாசிக்கும்படி பரிந்துரைக்கின்றேன். &lt;a href="http://www.nybooks.com/articles/18256"&gt;Why They Do It&lt;/a&gt;. ஆனால், எந்த வகையிலும் அரசின் பொருளாதாரநலன்களையும் அரசுபோரிடுசாதனங்களையும் குறிகளாக்குவதை ஏற்றுக்கொள்ளும்போதிலே, இவை தவிர்த்த நிராயுதபாணிகளை வேண்டுமென்றோ பக்கவிளைவாகவோ நாசம் செய்வதை முற்றிலும் எதிர்க்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை-ஈழம்-இந்தியா குறித்த அரசியல் குறித்து நூல்களைப் பரிந்துரைக்கக்கேட்கும் நண்பர்களுக்கு நான் விடுதலைப்புலிகளின் சார்பான புத்தகங்களையோ கட்டுரைகளையோ ஊடகங்களையோ மட்டும் பரிந்துரைப்பதில்லை; எனக்குத் தெரிந்த, நான் வாசித்த,  விடுதலைப்புலிகளுக்கு எதிரான/ஆதரவான ஈழத்தமிழர்களின், சிங்கள ஊடகங்களின், இந்தியர்களின் நூல்களையெல்லாவற்றினையுமே பரிந்துரைக்கின்றேன்; வாசித்தபின்னால், அவர்களையே அரசியல் குறித்துத் தீர்மானிக்கும்படி சொல்கிறேன். ஈழத்தவரின் பாரம்பரியப்பிரதேசங்களென்பதும், மொழி, பண்பாடு, கலை வெளிப்பாடுகளென்பதும், ஈழத்தவரின் சுயநிர்ணயவுரிமையின் முழுமையான அடைதலிலேதான் தங்கியுள்ளன என்பதிலே எனக்கு மாற்றுக்கருத்தில்லை; அந்த அடைதல் இலங்கை என்ற கூட்டமைவின்கீழான இரு தேசங்களாகவோ அல்லது தனியான ஈழமென்ற தேசமாகவோ இருப்பது குறித்து எனக்குப் பெரிய அக்கறையில்லை; ஆனால், எந்தத்தீர்வு முழுமையான உரிமையைத் தருகின்றதோ அதுவே முக்கியமானது; தொடர்ந்து வரும் சிங்கள அரசுகளோ இந்திய அரசுகளோ ஈழத்தவர்களின் தேவைகளையும் உரிமைகளையும் இவையிவையெனத் தீர்மானிப்பதினை முழுக்க வெறுக்கின்றேன்; அத்தகு அரசுகளின் விசுவாசிகளும் தரகர்களும் எழுத்தூடகத்திலும் ஒலி ஒளி இணைய ஊடகங்களிலும் அவற்றினை எந்தப்பட்டுப்போர்வையின்கீழும் நெளியும் புழுக்களாக விற்பனை செய்வதனை இயன்றவரை கிழித்துக்காட்டி உள்நோக்குகளையும் திரிபுகளையும் தரகர்களையும் வெளிப்படுத்துவது என் கடமையென்று உணர்கிறேன். இதற்கு நான் ஈழத்தவனாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை; தர்க்க அடிப்படையிலும் பகுத்தறியும் தன்மையிலும் ஒரு மனிதனாகவே செய்யலாம்; ஆனால், ஓர் ஈழத்தவனாக இருப்பது அவ்வாறு செயற்பட ஓர் உணர்வுந்தலைத் தருகின்றது; அந்த உணர்வுந்தலைச் சிறப்புக்கூறாகப் பெற்றிருப்பது, அவ்வாறு இந்தமுகமூடிகளை உரித்துக்காட்டும் கடமையை மேலதிகமாக என்னைப் போன்றவர்களிலே சுமத்தியிருக்கின்றதென்று நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையிலேயே பொதுவான கருத்தமைவிலே, ஈழம் குறித்த எனது கருத்துநிலைப்பாடும் செயல்நிலைப்பாடுமுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்குறிப்போடு, கணேசலிங்கம் குறித்து, &lt;a href="http://udaru.blogdrive.com/archive/48.html"&gt;Rape by Kanesalingam &lt;/a&gt;என்று தலைப்பிட்டு வெளிவந்த அதே கட்டுரை, இலக்கிலும் &lt;a href="http://jananayagam.blogspot.com/2005/09/blog-post.html"&gt;ஜனநாயக&lt;/a&gt;த்திலும் &lt;a href="http://www.ilakku.com/?p=763#more-763"&gt;Rape by LTTE Kanesalingam &lt;/a&gt;என்ற தலைப்போடு வந்தது குறித்தும், சார்ள்ஸ் விஜயவர்த்தனா குறித்து, ஊடறுவிலே வெளிவந்த இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் கட்டுரை, &lt;a href="http://udaru.blogdrive.com/archive/47.html"&gt;"இதுவா தமிழ்க்கலாச்சாரம்?" &lt;/a&gt;விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பு என்பதே முழுக்க முழுக்க நிலைப்பாடாகக் கொண்ட இலக்கிலே &lt;a href="http://www.ilakku.com/?p=762"&gt;"இதுவா தமிழ்க் கலாசாரம்?"&lt;/a&gt; எனவும் த இந்து பத்திரிகையின் ஈழம் குறித்த நிலைப்பாட்டினை பெரும்பாலும் நியாயப்படுத்தி வெளிக்காட்டிய, இந்து ஆசிரியரின் அண்ணன் மகளினைத் திருமணம் செய்துகொண்டவருக்குரிய சன் டிவியிலே தொழிலாற்றும் மாலன் என்பவரை ஆசிரியராகக் கொண்ட &lt;a href="http://www.thisaigal.com/sept05/essayrajeswariuni.html"&gt;திசைகளிலேயும்&lt;/a&gt;, கருணானந்தம் &lt;a href="http://thoondil.blogspot.com/2005/08/40.html#112569803148791936"&gt;பரமுவேலன் பதிவின் பின்னூட்டத்திலே &lt;/a&gt;வெளிவந்தது குறித்தும் இன்னோர் உள்ளிடுகையிலே சுட்டிப் பேச விழைகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;em&gt;'06 செப்ரெ.,04 ஞாயிறு. 09:38 கிநிநே.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096845-112584237687405812?l=pulam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pulam.blogspot.com/feeds/112584237687405812/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096845&amp;postID=112584237687405812' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/112584237687405812'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/112584237687405812'/><link rel='alternate' type='text/html' href='http://pulam.blogspot.com/2005/09/1.html' title='உறங்காவிலிகளும் விழிமூடி வில்லர்வில்லிகளும் - 1'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096845.post-112552217331436244</id><published>2005-08-31T15:56:00.000-05:00</published><updated>2005-08-31T16:14:46.196-05:00</updated><title type='text'>தண்டநாயகர்களும் தலைதொங்கக் கம்பிகளும்</title><content type='html'>தங்கர்பச்சான் தலை உருள்கிறது; திரைப்பட உலகினை ஆவென்று பார்க்குமொரு சமூகத்தின் முன்னே அதன் ஒளிவெள்ளத்திலே உலாவுகின்றவர்கள் எதைச் சொன்னாலும், செய்தாலும் அது விவாதப்பொருளாகிவிடுகின்றது; ஹொலிவுட்டின் (உ)ரொம் க்ரூஸ் அண்மையிலே சயின்றோலஜி குறித்து என்பிசி இன் மற் (உ)லோவரின் காலைநிகழ்ச்சியிலே தான் நடித்த &lt;a href="http://www.imdb.com/title/tt0407304/"&gt;War of Worl&lt;/a&gt;ds இனை விளம்பரப்படுத்த வந்து War of Words நிகழ்த்தி, வேண்டாமல் ப்ரூக் ஸ்ல்ட்ஸுக்கும் தாய்மையின் நெறி எப்படியாக இருக்கவேண்டுமென்பது குறித்து அறிவுரைகூறி ஒரு சலசலப்பினையும் ஊடகங்களுக்கு மெல்ல அவலையும் கொடுத்திருந்தார். (&lt;a href="http://www.imdb.com/title/tt0080453/"&gt;'Blue Lagoon' Brook Shields&lt;/a&gt; இற்கு என்றபடியாலே விட்டுவிட்டேன்; &lt;a href="http://www.imdb.com/title/tt0084469/"&gt;'Paradise' Phobe Cates&lt;/a&gt; இற்குச் சொல்லியிருந்தால், அண்ணருக்கு பொஸ்ரன் பக்கம் அடுத்த முறை வரும்போது நடந்திருக்கக்கூடியதே வேறு). போலிவுட்டிலே, ஸக்தி கபூர், ஸல்மான் கான்-மான் என்று தொடர்ந்து ஏதாவது அவல் பொரிகின்றது. கோலிவுட் மட்டும் குறைந்ததா என்ன? நிறைய நடக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அடிக்கடி திறக்கத் தெரியாமல் வாயைத் திறக்கின்றவர்களுக்குமட்டும் சிக்கல் பெரிதாகிவிடுகின்றது; அதுவும் குறிப்பாக, பெரும்பான்மையிலிருந்து விலகி நின்றுகொண்டு, கண்ணாடி வீட்டுக்குள்ளே கல்லெறிகின்றவர்களுக்கு மிகவும் சிக்கல். அதுதான் தங்கர்பச்சானுக்கு நிகழ்ந்திருக்கின்றது. &lt;a href="http://yemkaykumar.blogspot.com/2005/08/blog-post_30.html#c112542161851499453"&gt;தங்கர்பச்சான் குறித்து தங்கமணி மிகவும் சுருக்கமாகவும் அருமையாகவும் எம். கே. குமாரின் பதிவிலே சொல்லியிருக்கின்றார்&lt;/a&gt;; வார்த்தைக்கு வார்த்தை ஏற்றுக்கொள்ளமுடிகின்றது (&lt;em&gt;'இவைகள்' என்று எழுதுவதைத் தவிர &lt;/em&gt;;-)).&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் தங்கர்பச்சானின் பக்கம் கூலி- வேலை நேரம் தொடர்பாக நியாயமிருக்கலாம்; இல்லாமலிருக்கலாம். அது குறித்து, தொடர்ச்சியாக நான் வாசித்திருக்கவில்லை. அதனாலே ஏதும் சொல்லமுடியாது; ஆனால், அவர் பக்கம் நியாயமிருக்கிறதோ இல்லையோ, தங்கர்பச்சான் "நடிகைகள் விபசாரிகள்" என்ற அர்த்தம் தொனிக்கும் விதத்திலே சொன்னால், அவரின் அக்கருத்தினை எந்தக்காரணம் கொண்டும் நியாயப்படுத்தமுடியாது; நியாயப்படுத்தத்தேவையில்லை. மன்னிப்பு பிரச்சனையை ஆற்றுமோ, அல்லது அவர் குறித்த மற்றவர்களின் பார்வையை மாற்றுமோ தெரியாது; ஆனால், அதற்கு அவர் மன்னிப்புக் கேட்பதுதான் நியாயமே - அஃது அவரினை ஒரு பகிடிக்குரிய பண்டமாக, வித்தையாட்டப்படும் குரங்கின்நிலையிலே மற்றவர்கள் பார்க்க வைத்தபோதுங்கூட.&lt;br /&gt;&lt;br /&gt;அவமதிப்புக்குரிய பாத்திரப்படைப்புகளையும் காட்சிகளையும் நகைச்சுவை, பண்பாடு என்ற விதத்திலே உள்ளிடும் படங்களிலும் நடிகர்களும் நடிகைகளும் வாய்ப்புக்கிடைத்தாலே சரியென்ற விதத்திலே நடிக்கவும் செய்கின்றார்கள். பாடலாசிரியர்களும் கதாசிரியர்களும் 'பெண் என்றால் இப்படியாகத்தான்' என்று வரையறுக்க, அதனை ஏற்றுக்கொண்டு நடிக்கும் கேடான நிலையையும் காணலாம். ஆனால், இவை மறைமுகமான ஆமோதிப்பென்று விட்டுவிடலாம். தயாரிப்பாளர்.எதிர்.நடிகர் என்ற நோக்கு என் கரிசனைக்கு அப்பாற்பட்டதாலும் அந்தக்கோணத்திலே நிகழ்ந்தது முழுக்க எனக்குத் தெரியாததாலும் ஏதும் சொல்லமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த விடயம் தொடர்பாக வேறு சில பக்கங்கள் பார்க்கப்படவேண்டியவை; குறிப்பிடத்தக்க இரண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;அவதூறு பேசுதல் என்பது, அரசியலும் திரையுலகும் கலந்த கோடம்பாக்கத்திலே இன்றைக்கு நேற்றைக்கு நிகழ்ந்ததல்ல; திரைப்படக்காரர்களைக் கூத்தாடிகளென்று முதலமைச்சர்களாகவிருந்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சொல்லியிருந்தார்கள்; அஃது இழிவுபடுத்தும் நோக்குத்தான். எஸ். எஸ். சந்திரன் போன்ற அரசியல்நடிகர்கள் (முன்னாள்) பெண்நடிகைகள் பற்றி, முன்னாள் சொன்னதெல்லாம் இழிவு நோக்குத்தான். கூட நடிகைகளை, சக ஜரிதாபீடா நடிகர்கள் பறக்கும் விமானத்திலே, அவமானப்படுத்துவது தொடக்கம், தொட்டு அழுத்துவது தொடக்கம், வெளிப்புறப்படப்பிடிப்புகளிலே அத்துமீறி நடிகைகள் அறைக்குள்ளே நுழைவதுவரைக்கும் கிசுகிசுக்கள் வராத சஞ்சிகைகள் இல்லை; அப்படியான "நடிகைகளின் கதைகளை" விற்றுப்பிழைக்காத கௌரவமான பத்திரிகாசிரியர்களுமில்லை. அந்த நேரங்களிலே எதுவுமே நடிகர்கள் சகநடிகைகளுக்காகக் குரல் கொடுத்துவரவில்லை. (&lt;em&gt;ஹொலிவுட்டிலே இவ்வாறு நடிகைகளுக்கு நிகழ்பவை குறித்து அண்மையிலே ஒரு குறை_சுயசரிதை வந்திருக்கின்றது&lt;/em&gt;). நடிகைகள் நடிகர்களை அவமதிப்பதும் (&lt;em&gt;ரஜனிகாந்த்~மனோரமா&lt;/em&gt;) நடந்திருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, தங்கர்பச்சானை நடிகர்சங்கக்கூட்டத்திற்கு வரச்செய்து, இறுதியாக, "இப்படியாக நடந்தால், தொழில்புரிய மறுப்புத்தான்" என்று சொன்ன &lt;a href="http://www.thinnai.com/pl0504035.html"&gt;விஜயகாந்த் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே, தொலைக்காட்சி நடிகையான புவனேஸ்வரி தொடர்பாகச் சொன்னது, "தொலைக்காட்சி நடிகைகள் மட்டுமே விபசாரத்தில் ஈடுபடுகின்றார்கள்; சினிமா நடிகைகள் விபசாரத்தில் ஈடுபடுவதில்லை."&lt;/a&gt; குஷ்பு, ராதிகா, தேவயானி, மனோரமா, சரிதா, காந்திமதி தொடக்கம் எத்தனையோ திரைப்பட நடிகைகள் தொலைக்காட்சியிலே பெரும்புகழடைந்திருக்கும் இந்நேரத்திலே, இவர் சொன்னது குறித்து எந்த நடிகரும் நடிகையும் எதையும் கேட்டதாகத் தெரியவில்லை; கண்டித்ததாகவும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;2. தங்கர்பச்சான் குறிப்பாகத் தாக்கப்படுவதற்கான காரணம், 'நடிகர்-எதிர்-தயாரிப்பாளர்' என்ற கூட்டமைப்புகளுக்கிடையேயான பலப்போட்டியிலே, இவர், முழுமையாக பொதுத்தயாரிப்பாளர்பண்புகள் கொண்டிராததால், தயாரிப்பாளர்கள் முழுமையாக ஆதரிக்கமுடியாத ஆளென்பதும் ஆனால், அதே நேரத்திலே தயாரிப்பாளர் என்ற குறியீடாக இவர் பயன்படக்கூடுமென்பதும் இருக்கலாம். மேலும், குறிப்பாக அவருடைய மழைக்காலத்தவளை வாயின் வினை குறித்தும் காணவேண்டும்; இவர் இரஜனி குறித்துச் சொன்ன கருத்துகளின் பின்னால், சில ஆண்டுகளின் முன்னால், ஒரு தமிழ்_யாஹூ குழுமத்திலே இவர் ரஜனியைத் தாக்கிப்பேசினாரென்ற காரணத்தினாலே மட்டும் "(இ)ரஜனி என் வீட்டிலே ஒண்ணுக்கடித்தார்" என்று அணுக்கத்தார் பதிவுகள் போடக்கூடியவர்களாலே தாக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கின்றேன்; இவரும் சேரனும் ஒரு பரபரப்பான செய்தி பத்திரிகைகளுக்கும் பொலீஸுக்கும் கொடுத்த பெண்ணினாலே இழுத்தடிக்கப்பட்டார்கள்; பின்னால்,அந்தப்பெண் சொன்னவை பொய்யெனத் தகவல்கள் வந்தன. அந்த விசாரணையும் அதன் முடிவுகளும் என்ன ஆயின என்பது குறித்தோ, அல்லது சுடச்சுட மெல்லும் வாய்க்குப் பொய்யவல் கொடுத்ததுகுறித்தோ எந்த அச்சூடகமும் மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனால், இப்படியான நிலை, 'சேரன், தங்கர்பச்சான் போன்றவர்கள் காட்டமாகக் குறிவைத்து திரைப்படவுலகத்திலும் பத்திரிகையுலகத்திலும் இணையத்திலும் சிலரினாலே தாக்கப்படுவதற்கு தங்கர்ப்பச்சானின் ஓவெனத் திறந்த வாய்மட்டுமே முழுக்கக் காரணமெனச் சொல்லிவிடமுடியாது' என்ற கருத்துந்தலையே தருகின்றது; அவருடைய அரசியல்நிலைப்பாடும் அதிலே பெரும்பங்கு நடத்துகின்றதென்றே சொல்லலாம். தங்கமணி சுட்டிக்காட்டியதுபோல, தங்கர்பச்சானின் இக்கருத்தினை எதிர்த்துப்பேசுகின்ற திரைப்படம்சாராதவர்களிலே சிலர், சங்கராச்சாரியாரின்மீது அனுராதா ரமணன் வைத்த குற்றச்சாட்டுகள் பற்றியோ அது ஏன் ஒரு ஜனரஞ்சக சஞ்சிகையிலே வெளிவர அதன் அன்றைய ஆசிரியர்கள் விடவில்லையென்பது குறித்தோ ஒரு கருத்தும் சொல்லவில்லையென்பதைக் காணவேண்டும்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;தங்கர்பச்சானின் நடிகைகள் குறித்த கருத்துவெளிப்பாடு எதுவிதமான விட்டுக்கொடுப்புகளுமின்றி வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது; அதேபோல, நடிகைகள் குறித்து இன்னும் "எம்பிபிஎஸ் படித்து பெரிய வக்கீலாகியிருப்பேன்" 'ஜோக்' போடுகின்றவர்கள் குறித்தும் நடிகைகள் குறித்து சொல்வன்முறை, உடல்வன்முறை செய்யும் சகநடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் குறித்தும் தங்கர்பச்சானை அவரின் திரைப்படம்சாரா அரசியல்குறித்து இலக்குவைத்துத் தாக்குகின்றவர்கள் குறித்தும் எச்சரிக்கையாகவிருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:78%;"&gt;'05 ஓகஸ்ற் 31, புத. 16:54 கிநிநே.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096845-112552217331436244?l=pulam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pulam.blogspot.com/feeds/112552217331436244/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096845&amp;postID=112552217331436244' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/112552217331436244'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/112552217331436244'/><link rel='alternate' type='text/html' href='http://pulam.blogspot.com/2005/08/blog-post_31.html' title='தண்டநாயகர்களும் தலைதொங்கக் கம்பிகளும்'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096845.post-112416423530817495</id><published>2005-08-15T22:49:00.000-05:00</published><updated>2005-08-15T22:50:35.316-05:00</updated><title type='text'>வலியவர் மெலிவு செய்தால், புகழ் அன்றி, வசையுமுண்டோ?</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;"அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது ஆண்மைத்&lt;br /&gt;துறை எனல் ஆயிறு அன்றே? தொன்மையின் நல் நூற்று எல்லாம்&lt;br /&gt;இறைவ! நீ என்னைச் செய்தது ஈது எனில், "இலங்கை வேந்தன்&lt;br /&gt;முறை அல செய்தான் என்று, முனிதியோ? - முனிவு இலாதாய்!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;- கம்பநாட்டாழ்வான், வாலிவதைப்படலம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;வரலாற்றினைப் பயன்படுத்துதல் குறித்து இரு சிக்கல்களைக் காணலாம்; ஒன்று, நிகழ்வுகளை வரலாறாகத் தொகுத்தவரின் விருப்புவெறுப்புகளூடாக உள்வாங்கிப் பெற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம்; இரண்டாவது, அந்த வரலாற்றினைச் சுட்டி, அதன் தொடர்ச்சியாக இன்றைய நடைமுறைச்சிக்கலை விளக்கமுயல்பவர், வரலாற்றினை ஆரம்பிக்கும் காலப்புள்ளி. உதாரணத்துக்கு, இந்தியா-ஈழம் தொடர்பான சிக்கலின் எளிமைப்படுத்தப்பட்ட கூறுகளைப் பார்ப்போம். ஈழத்தமிழர் ஒருவரின் வரலாற்றுக்கூற்றின்படி, பெரும்பாலான ஈழவிடுதலை இயக்கங்களுக்கு - பாக்கிஸ்தான் ஆதரவான ஸ்ரீலங்கா அரசுக்கெதிராகச் செயற்படும் நோக்கோடு- ஈழவிடுதலைக்கான இந்திய அரசு/அரசியல்வாதிகளின் ஆதரவும் அவர்களின் ஆசீர்வாதத்துடனான இந்திய ஆயுத உதவியும் பயிற்சியும் எண்பதுகளின் ஆரம்பங்களிலேயும், இந்தியாவின் ஈழத்தலையீடு மீதான வெறுப்பு/எதிர்ப்பு நிலைப்பாடு, இந்திய அமைதிப்படையின் ஈழத்தமிழர்மீதான அராஜகத்தோடு எண்பதுகளின் பின்பகுதியோடும் தொடங்குகின்றன. இந்தியத்தேசியவாதியொருவருக்கு, ஈழத்தமிழர்களின் மீதான இந்தியாவின் தன்னலமற்ற கருணை எண்பத்துமூன்றோடும் ஈழத்தேசியம்மீதான இந்தியாவின் எதிர்ப்புநிலையும் ஸ்ரீலங்கா அரசுக்கு வேண்டிய ஆதரவும் இராஜீவ் கொலைக்குப் பின்னாலும் தமிழ்நாட்டிலே ஆயுதக்கலாசாரம் தமிழீழவிடுதலைப்புலிகளாலும் தொடங்குகின்றன. பெரும்பாலான ஈழத்தமிழர்களின் வரலாற்றுப்படி, ஈழத்தமிழர்களின் நலத்துக்குப் புறம்பாகச் செயற்படுவதாகக் கருதப்படும் இலங்கைத் தமிழ்க்குழுக்கள், இந்தியத்தேசியவாதிகளினதும் ஸ்ரீலங்காதேசியவாதிகளினதும் வரலாற்றுப்படி ஈழத்தமிழர்களின் முறையான, மக்களாட்சியின் பிரதிநிதிகளாக முன்வைக்கப்படுகின்றனர். இப்படியான ஒரு விழிக்காகத்தின் 'வரலாற்றுப்பார்வை' இருக்கும்போது, ஏதோவொரு நாட்டின் நலனைத் தன்னலனோடு பிணைந்திருக்கக்கண்டு அதைப் பேணும்வகையிலே உளப்பாங்கும் உணர்திறனுங்கொண்ட எந்த மனிதனுமே நடுநிலையான பார்வை தனது என்றோ, தார்மீகத்தினை நிலைநாட்டப் போராடுகின்றேனென்றோ, அடுத்தவரின் நலனுக்காகத்தான் தனது கருத்தும் செயலும் இருக்கின்றனவென்றோ குரலெழுப்பி அடித்துப் பேசமுடியாது; அவ்வாறு பேசுவாராயின், அதைப் பொய்மை என்றே கருதமுடியும். சில சமயங்களிலே என் குரலும் இந்தப் பொய்மைக்குள்ளே அடங்கியிருக்கலாமென்பதை நான் மறுக்கப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதே மாதிரியான ஒற்றைப்பரிமாணக்குரல்களையே கதிர்காமரின் இறப்பின் பின்னாக, அநேக சந்தர்ப்பங்களிலே வரலாறு குறித்த எடுத்துக்காட்டுகளோடும் வருங்காலம் குறித்த எதிர்வினைகளோடும் கேட்கமுடிகின்றது. இந்தக்குரல்களை எழுப்புகின்றவர்கள், பல திசைகளிலிருந்தும் வருகின்றவர்கள்; இவர்களின் தன்னலங்கள், உள்நோக்குகள் குறித்து மிக இலகுவாக வகைப்படுத்தமுடியாது. ஆனால், கொன்றவர்களெனச் சந்தேகிக்கப்படுகின்றவர்கள்-கொல்லப்பட்டவரினது நிலைப்பாடு குறித்து இங்கே தேவைக்காக, இரண்டு வகைப்படுத்திக்கொள்வோம்:&lt;br /&gt;&lt;br /&gt;அ. விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளவர்களும் கதிர்காமரின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவானவர்களும் (கதிர்காமர் குறித்து எவ்வித அபிப்பிராயமுமற்ற, ஆனால், விடுதலைப்புலிகளை கண்மூடித்தனமாக வெறுப்பவர்களும் இதனுள் அடங்குவார்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;ஆ. விடுதலைப்புலிகளின் நிலைப்பாடுகளுக்கு ஆதரவானவர்களும் கதிர்காமரின் நிலைப்பாடுகளுக்கு எதிரானவர்களும் (விடுதலைப்புலிகள் குறித்து இயக்கம் சார்ந்த கண்மூடித்தனமான ஆதரவில்லாத, ஆனால், கதிர்காமரின் நிலைப்பாடு குறித்து மிகுந்த எதிர்நிலைப்பாடு உள்ளவர்களும் இதனுள் அடங்குவார்கள்);&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது வகையினரின் முக்கியவாதங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அ. விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு போவதற்காக, அரசினையும் அரசபடையினையும் கொதிப்படையும் செய்து எதிர்வினையாற்றத் தூண்டும் வண்ணமே கதிர்காமரைக் கொலை செய்திருக்கின்றனர். இவ்விதத்திலே, நடைமுறையிலிருக்கும் சமாதான ஒப்பந்தத்தை மீறியிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆ. கதிர்காமர் உலகநாடுகளின் மதிப்பினைப் பெற்றவரும் விடுதலைப்புலிகளை வெவ்வேறு நாடுகளிலே தடைசெய்யும்விதமாக மிகவும் திறமையாகச் செயற்பட்டவருமாவார், ஏற்கனவே புலிகள், அவரினை சந்திரிகா குமாரணதுங்காவுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாகச் சொல்லப்படும் நீலன் திருச்செல்வத்தினைக் கொன்றபோது, நீலனின் இடத்தினை இலக்ஸ்மன் திறமையாக நிரப்பினார்; இப்போது, அவரின் இடத்தினை இன்னொருவர் தமிழரென்ற முகத்தோடும் கிடைப்பது அரிது.&lt;br /&gt;&lt;br /&gt;இ. புலிகள் உரிமைகோராதபோதுங்கூட, இராஜீவ் இனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டபோது, எதனையும் மறுப்பாகத் தெரிவிக்கவில்லை; அதுபோலவே, இப்போதும் மறுப்பு தெரிவிக்காமலிருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈ. இக்கொலையை இவ்விதத்திலே செய்யவேண்டுமென்றால், நெடுங்காலம் திட்டமிட்டிருக்கவேண்டும்; ஆகவே, விடுதலைப்புலிகள் நெடுங்காலமாகப் பேச்சுவார்த்தைகளைக் குழப்பத் திட்டமிட்டிருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது வகையினரின் முக்கியவாதங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;அ. கதிர்காமரைக் கொன்றது விடுதலைப்புலிகளென்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்ளுங்கள்; ஆனால், சமாதான ஒப்பந்தத்தை மீற விடுதலைப்புலிகள் அரசினைத் தூண்டத்தான் இப்படியாக விடுதலைப்புலிகள் செயற்பட்டிருக்கின்றனர் எனச் சொல்லும் எந்த அதிகாரியோ ஊடகமோ சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதிலிருந்து இதுவரைகாலம் இதே வகையிலே அரசபடையினரின் ஆதரவோடு துணைப்படையினராலும் ஆயுதக்குழுக்களாலும் அரச நிர்வாகத்துக்குட்பட்ட பகுதியிலே கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் பிராந்திய மேல்மட்ட உறுப்பினர்களான டிக்கான், பாவா, கௌசல்யன் போன்றோரது கொலைகள் குறித்து எதுவுமே கடிந்து பேசியதாகவோ அக்கொலைகள் சமாதான ஒப்பந்தத்தை முறிப்பதற்காக விடுதலைப்புலிகளைத் தூண்டும் நோக்கோடு செயற்பட்டதாகவோ குறிக்கவில்லை. இன்னும், அரச நிர்வாகப்பிரதேசத்துள்ளேயே அரசியற்பிரிவு விடுதலைப்புலிகளுக்குப் பாதுகாப்பினைத் தரமறுத்திருக்கின்றனர். இப்படியானவர்கள் இப்போது, தார்மீகமும் நடுநிலைமையும் பேசுவது, புலாலுண்ணாமை குறித்து ஓநாய் உரைநிகழ்த்துவதுபோலத்தான் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆ. கதிர்காமர் தமிழ்மக்கள்கூட சிங்கள,முஸ்லீம் மக்களின் வாக்குகளாலேகூட பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரில்லை; அவர் சந்திரிகா அம்மையாரின் விருப்பின்பேரிலே, தேசியப்பட்டியலிலே பாராளுமன்றத்துக்கும் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கும் சிங்களத்தேசியவாதச் செயற்பாடுகளை மறைத்துக்காட்ட, இன்றைய அவரின் இறப்பின் பின்னாகத் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டப்படும் "ஒரு தமிழர்" என்ற அடையாளத்தினை மிகமுக்கியமாகக் காட்டத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; அவர் தமிழ்ப்பிரதேசங்களிலே வாழ்ந்த காலத்தின் அளவோ அவருக்குத் தெரிந்திருக்கக்கூடிய தமிழ்மொழியின் அளவோ அவரைத் தமிழரென்ற அடையாளத்துக்கே உரித்தாக்காது; அதன் மிக முக்கியமான வெளிப்பாடாக, பிறப்பால், கிறீஸ்துவத்தமிழர் என்று சுட்டிக்காட்டப்பட்டவர் முழுதான பௌத்த சிங்களவர் என்ற அடையாளத்தோடு எரிக்கப்பட்டத்தைக் காட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இ. அரசுசார்பாக, அல்லது விடுதலைப்புலிக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட எவர் கொலை செய்யப்பட்டாலுங்கூட, உடனடியாக பழியினை எதுவித ஆதாரமுமின்றி விடுதலைப்புலிகள் மீது போடுவது ஈழப்பிரச்சனையிலே ஏதோவொரு காரணத்துக்கேனும் ஈடுபாடுள்ள விடுதலைப்புலிகளுக்கு/ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடுள்ளவர்களுக்கு வழக்கமாகிவிட்டது; இதுபோலத்தான், இலலித் அத்துலத்முதலி கொல்லப்பட்டபோதும், விடுதலைப்புலிகள் மீது பழி போடப்பட்டது; ஆனால், பிறகு, அது கட்சிப்பிளவின் காரணமாக நிகழ்ந்ததெனத் தெரியவந்தது. இங்கேயும், அரசுக்குள்ளும் சிங்களப்பெரும்பான்மையுள்ளேயும் கதிர்காமருக்கு எதிரான நிலைப்பாடுள்ளவர்கள் குறித்து எதுவிதமான சந்தேகமும் எழுப்பாதது நியாயமில்லை; உதாரணத்துக்கு வன்னியிலே விடுதலைப்புலிகளின் மேல்மட்ட அங்கத்தவர்களிலே ஒருவரான கேர்ணல். சங்கர் இதே வகையிலே கொல்லப்பட்டபோது ஊருடுவித்தாக்கும் அரசபடையினரே செய்திருந்தனர் என்பதை அண்மைக்காலத்திலே அரசபத்திரிகைகளே அரசுள்ளான முரண்பாடுகள் காரணமாக வெளியிடவேண்டி வந்தது. அந்தவகையிலான ஒரு கேள்வியைக் கூட எழுப்பாமல், எடுத்த வாக்கிலே, விடுதலைப்புலிகளெனக் குற்றம் சாட்டுவதிலே ஈடுபடுகின்றவர்கள் ஊடகங்களின் உள்நோக்கு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஈ.விடுதலைப்புலிகள் இயக்கம் இப்படியாக ஒரு கொலையைச் செய்ய நெடுங்காலம் திட்டமிட்டு, அதன் மூலம் சமாதான ஒப்பந்தத்தை முறிக்கத்திட்டமிட்டிருந்ததைக் காட்டியிருக்கின்றதென்றே கொள்வோம். அப்படியானால், இதற்கு இரண்டாண்டுகள் முன்னரே, சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்ட பிறகு, விடுதலைப்புலிகள் சார்பாக வெளிநாடுகளுக்குப் பேச்சுவார்த்தைகளுக்கும் போய்வந்த கேர்ணல். கருணா பிரிந்ததோ, அல்லது, அதன் பின்னால், அவரும் அவரைச் சார்ந்தவர்களும் அரசபடையினரினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஆதரவோடு மட்டக்கிளப்பின் பிரதேசத்திலிருந்து தப்பிச்சென்றதும் சிங்களப்பிரதேசங்களிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதும் விடுதலைப்புலிகளின் பிரதேசத்துள்ளே வந்து தாக்குதல் அரசபடையினரின் ஆதரவோடு செய்துபோவதும் எவ்வளவு காலமாகத் திட்டமிட்டிருக்கப்படவேண்டும். இந்த நேரத்திலே தார்மீக, நடுநிலையான புத்திசீவிகளும் பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் மீதிநாட்டினரும் எங்கே தங்கள் புலன்களைச் செலுத்திக்கொண்டிருந்தார்கள்? மேலும், விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைகளிலே மிகவும் எதிர்நிலை எடுத்துநின்றவர்தான் கதிர்காமர்; அவர் இறப்பினாலே, உடனடியான பதட்டமிருக்குமென்றாலுங்கூட, நீண்டகாலநோக்கிலே, சமாதானத்தீர்வுக்கான சாத்தியம் அதிகரித்துள்ளதென்றே கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விதத்திலே இரு புறங்களிலும் ஒற்றைப்பரிமாண வரலாற்றுப்பார்வைகள் வைக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, கூடவே விழைவுச்சிந்தைகளும் உள்ளிட்டு வருங்காலம் இரு சாரார்களாலும் எதிர்வுகூறப்படுகின்றது. இவ்வகையான பார்வைகள், வெளியிடும் ஊடகங்கள், ஆட்கள், வெளிப்படும் விதங்கள் ஆகியவற்றினைப் பொறுத்து ஆத்திரத்தினையோ எரிச்சலையோ கவலையையோ சிரிப்பினையோ மகிழ்ச்சியினையோ ஏற்படுத்துகின்றன. நான் எழுதியிருப்பதும் அவ்வாறே வாசிப்பவர்களைப் பொறுத்து ஏற்படுத்துமென்பதை அறிவேன். ;-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'05 ஓகஸ்ற், 15 திங்கள் 23:46 கிநிநே.&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096845-112416423530817495?l=pulam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pulam.blogspot.com/feeds/112416423530817495/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096845&amp;postID=112416423530817495' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/112416423530817495'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/112416423530817495'/><link rel='alternate' type='text/html' href='http://pulam.blogspot.com/2005/08/blog-post.html' title='வலியவர் மெலிவு செய்தால், புகழ் அன்றி, வசையுமுண்டோ?'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096845.post-112094802354756013</id><published>2005-07-09T17:26:00.000-05:00</published><updated>2005-07-09T19:28:50.150-05:00</updated><title type='text'>ஒன்றாகிப் பலவாகிப் பலதே ஒன்றாகி</title><content type='html'>இன்று &lt;a href="http://www.satribune.com/archives/200507/P1_arun2.htm"&gt;South Asia Tribune&lt;/a&gt; இனை மேற்கோள் காட்டி &lt;a href="http://www.newkerala.com/news.php?action=fullnews&amp;id=5704"&gt;INAS&lt;/a&gt; உம் &lt;a href="http://www.hindustantimes.com/news/7598_1425544,000500020003.htm"&gt;Hindustan Times &lt;/a&gt;உம் இன்ன பிற செய்தித்தாபனங்களும் சொல்வதாவது, &lt;a href="http://www.newkerala.com/news.php?action=fullnews&amp;id=5704"&gt;"Sri Lanka's Liberation Tigers of Tamil Eelam (LTTE) guerrilla group is providing military training to Nepal's Maoist insurgents in India's Bihar state near the Nepalese border."&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வோஷிங்டன் டி.ஸி. யிலிருந்து நடாத்தப்படும் South Asia Tribune என்ற இந்த வலைஞ்சிகை அதன் செய்திகள், கருத்துகளைப் பார்க்கும்போது, இந்தியாவின் நலனை முன்னிறுத்திச் செய்தி வெளியிடுவதாகத் தோன்றுகின்றது. இங்கே என்றே மேற்படிச்செய்தியின் முகப்பெறுதிக்கே, அது சொல்ல வரும் விடுதலைப்புலிகள் நேபாள மாவோவாத கரந்தடிபோராளிகளைப் பயிற்றுவிக்கின்றதென்றே எடுத்துக்கொள்வோம்.&lt;br /&gt; &lt;br /&gt;அந்தச்செய்தியிலே /“The Maoists of Peru, Netherlands, Norway, France, Germany, Sri Lanka, Nepal and India participated in the meeting. The Tamil Tigers and rebels of the United Liberation Front of Assam (ULFA) were present as special invitees,”/ என்பதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது. விடுதலைப்புலிகள் என்றிலிருந்து மாவோவாதிகளானார்கள் என்பதை இவர்கள் விளக்கியிருக்கலாம். அப்படியாக ஸ்ரீலங்காவிலிருந்து சென்ற மாவோவாதக்குழு விடுதலைப்புலிகள் இல்லையெனில், இலங்கையிலிருந்து சென்ற மாவோவாதக்குழு எதுவென்றாவது விளக்கப்பட்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரச எந்திரத்தின் பயங்கரவாக்கூ(ற்)றை, தேசியப்பற்று, தேசநலனென்ற குளிர்காயும் போர்வைகளின்கீழே நியாயப்படுத்துகின்றவர்கள், மக்கள்போராளிகளை, அவர்கள் எங்கே வாழ்கின்றவர்களாக இருக்கட்டும் -பீகாரிலே &lt;em&gt;வாழ்கின்றவர்களா&lt;/em&gt;கட்டும் (sic) நேபாளத்திலே &lt;em&gt;வாழ்கின்றவர்களா&lt;/em&gt;கட்டும் (sic), தெலுங்கானாவிலே &lt;em&gt;வாழ்கின்றவர்களா&lt;/em&gt;கட்டும் (sic)- இன்னொரு நாட்டின் "பயங்கரவாதிகள்", தற்கொலைப்போராளிகளின் இந்நாட்டுத்தெறிப்புகளாக விகாரப்படுத்திக் காட்டுகின்றனர். அதிகாரத்திலிருக்கும் அரசுப்பிரச்சார எந்திரம் அரைத்துத் திரித்து ஊட்ட, வெறுமனே தம் விற்பனையை முன்னிறுத்தும் செய்தியூடகங்கள் பதித்துக் கொட்ட வரும் செய்திகளை நம்புகின்ற அவசரத்திலே வாழ்வையோட்டும் மக்களை இப்&lt;em&gt;போர்வைமூடிகள்&lt;/em&gt; இத்தெறிப்புக்காட்டல்மூலம் இலகுவாகப் பயமுறுத்த முடிகின்றது. குறிப்பாக, இச்செய்திகளினை அவற்றின் மேலோட்ட வாசிப்புத் தரும் முகப்பெறுதியோடு அப்படியே அள்ளி நம்பிக்கொள்ளும் வாசகர்களின் எத்தனை பேர் இச்செய்திகளின் நிரப்பப்படாத இடைவெளிகளிலே இட்டு முழுமைப்படுத்தக்கூடிய சொல்லாத சேதிகளை உணர்கிறோம்? குறைந்த பட்சம், "தீவிரவாதிகள்", "பயங்கரவாதிகள்" என்ற பதங்களுக்கிடையேயான பேதத்தினைக்கூட மழுப்பிமூடி, ஒரு கருத்திலே கூர்மையாக, தன் நிலை மாறாது நிற்கின்றவரைக்கூடப் பயங்கரவாதி என்று வாசிப்பவர் எடுத்துக்கொள்ளும் அவலநிலையை இப்படியான மேட்டிமைத்தனமான செய்தியாளர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இதன்மூலம், தம்மிஷ்டப்படி நிலை மாறக்கூடிய மிதவாதிகளல்லாத (சந்தர்ப்பவாதிகள் என்றும் வாசித்துக்கொள்ளலாம்) எவருமே பயங்கரவாதிகள் என்று ஓரங்கட்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும்போகும் நிலைமையைப் பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இந்த சவுத் ஏசியன் ட்ரிப்யூன் தன் செய்தியிலே நேபாள மாவோ போராளிகளின் குறியீடுகளாக, சயனைட்டினையும் விடலைப்பருவப்போராளிகளையும் மட்டுமே உருவகித்துச் சுட்டிக்காட்டி, அப்போராளிகள் உருவாகும் காரணங்களைப் பேசாமலே விடும் இச்செய்தியூடகங்கள் யாரின் நலனைப் பேணுகின்றன என்பதை எத்தனை பேர் யோசிக்கின்றோம்? &lt;br /&gt;&lt;br /&gt;இச்செய்தி ஊடகங்கள், ஒரு மேல்நிலைத்தர்க்கரீதியான தளத்திலே இப்போது நேபாள மாவோ தீவிரவாதிகளுடன் இணைத்துப்பேசும் விடுதலைப்புலிகளுக்கும் இன்ன பிற ஈழவிடுதலை இயக்கங்களுக்கும் இந்திய அரசு  இலங்கை அரசுக்கெதிராக ஆயுத உதவியும் பயிற்சியும் ஒரு கட்டத்திலே தாம் வழங்கியதையோ, இலங்கை அரசுக்கெதிராகச் சமவளவிலே ஆட்களைக் கொன்று தள்ளிய ஜேவிபியின் தலைவர்கள் பிரிட்டனுக்குத் தப்பிப்போக உதவியதையோ, இன்னொரு தெற்காசிய நாடான மாலைதீவுக்கெதிராக புளொட் இயக்கத்தினைக் கூலிப்படையாகப் பயன்படுத்த உதவியதிலே பங்கெடுத்ததையோ, கிழக்குப்பாக்கிஸ்தானின் சாந்திபாஹினி போராளிகளை மேற்குப்பாக்கிஸ்தானுக்கெதிராகப் பயன்படுத்தியதையோ, பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலே சிறிய அளவிலான சேதமேற்படுத்த முயன்றதையோ பேசுவதில்லை &lt;em&gt;(இதேபோல, ஒவ்வொரு தென்னாசிய நாடும் தன்னையடுத்த நாட்டிலே சமநிலையின்மையை ஏற்படுத்த முயன்ற உதாரணங்களுண்டு)&lt;/em&gt;; இன்னொரு கீழான உணர்வுநிலைத்தளத்திலே, "உதவிய இந்தியாவின் கரத்தினைத்துண்டித்த ஈழத்தமிழர்"  என்ற வகையிலே பேசுவன. ஆனால், எந்நிலையிலும் இந்த இரு தளநிலைகளையும் ஒன்றாக முன்வைப்பதில்லை; அப்படியாக வைக்கமுடியாது. வைத்தால், இவர்களின் இரட்டைநிலை மேலோட்டமாக வாசிக்கும் ஒரு சாதாரண வாசகருக்கும் புரிந்துவிடும். இப்போது, அமெரிக்காவின் தலைநகரிலிருந்து செய்தி தயாரிக்கும் சவுத் ஏசியா ட்ரிப்யூனுக்கு ஈழம்-பெரு-நேபாளம்-இந்தியா-"பிரான்ஸ்" என்ற எல்லை கடந்த "பயங்கரவாதிகளின்" இணைப்புகளும் "மாவோயிசம்" என்ற பிசாசுக்கொள்கையும் மிக இலகுவாக பயங்கரவாதப்பூச்சாண்டிக்கு ஆளாகியிருக்கும் எந்நாட்டினதும் விளிம்புநிலைசாராத/அறியாத இடைநிலைமக்களை (மத்தியதட்டு_நெறிக்கோவைவழிபேணும்/பேணமுயலும் மக்கள் என்றும் வாசித்துக்கொள்ளலாம்) எதிர்ப்புநிலை கொள்ளவைக்கமுடியும். இந்நிலையிலே பெயர்சொல்லாத தகவல் தந்த நேபாளப்போராளித்தலைவர் யாரென்று கேள்வியை இந்த இடைநிலைமக்கள் கேட்கப்போவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தேசியக்கொடியின் கீழே தேசப்பற்றென்ற பெயரிலே எந்த நசுக்குதலையும் சிறுபான்மையினருக்கெதிராகவும் விளிம்புநிலைமக்களுக்கெதிராகவும் நடத்திவிட்டுப்போக, பெரும்பான்மையான இடைநிலைமக்கள் கண்ணை மூடிக்கொண்டும் காதை அடைத்துக்கொண்டும் ஒத்துழைப்பார்கள். குறியீடுகளான தேசியக்கொடியும் தேசப்பற்றும் ஒடுக்கப்படும் சகமனிதனின் உரிமைக்குரலிலும்விட, சுயநிர்ணய உரிமையிலும்விட, தான் வாழ்வதற்கான நியாயப்போராட்டத்திலும்விட முதன்மைப்படும்; அக்குறியீடுகளைக் காக்க எச்செய்கைகளையும் சட்டங்களாகவும் சடங்குகளாகவும் ஆக்கச் சமரசப்பட்டுக்கொள்கின்றார்கள். இதற்கு மிகவும் சிறந்த உதாரணம், "வீரப்பன்குழு.எதிர்.தமிழ்நாட்டு+கன்னடஅரசுஎந்திரங்கள்" கால நிகழ்வுகள். வீரப்பன் ஆதரவாளர்களோ சரி, அல்லது அரசுசார்செய்திகளை நம்பியவர்களோ சரி, இரு பகுதியினராலும் மலைவாழ்பழங்குடிகள் மத்தள அடிபட்டு நசுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை; ஒன்றில், அடுத்த பகுதியினரால், மலைவாழ்மக்கள் பாதிக்கப்பட்டார்களென்று (நசுக்கப்பட்டதென வாசிக்கவும்) சுட்டிவிட்டுப்போனார்கள்; அல்லது, மலைசசாதி மக்களின் நாளாந்தவாழ்க்கை குறுக்கிடப்பட்டது (நசுக்கப்பட்டதென வாசிக்கவும்) நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் நாளாந்தநெறிவாழ்க்கைக்கும் அவசியமென்று எழுதினார்கள். இந்த வகையிலே, மலைசாதிமக்களின் மீதான எந்த ஆதாரமில்லாத கைதும் பாலியல்வன்முறையும் கொலையும் பயங்கரவாதத்துக்கெதிரானதென வீரப்பனின் இறப்புவரை நியாயப்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படியான செய்திகள் போல, பல செய்திகள், அநாவசியமான ஒப்பீட்டினால், பயப்பீதியினை எதிர்மறைவிம்பத்தினையோ இடைநிலைமக்களிடையே ஏற்படுத்தி தமது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள முயல்கின்றவை. இன்னோர் அண்மைய உதாரணம், இலண்டனின் இரட்டை ஏழு குண்டுவெடிப்பின்பின்னால், இலண்டனிலிருந்து விடுதலைப்புலிப்பயங்கரவாதிகளை வெளியேற்றுமாறு &lt;a href="http://www.hindustantimes.com/news/7598_1425807,000500020002.htm"&gt;இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுனவும் ஜாதிக ஹெல உரிமயவும் கேட்டிருப்பதாகும்&lt;/a&gt;. ஆயுதப்போராட்டத்தினை நான்கு ஆண்டுகளாக நிறுத்திவைத்துச் சமாதானப்பேச்சுவார்த்தைகளிலே இறங்கியிருக்கும் ஒரு குழுவினை அது சம்பந்தப்படாத, அதற்குச் சம்பந்தமேயில்லையென சின்னக்குழந்தையும் உணரக்கூடிய ஒரு நிகழ்வைச் சாட்டாக வைத்து இருபதாண்டுகளுக்கு முன்னாலே உண்மையிலேயே மனித இரத்தத்தினால் இலங்கை நதிகளைக் களங்கப்படுத்திய, இன்றைக்கும் சமாதானப்பேச்சுவார்த்தைகளைக் குழப்பும் இன்னொரு குழு கேட்கத் துணிகிறது. இவ்வேண்டுகோள் சரியே எனச் சொல்லக்கூடியவர்களும் எம்மிடையே இருக்கின்றார்களென்றால், அதற்கான காரணம், இந்த அநாவசியாமான ஒப்பீட்டுப்பயத்துக்கு அவர்கள் உள்ளாகும் தன்மையே. தாம் நம்ப விரும்புததைத் தவிர, வேறெதனையும் கேட்கத்தயாரற்ற இத்தகைய வாசகர்கள் இருக்கும்வரை இந்தமேட்டுமைச்செய்தியூடகங்கள் அழுத்தப்பட்டவர்களின் நியாயங்களினை மறுத்துக்கொண்டு, அரச எந்திர அரக்கர்களின் நலனைப் பேணிச் செய்தி வாசித்துக்கொண்டேயிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'05 ஜூலை 09 சனி 18:24&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096845-112094802354756013?l=pulam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pulam.blogspot.com/feeds/112094802354756013/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096845&amp;postID=112094802354756013' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/112094802354756013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/112094802354756013'/><link rel='alternate' type='text/html' href='http://pulam.blogspot.com/2005/07/blog-post.html' title='ஒன்றாகிப் பலவாகிப் பலதே ஒன்றாகி'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096845.post-111954533485959367</id><published>2005-06-23T11:47:00.000-05:00</published><updated>2005-06-23T11:48:54.870-05:00</updated><title type='text'>கலங்கல் அகலக் காணலே காட்சி</title><content type='html'>முதலே சொல்லிவிடுகிறேன்; &lt;u&gt;&lt;b&gt;முக்குலத்தோரை நியாயப்படுத்துவது அல்ல.&lt;/b&gt;&lt;/u&gt; என் நோக்கம். ஆனால், தமிழக நிகழ்வுகளை உன்னித்துக் கவனித்து வருவோமானால், &lt;b&gt;பெரும்பாலும்&lt;/b&gt; பார்ப்பனிய_ஊடகங்கள் (இங்கே கண்ணும் கருத்தும் தெளிவானோர் &lt;b&gt;பார்ப்பனர்_ஊடகங்கள் என்று வாசிக்கமாட்டார்கள்&lt;/b&gt;) முக்குலத்தோர்-தலித் பிளவுகளைப் பெரிதுபடுத்திக்காட்டுவதிலேயும் ராமதாஸ்-திருமாவளவன் (வன்னியர்-தலித்_ஒரு-பகுதி) ஆகியோரின் கூட்டினை எள்ளி நகையாடுவதிலுமே கண்ணாக இருக்கின்றார்கள்; "ஆக, இத்தால் அறியப்படவேண்டியது என்னவென்றால், தமிழகத்தில் உள்ள சாதிப்பிரச்சனை அத்தனையும் "இடைநிலை_சாதி".எதிர்."கீழ்நிலை_சாதி" என்ற எதிர்நிலைகளைச் சுற்றி மட்டுமே." உலகின் எல்லாப்பிரச்சனைகளுக்கும் மூலகாரணம், அமெரிக்காதான் என்று ஒடுக்கிச் சுருக்குவது எவ்வளவுக்கு மடைத்தனமும் நேர்மையற்ற செயலுமோ அதைப்போலவே "தமிழகத்தின் எல்லாச்சிக்கல்களுக்கும் அடிவேர் பார்ப்பனியமே" என்பதும்; ஆனால், பார்ப்பனியம் என்பது நிச்சயமாக பல பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கின்றது. அத்தோடு, பார்ப்பனியம் எனும்போது, இடைநிலைச்சாதி, கீழ்நிலைச்சாதி என்ற வகைப்படுத்தலோடு மேல்நிலைச்சாதி என்பதும் உள்ளடங்கியிருக்கின்றதென்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனிய ஊடகம், ஊடகவியலாளர் என்று ஏன் கூறுகின்றேனென்றால், தமிழ்நாயரான ஜெயக்காந்தன்பிள்ளை போன்றோரும் அவருடைய குட்டிநாயர்களும் மிக இலகுவாக பார்ப்பனர் அல்லாதவராக உருக்காட்டப்பட்டுவிடலாம்; கிட்டத்தட்ட வையாபுரிப்பிள்ளை போன நூற்றாண்டின் பின்பகுதியிலே செய்ததும் இதுவே; வேண்டுமானால், கல்யாணசுந்தரமுதலியாரையும் டி. கே. சிதம்பரம்பிள்ளையையுங்கூட இந்தப்பட்டியலிலே சேர்த்துக்கொள்ளலாம். இப்பட்டியலிலே, தண்டபாணிபிள்ளை ஜெயக்காந்தன்பிள்ளையை விட்டுவிடுவோம்; மிகுதியானவர்கள், தாம் பார்ப்பனியச்சித்தாந்தத்தினைக் காவுகின்றோமென்று அறிந்தே - தம் குல இருப்பினைத் தக்க வைக்கச்- செய்தார்களா, அல்லது, இவர்கள் ஏற்கனவே கொண்டிருந்த நிலைப்பாட்டினாலே (வையாபுரிப்பிள்ளையின் ஆய்வுரீதியான வடமொழியினை முன்னிறுத்திய போக்கு; கல்யாணசுந்தரமுதலியாரின் இந்தியதேசியத்தினை முன்னிறுத்திய காங்கிரஸினை முன்னிறுத்திய போக்கு; டிகேசியின் இலக்கியச்சுவைத்தலின் பாற்பட்ட கம்பராமாயணத்தினை முன்னிறுத்திய போக்கு) பார்ப்பனிய சித்தாந்தத்தினை முன்னிலைப்படுத்தியவர்களுக்கு அறியாமலே நகர்த்துகாய்களானார்களா என்று சரியாக எனக்குப் புரியவில்லை. ஆனால், இவர்களையும் இவர்களின் கருத்துகளையும் பார்ப்பனிய/வடமொழி முன்னிறுத்து/தமிழ்த்தேசியக் கூட்டுவுணர்வுக்கெதிரான நிலைப்பாடுள்ளோர்கள் மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்; இன்னும் பயன்படுத்துகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐம்பதுகளின் பிற்பகுதிகளிலும் அறுபதுகளிலேயும் எழுபதுகளின் முற்பகுதிகளிலும் ஹிந்தி எதிர்ப்புப்போராட்டத்தினையும் பார்ப்பனிய எதிர்ப்பினையும் திராவிடதேசியத்தினையும் முன்னிலைப்படுத்திய திராவிடக்கட்சிகளின் ஆளுமைக்கு முன்னாலே, ஒடுங்கிப்போயிருந்த பார்ப்பனிய/வடமொழி/தமிழ்த்தேசியத்துக்கு எதிரான சக்திகள், திராவிடக்கட்சிகளின் அரசியல், பண்பாட்டுச்சீரழிவின்பின்னாலே, மீண்டும் உலகளாவிய மதத்தீவிரவாதத்தின்பின்னால் மறைந்துகொண்டு ஆழ வேரிட்டு முளையெடுத்து மேற்செல்ல முயல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக்காலகட்டத்திலே, இத்தகுசக்திகளின் காய்நகர்த்துதல், ஒடுங்கிப்போய்விட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பலம்பொருந்திய கொள்கையான தனக்கு எதிரானசக்திகளைப் பிரித்தலும் தம்மை மீறாதவிதத்திலும் தம்நலத்தினைச் சேதப்படுத்தாதவிதத்திலும் பிளந்த எதிர்ச்சக்திகளிலே தனக்கு அடுத்த நிலையிலே வர்ணாசிரம அடிப்படையிலே வைத்திருக்கும் குழுவுக்கெதிராக, அடிமட்டத்திலே வர்ணாசிரமும் வைத்திருக்கும் குழுவினை மோதவிடுதலுமாக இருக்கின்றது. முதலிலே தலித்துகளை இந்துமதபீடங்கள் மீனாட்சிபுரமதம்மாறுசம்பவத்தோடு ஒரு கண்துடைப்புக்காக அணுக முயன்றது. அதற்குக் காரணம், இந்துமதத்தின் அத்திவாரத்திலே ஆட்டம் வந்துவிடுமோ என்பதால், மேல்மாடியிலே இருந்தவர்கள் பயமுற்றது. அதன் பின்னாலே, எதுவுமே பத்தாண்டுகளாக நடக்கவில்லை. பிறகு, இந்துமதபீடங்களுக்கு ஈடான அசகிப்புத்தன்மை கொண்ட பொருட்பலமுள்ள பப்டிஸ் கிறிஸ்துவ ஊடுருவலும் மத்தியகிழக்கிலே தொழிலுக்குப் போனவர்களூடாக உள்நுழைக்கப்பட்ட தீவீரவாத வஹாபி இஸ்லாமும் வெளிப்படையாகச் செயலாற்றத் தொடங்கிய காலத்திலே, தீவிர இந்து இயக்கங்களினை வைத்து பார்ப்பனியகூட்டுச்சக்திகள் செயலாற்றத்தொடங்கின என்று சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மைக்காலத்திலே, இருள்நீக்கி சுப்பிரமணியம் என்ற காஞ்சி சங்கராசாரியாரின் தலித்துகளை அணுகலும் இதன்பாலானதே. கிட்டத்தட்ட, குருவுக்கு வன்னாயுதப்போரிட எத்துணை தெரிந்தபோதும், புழு தொடையிலே துளைத்தாலுங்கூட பிராமண குருவின் தூக்கம் கலையாது அசையாதிருக்க, ஷத்திரியனுக்குத்தான் ஆகும் என்கிற புராண(ப்)பார்வையைக் கொஞ்சம் தலித்துகளுக்கு நகர்த்தியதுபோன்ற செயற்பாடு இதுவெனலாம். மீதியான தம்மை அரசியல், பொருளாதார வகையிலே எதிர்கொள்ளக்கூடிய சாதியினரை எதிர்கொள்ள, தலித்துகளைப் பயன்படுத்திக்கொள்வது மிகவும் இலகுவாக இருக்கின்றது. நேராக, குறியினைத் தாக்காமல், நீரிலே, ஆடியிலே விழும் விம்பத்தினைச் சுட்டி அம்பெய்யெனும் தன்மை இதுவெனலாம். தம் உழைப்பாலே உயர்மட்டத்தினை அடைந்த தலித்துகளின் பார்ப்பனப்போர்வைக்கு ஆசைப்படும் போக்கினையும் இங்கே பயன்படுத்திக்கொள்ளப்பட்டிருக்கின்றது; பண்ணைபுரம் சின்னத்தாயி புள்ளை இளையராஜா இதற்கு ஒரு செவ்வுதாரணம். இளையராஜாவினைத் தூக்கித் தலையிலே வைத்துக்கொள்ளும் பார்ப்பனிய ஊடகங்களும் அபிமானிகளும் இளையராஜாவின் அரசியல் திருமாவளவன் போலவோ அல்லது கிருஷ்ணசாமிபோலவோ இருந்தால், அவரை ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதவிர, பார்ப்பனிய நலனைப் பேணும் சக்திகள் அமைப்பு சார்ந்து தமிழகப்பொதுவுடமைக்கட்சிகளிலும் நிறையவே தொடர்ந்திருக்கிறன. தமிழகத்திலே மட்டுமல்ல, பொதுவாகவே இந்தியாவிலேயே மரபுசார் பொதுவுடமைக்கட்சிகளிலேயிருந்து, தொண்ணூறுகளின் பின்னே விலகிப்போனவர்களைப் பார்த்தால், பார்ப்பனியத்தினை முன்னிறுத்துகின்றவர்கள் பாரதீயஜனதா போன்ற கட்சிகளிலே சேர்ந்திருக்க, மீதியானவர்கள், தலித்முன்னிலைப்படுத்து, தமிழ்த்தேசிய, பெரியாரியப்பார்வைகளை எடுத்துச் செல்ல முயல்கின்றனர். ஆனால், மரபுசார் பொதுவுடமைக்கட்சியில் இன்னமும் பார்ப்பனியகைப்பிடி இறுக்கமாக இருக்கின்றதைக் காணலாம்; மார்க்ஸும் லெனினும் பார்ப்பனிய நலத்துக்குக் கேடுவராதவரைக்குமென்பதே இவர்களின் நிலைப்பாடும். பார்ப்பனிய நலனைப் பொறுத்தமட்டிலே இவர்களுக்கு இடது வலது கொள்கைப்பேதமில்லையோ என்றே தோன்றுகிறது. மிகவும் இயல்பாக, செந்தோழர் 'இந்து' ராமும் காவிஞானி 'துக்ளக்' ராமசாமியும் பொருந்திக்கொள்கின்றார்கள். ஒருவர் இருள்நீக்கி சுப்பிரமணியர் சிறை வைக்கப்பட்டதற்கு வருந்தி எழுதினாரென்றால், மற்றவர் அவர் சிறையிலிருந்து வெளியே வரும்போது, போய் சவாரி கொடுக்கின்றார். அடிப்படையிலே, இவர்கள் இணைவது இந்த பார்ப்பனியநலன்பேணலின்விளைவாகவே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையிலேயே "தமிழகத்தில் உள்ள சாதிப்பிரச்சனை அத்தனையும் "இடைநிலை_சாதி".எதிர்."கீழ்நிலை_சாதி" என்ற எதிர்நிலைகளைச் சுற்றி மட்டுமே" என்னும் மாயை ஏற்படுத்தப்படுகின்றது; தமிழுக்காகக் குரல் கொடுக்கின்றவர்கள், இந்தப்பார்ப்பனிய சக்திகளாலே மிக இலகுவாக, குரல் கொடுப்பவர்களை இவர்கள் எடைபோடும் வகையிலே, ஒன்று, எள்ளிநகையாடப்படுகின்றார்கள், அல்லது, பயங்கரவாதிப்பட்டம் கட்டப்படுகின்றார்கள். ராஜ்குமார் தொடர்பாக வீரப்பனோடு பேச, நெடுமாறன், கல்யாணி, சுகுமாரன் போனபோது, இந்து ராமும் துக்ளக் சோவும் ஒருமித்த குரலிலே ரீடிஃப்பிலே, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாளர்கள் என்ற குரலை இடம்-வலம் மறந்து எழுப்ப முடிகின்றது. அதேபோல, ராமதாஸினையும் திருமாவளவனையும் 'தமிழைச் செம்மொழி ஆக்குங்கள்' என்பவர்களையும் இலகுவாக தார்பூசி, தமிழ்க்குடிதாங்கி என்றவகையிலே எளிமைப்படுத்திவிடமுடிகின்றது. ராமதாஸும் திருமாவளவனும் உச்சக்கட்டத்திலே சண்டைபிடித்துக்கொண்டபோது, வன்னியர்.எதிர்.தலித் என்றதை வலிந்து வலிந்து "வெட்டு_குத்து_கொலை" என்பதாகப் பெரிதுபடுத்தி எழுதிய ஊடகங்கள், இப்போது, இருவரும் சேர்ந்து செயற்படுவதிலே கிண்டலடிக்கச் செய்கின்றன. இங்கே, குறிப்பாக ஒன்றைக் கவனிக்கவேண்டும். இந்தக்கூட்டினைக் கிண்டல் செய்யும்போதுகூட, திருமாவளவனை இவர்கள் நேரடியாகக் கிண்டல் செய்வதில்லை என்பதை கொஞ்சம் உன்னிப்பாக வாசிக்கின்றவர்கள் அவதானிக்கலாம்; ஆக, ராமதாஸினையும் அவர் மகனையுமே வெளிப்படையாக அடித்துத்தள்ளுகின்றார்கள். இதற்கான காரணத்தினை அறிவது மிக இலகு; நான் மேலே எழுதிய, "பலமற்ற எதிரியைத் தட்டிக்கொடுத்து அவன் மூலம் உடனடி எதிரியைத் தாக்கு." 'கிருஷ்ணசாமி.எதிர்.திருமாவளவன்' என்ற 'தென்மாநில தலித்.எதிர்.வடமாநிலதலித்' என்ற உருவாக்கமும் சில ஆண்டுகளின் முன்னே பார்ப்பனியசித்தாந்தத்தினை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ காவும் பத்திரிகைகளிலே பெரிதுபடுத்தப்பட்டுக்கொண்டேயிருந்தது. ஆனால், இப்போது, வடமாநில வன்னியர்_தலித் கூட்டு மிகவும் பயமுறுத்துவதாக இருப்பதால், அதையிட்டே கவனம் திரும்பியிருப்பதால், இந்த 'வடதலித்.எதிர்.தென்தலித்' அடங்கிப்போயிருக்கின்றது. இப்படியான ஊடகங்கள், பதிப்பிலோ, ஒலி/ஒளியிலோ, ஏன் இணையத்திலோ இயன்றவரை பார்ப்பனிய (பார்ப்பன என்றே இங்கே வாசித்துக்கொள்ளவும்) ஒற்றுமைக்கு ஏதோ வகையிலே உள்வீட்டுத்தனியார் ஈடேற்றம் குறித்த மோதலிலே ஊறுவரும்போது, கலங்கிவிடுகின்றன. இந்து பத்திரிகையின் மீது ஜெயலலிதா அம்மையார் தன்னைச் சம்பந்தப்படுத்தியதால் நடவடிக்கை எடுக்க முயன்றபோது, பல (எல்லோருமல்ல) ஐயங்கார்களிடையே ஏற்பட்ட கலவரத்தினைக் கண்டபோது இது தெளிவாகத் தெரிந்தது. இதேபோலவே, காஞ்சி சங்கராசாரியாருக்கும் ஜீயருக்கும் உரசல் ஏற்பட்டபோது, அது வெளியே பெரிதும் தெரியாமலே அடங்கிப்போனது. குறைந்த பட்சம் கண்டமகாதேவி தேர் குறித்து எழுதப்பட்டதுபோலாவது, ஊடகங்கள் பேசியிருக்கக்கூடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;சன் ரிவி, ஜெ ரிவி, குமுதம், குங்குமம் என்பன பார்ப்பனிய சக்திகளுக்கானவை இல்லையே என்பதாகவும் ஓரளவுக்குத் திராவிடக்கட்சிகள் சார்ந்தன என்பதாகவும் சொல்லித் தப்பிவிடமுடியாது. சன் ரிவி.எதிர்.ஜெஜெ ரிவி இரண்டு சீரழிந்த அரசியல்வாதிகளினையும் அவர்கள் நலன்களையும் பேண நடாத்தப்படுவன. அதிலேகூட ஜெ அம்மையாரின் ஜெ ரிவியினைத் தாக்காமல், சன் ரிவியினை(யும் குங்குமத்தினையும்) மட்டுமே தொடர்ந்து சிலர் இணையத்திலே தாக்குவதற்கான காரணம் ஜெ அம்மையாரின் பின்புலம் தவிர வேறு எதுவாக இருக்கமுடியுமென்று எனக்குத் தெரியவில்லை. இரண்டுமே குப்பை என்றால், ஒரு குப்பையை மட்டுமேன் இவர்கள் நாறுகின்றதாகச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றார்கள்? குமுதம் அடிப்படையிலே ஒரு வர்த்தக சஞ்சிகை; உரிமையாளர்கள் செட்டியார்களாக இருப்பினும், அடிப்படையிலே அதன் ஆசிரியபீடம் தொடர்ச்சியாக பார்ப்பனிய நலனினைப் பேணுவதாகவே இருந்திருக்கின்றது; ஆனால், அதற்குக்கூடவே உரிமையாளர்களின் வியாபாரநலனைப் பேணும் தேவையும் இருக்கின்றது; தீராநதி, யாழ்மணம் போன்றவை இந்த நலனைச் சுட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்திலேயே சொன்னதுபோல, நான் தேவர்களின் தலித்துகளுக்கு எதிரான செயற்பாட்டினை எந்நிலையிலும் (ஊர்க்கோவிற்றேர் என்றாலென்ன, பஞ்சாயத்துத்தேர்தலென்றாலென்ன) நியாயப்படுத்த மாட்டேன். அதேபோல, பாமா, இமையம் போன்ற தலித்துகளே, அடித்தட்டிலே சாதியடைப்படையிலே வைக்கப்பட்டிருக்கின்றவர்களிடையே நிகழும் பிக்கல்களைப் பேசியிருக்கின்றார்கள். அதையும் மறுக்கப்போவதில்லை. ஆனால், சாதிவெறியோடு அலைகின்றவர்கள் தேவர்களும் வன்னியர்களும் தலித்துகளுமே என்பதுபோல, மேல்நுரையைக் காட்டிவிட்டு, தமிழகத்திலே சாதிப்பிரச்சனை முழுக்கவுமே அதற்குள் அடக்கமென்று சொல்லிவிட்டுச் சிலர் தப்பிக்க முயல்வதாகத் தோன்றுகின்றது. இதற்கு இவர்களுக்கு "மீதி சாதி/குழு குறித்த அடக்குமுறை எதையுமே சொல்லாத" ஊடகங்கள் வாய்ப்பாக இருக்கின்றன. ஆனால், இவர்கள், அசோகமித்திரன் சொன்னதாகச் சொன்னதிலே தான் சொல்லவில்லை என்று சொன்னதை விட்டு ஒன்றுமே சொல்லாமல் விட்டதையிட்டு என்ன சொல்லப்போகிறார்கள்? ஜெயக்காந்தன்பிள்ளை தமிழ்(த்தேசியம்) குறித்துச் சொன்னது குறித்துச் சொன்ன விளக்கம் குறித்து என்ன நினைக்கின்றார்கள்? இவை குறித்து ஏன் பத்திரிகைகள் மிகவும் ஆழமாக விவாதிக்க மறுக்கின்றன என்பதைச் சொல்லவேண்டும். பெருமளவிலே நான் பார்ப்பனியசித்தாந்தத்தையே சுட்டியிருக்கின்றேன்; பார்ப்பனர்களை அல்ல; ஆனால், சில இடங்களிலே நிச்சயமாக பெருமளவிலான பார்ப்பனர்களையும் சுட்டித்தானிருக்கின்றேன். இந்தப்பார்ப்பனிய சித்தாந்தநிலைப்பாட்டினை விட்டுவிலகிச் சிட்டுக்குருவிகளாக நின்ற, நிற்கிற பார்ப்பனர்களையும் எனக்குத் தெரியும்; இந்தப் பார்ப்பனிய சித்தாந்தத்தின் படிக்கட்டுகளிலே உச்சிக்கு அடுத்த குருபீடத்துக்கு நடக்கத் துடிக்கும் நடந்தடைந்த பிள்ளைகளையும் தேவர்களையும் தலித்துகளையும் எனக்குத் தெரியும். ஆனால், இத்தால் சொல்ல விழைந்தது என்னவென்றால், நாம் 'நீருக்கு மேலே தெரியும் வாலை மட்டும் பார்த்து, ஆழக்கடற்சுறா அளவு இவ்வளவுதான்' என்று சொல்லிவிட்டுப் போகக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'05 ஜூன், 23 வியா. 12:30 கிநிநே.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;color:#ff0000;"&gt;பி.கு.: பெயரிலிகளாக, முகமூடிகளாக வந்து திட்டிவிட்டுப்போகவும் கருத்துச்சுதந்திரம் உண்டு; மூலம் கண்டுபிடித்து, வழக்கேதும் போடமாட்டேன். ;-)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096845-111954533485959367?l=pulam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pulam.blogspot.com/feeds/111954533485959367/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096845&amp;postID=111954533485959367' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/111954533485959367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/111954533485959367'/><link rel='alternate' type='text/html' href='http://pulam.blogspot.com/2005/06/blog-post.html' title='கலங்கல் அகலக் காணலே காட்சி'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096845.post-111554091800714867</id><published>2005-05-08T03:22:00.000-05:00</published><updated>2005-05-08T04:30:33.043-05:00</updated><title type='text'>இன்று போய் நாளை வா</title><content type='html'>&lt;img height="406" src="http://photos1.blogger.com/img/83/1568//In%20the%20Middle%20of%20the%20night%20lies%20the%20Temple%20of%20my%20home%20town.jpg" width="526" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#009900;"&gt;குழித்தீயோடு சீதையையும்&lt;br /&gt;கோதைசீதையோடு ராமனையும்&lt;br /&gt;உத்தரராமனோடு அனுமனையும்&lt;br /&gt;வலிஅனுமனோடு அங்கதனையும்&lt;br /&gt;அம்பிகாபதியோடு கம்பனையும்&lt;br /&gt;கவிகம்பனோடு வால்மீகியையும்&lt;br /&gt;கல்லூரியோடு கழற்றித் தொலைத்து&lt;br /&gt;கரைத்து மறந்துபோக்கியாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், போர்க்களமிருந்து&lt;br /&gt;கடன்பட்டார் நெஞ்சத்தோடு&lt;br /&gt;தலைகுனிந்துபோன&lt;br /&gt;அந்த அவனை மட்டும்&lt;br /&gt;என் மனமிருந்து இன்னும்&lt;br /&gt;இறக்கி விட முடியவில்லை.&lt;/span&gt;&lt;span style="font-size:85%;color:#009900;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கம்பராமாயணம் குறித்து அண்மைய பதிவுகளிலே நிறையப் பேசப்படுகின்றது. எவரும் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது; எல்லோரும் எழுதியதை வாசித்து வாசித்து விளக்கத்துக்குப் பதிலாகக் குழப்பமே எனக்கு மிஞ்சுகிறது - குறிப்பாக, பேச்சு பேசிக்கொண்டிருந்த படைப்பினை விட்டு மிகவும் விலகி மிகவும் கருத்துரு சார்ந்த தளத்திலே மட்டும் பேசும் நிலை வந்தபின்னாலே. என் பங்குக்கு இங்கே அங்குமிங்கும் அளைந்து ஒரு சட்டிக்குழம்பு :-)&lt;br /&gt;&lt;br /&gt;இராமாயணத்தினை எப்படியாகப் பார்க்கின்றோம் என்பது அவரவர் எதை அதிலே தேடுகின்றார் என்பதைச் சார்ந்தது. மிக எளிதான "தேடுங்கள் கிடைக்கப்பெறும்" உண்மை அது. இலக்கியத்துக்காகத் தேடுகின்றவர் அதைத் தேடிக்கொள்ளட்டும்; இறைவனுக்காகத் தேடிக்கொள்கின்றவர் அதைத் தேடிக்கொள்ளட்டும்; சமூகத்தின் ஒரு காலகட்டத்தின் &amp; ஒரு களத்தின் குறுக்குவெட்டினை அறியத் தேடுகின்றவர் - ஓரளவுக்கு கவித்துவமும் புனைகற்பனையும் மயக்கும் இரைச்சல் விலக்கி - அதற்கேற்ற மாதிரியாகப் பகுத்துக்கொள்ளட்டும். இதிலே முரண் ஏதுமிருக்கமுடியாது. ஒருவரின் பார்வையே சரியென்பதாகவும் தோன்றவில்லை (&lt;em&gt;நிகழ்வு என்பது ஒன்றாக இருக்கலாம்; ஆனால், உண்மை என்பது ஒன்றுக்கு மேற்பட்டது; சொல்லப்போனால், ஒருவருக்கான உண்மை என்பது, நிகழ்வினை அவர் கிரகித்து உள்வாங்கும் விதமும் பார்வையுமே&lt;/em&gt;). இந்த வடிவிலேயே, ஒரு புறம், கம்பனுடைய இராமாயணத்தினை வைத்து ஒரு சாராருக்கு கம்பனையோ இராமனையோ குற்றக்கூண்டிலே இழுத்து ஏற்றவும் தாடகையை ஏற்றிப் புகழவும் முடிகிறது; மறுபுறம், செவ்வியல் என்ற அளவிலே அதனை இலக்கியமாக மட்டும் பார்க்கின்றவர்களின் பார்வையும் அதனளவிலே சரியென்று படுகின்றது. ஆனால், இவ்விரண்டு பார்வைகளும் எதிரும் புதிருமென்று தமக்குள்ளே மோதிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன். எந்தப்படைப்பிலக்கியம் தொடர்பாகவும், அதனதன் தேவை சார்ந்து இவற்றிலே எந்தப்பார்வையும் சரிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் காரணமாகத்தான், முழுமையாகக் கம்பராமாயணத்தினை முழுக்க நான் ஒருபோதும் வாசித்ததில்லை என்கிறபோதும், அங்குமிங்கும் துண்டங்களாக வாசித்த அளவிலே, நான் ப. ஜீவாவினது எனச் சொல்லப்படும் கட்சி. கம்பன் கவிதையின் ஊற்றையும் ஒழுக்கையும் வாசிக்க உற்சாகம் பொங்க, கம்பராமாயணம் பிடிக்கின்றது; எனக்கு வாசிக்கும்போது, அப்படியாகப் பொங்கிவரும் உத்வேகத்தினைத் தருகின்ற, கம்பனைப் போன்ற, வேறு "பழம்நூற்றாண்டுகாலத்துக்கவிகள்" இருவர்தான்; இன்றைய எந்தத் துள்ளற்பாட்டுக்காரர்களும் தரமுடியாத துள்ளலை மணிப்பிரவாளத்திலே தந்த அருணகிரிநாதர் &amp; ஆளை உருக்கும் வாசகம் தந்த மாணிக்கவாசகர். இங்கே கம்பராமாயணக்கவிதையை கவிதை உணர்வுக்காகமட்டுமே பார்த்துவிட்டுப் போகிறேன். கவிஞனாகக் கம்பன் பிடித்திருக்கிறான். ஆனால், கம்பராமாயணத்தின் கதாபொருள், கதாபாத்திரங்கள், கருத்து என்பனவற்றினை முன்னிலைப்படுத்தி, அதற்குள்ளே ஒரு காலகட்டத்திலே களத்தின் குறுக்குவெட்டுப்பரப்பினைப் பகுப்பாய்வு பண்ணிக் கட்டுடைக்கப்போனால், தாடகைக்கும் சூர்ப்பனகைக்குமாக நியாயம் கேட்கவே இயல்பாக விருப்பமெழுகின்றது. அந்நிலையிலே கம்பன் என்கின்றவன் துளசி இராமாயணத்திலே எடுத்து எழுதினானா இல்லையா என்பதொரு புறமிருக்க, வடநில இராமனை எப்படியாகத் தமிழ்ச்சூழலிலே உருவகிக்க விரும்பியிருக்கின்றான் என்ற பார்க்க விரும்புகையிலே, கம்பனை, அவன் புரவலர், பின்புலம், புனைகாலம் எல்லாம் நோக்கி விசாரிக்கவே முடிகிறது; அதிலே தவறுமில்லை. இந்த இரண்டு நிலைகளிலும் ஒருவன் கம்பராமாயணத்தினை(&lt;em&gt;யோ அல்லது வேறெந்தப் படைப்பினையோ&lt;/em&gt;) அணுகலாமா என்றால், (&lt;em&gt;என்னால்&lt;/em&gt;) முடியுமென்றே சொல்வேன். இப்படியாக ஒரு படைப்பினைக் குறித்துச் சாத்தியமாகக்கூடிய இரு நிலைப்பாடுகளுக்கு வேறு சில உதாரணங்களையும் தரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ. &lt;/strong&gt;தமிழ்த்திரைப்படப்பாடல்கள் &amp; Shaggy_மற்றும் பல Rap பாடகர்களின் பாடல்கள் - &lt;a href="http://www.musicindiaonline.com/p/x/IJIgDfKb2SNvwrOupt7D/"&gt;"நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்"&lt;/a&gt; &amp;amp; "&lt;a href="http://www.musicindiaonline.com/p/x/fJ2gx2akEtNvwrOupt7D/"&gt;பழகத் தெரிய வேணும்; பெண்கள் பார்த்து நடக்கவேணும்&lt;/a&gt;" இவை இரண்டுமே எனக்குப் பிடித்த பாடல்களிலே அடங்கும். முதலாவது பாடல், அதிலே இருக்கும் கவிதைப்படிமத்துக்காக; இரண்டாவது பாடல், ஏ. எம். ராஜாவின் குரலுக்காக; ஆனால், சமூகக்கருத்தாக்கத்திலே அப்பாடல்வரிகளைப் பார்க்கும்போது இரண்டுமே பெண்களினை அவமதிக்கின்ற, ஆணாதிக்கத்தினைச் செருகுகின்ற பாடல்களாகவே இருக்கின்றன. "&lt;a href="http://www.musicindiaonline.com/p/x/zUpgyv9UzdNvwrOupt7D/"&gt;மண்ணில் இந்தக்காதலன்றி&lt;/a&gt;" போல, இன்னும் பல பாடல்களை இதே வரிசையிலே சொல்லிக்கொண்டே போகலாம். அதுபோலத்தான், "It wasn't me" தொடக்கம் பல பாடல்களும் - இசை கொடுக்கும் துள்ளலும் அசைவும் பிடிக்கின்றன; கருத்து பிடிக்கவில்லை. வேண்டுமானால், சமூகக்கருத்-தாக்கத்துக்காக, இச்சந்தர்ப்பங்களிலே பாடலாசிரியர்களைக் குற்றம் சாட்டி விசாரிக்கலாம்; அதேநேரத்தில், பாடலின் இசையமைப்பு &amp; படிமங்களுக்காக, பாடலைப் புகழ்ந்துவிட்டும்போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆ.&lt;/strong&gt; &lt;a href="http://www.imdb.com/name/nm0000428/"&gt;D.W. Griffith&lt;/a&gt; இன் "&lt;a href="http://www.imdb.com/title/tt0004972/"&gt;The Birth of a Nation&lt;/a&gt;" இனையும், &lt;a href="http://www.kirjasto.sci.fi/vargas.htm"&gt;Mario Vargas Llosa&lt;/a&gt; இன் "&lt;a href="http://search.barnesandnoble.com/bookSearch/isbnInquiry.asp?sourceid=00000558608446915272&amp;amp;ISBN=0374525552&amp;bfdate=05-08-2005+04:32:11"&gt;The Real life of Alejandro Mayta&lt;/a&gt;" இனையும் அவற்றின் ஏற்படுத்த விழையும் கருத்துப்பதிவுகளுக்காக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால், அவை என்னைக் கவர்ந்தவற்றிலே அடக்கம். படம், அது தயாரிக்கப்பட்ட காலத்துக்குரிய "கருத்தாக்கத்தினைப் பிரதிபலித்தாலும்" அக்காலத்திலே திரைப்படம் என்ற சாதனத்திற்குப் புதிய நுணுக்கங்களையும் அச்சாதனத்தின் புதிய சாத்தியங்களையும் தந்திருப்பதாலே பிடித்திருந்தது. புதினம், அது சொல்லப்படும் உத்தி குறித்துப் பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இராமாயணம் போன்ற காதைகளைப் பயன்படுத்தும் விதத்திலே, அது நாளாந்த வாழவிலே சிக்கலை உருவாகின்ற நிலமைகளும் இருக்கின்றன. உதாரணமாக, இராமாயணத்தினை வைத்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.&lt;/strong&gt; வரலாற்றினை வரையறுத்து, அதன் தொடர்ச்சியாக நிகழ்கால அரசியலையும் சமூகச்சிந்தனைப்போக்கினையும் வளர்த்தலும் (&lt;em&gt;அயோத்தி, அரசியற்களமாகவும் பயணக்கலமாகவும் மாற்றப்பட்டது இதன் வடிவமே&lt;/em&gt;),&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆ.&lt;/strong&gt; கதையைத் தெய்வீகப்படுத்தி, அதிலே சொல்லப்படும் நம்பிக்கைகளையோ கருத்தாங்கங்களையோ கேள்வி கேட்டலையும் அவற்றோடு முரண்படுதலையும் (&lt;em&gt;மறுவாசிப்பும் மாற்றுப்பார்வைகளும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்&lt;/em&gt;) குற்றங்களாக தெய்வநிந்தை என்ற போக்கில் அழித்தலும் அமுக்குதலும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆகியன எதிர்க்கப்படவேண்டியனவாகும் (- &lt;em&gt;குறிப்பாக, நாட்டின் அரசியலும் மதமும் ஒன்றிலொன்று சாராதிருக்கின்றதற்கும் கருத்துச்சுதந்திரத்துக்கும் அடிப்படைச்சட்டமிருக்கின்றபோது&lt;/em&gt;).&lt;br /&gt;இனி, காவியத்தை (&lt;em&gt;இங்கே, கம்பராமாயணத்தினை&lt;/em&gt;) ஓர் இலக்கியப்படைப்பு என்று ஒத்துக்கொண்டு பார்க்கின்றபோது, அதன் பாத்திரங்களின் அமைவும் பண்புகளும் கவிஞன் (&lt;em&gt;இங்கு கம்பன்&lt;/em&gt;) என்ற தனிப்பட்டவனின் சொந்த அனுபவம், விருப்பு-வெறுப்பு, விபரிப்பு எல்லை ஆகியவற்றினாலே வரைந்து வனையப்பட்ட பட்ட பார்வை மட்டுமே; அதே பாத்திரங்கள், வேறு காலத்திலே வேறு களத்திலே மாறுபட்ட அனுபவங்களூடாகப் பயணித்து வந்தவர்களுக்கு வேறு கோணங்களிலே நோக்கப்படவும் காதையை மீண்டும் மாற்றுப்போக்கிலே புனைந்து பார்க்கப்படவும் சாத்தியமிருக்கின்றது; தாடகை, சூர்ப்பனகை, வாலி போன்றவர்களின் நிலைமையை அவர்களைக் கம்பன் படைத்த பின்புலத்தினை ஒத்த பின்புலத்திலே வருகின்ற ஒருவரால், அப்படியான பின்புலத்தினைச் சமைத்த கம்பன் உணர்ந்திருக்கமுடியாத உணர்வூற்றோடச் சொல்லமுடியும்; நியாயப்படுத்த முடியும்; இதற்குச் சமாந்திரமாகச் சென்ற ஒரு நூற்றாண்டிலே வந்த உதாரணமாக, வெள்ளைக்காரப்பெண்ணான Margaret Mitchell எழுதிய &lt;a href="http://en.wikipedia.org/wiki/Gone_With_the_Wind"&gt;"Gone With the Wind"&lt;/a&gt; இற்கு இருக்கக்கூடிய இன்னொரு சாத்தியத்தைச் சொல்லும் &lt;a href="http://www.answers.com/topic/the-wind-done-gone"&gt;"The Wind done Gone"&lt;/a&gt; இனை கிட்டத்தட்ட 65 ஆண்டுகளின் பின் கறுப்புப்பெண்ணான Alice Randell எழுதியதைச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இராமாயணத்தின் கூறுகளான துணைக்கதைகளையும் பாத்திரங்களின் கதைகளையும் மீள எழுதுதலுங்கூட, தமிழிலே வெவ்வேறு காலகட்டங்களிலே வெவ்வேறு நோக்கங்களிலே நிகழ்ந்திருக்கின்றன. பாரதியாரின் சிறுகதையிலே இராமாயணம் நகைச்சுவையை முன்வைத்து முரணுக்குச் சொல்லப்படுவதாக, குதிரைக்கொம்பாக வந்திருக்கின்றது. மரபுசார்ந்த இராமாயணத்தின் ஷத்ரிய இரவிகுல இராமனை ஆரியன் என்றும் பார்ப்பன புலத்திய இராவணனைத் திராவிடன் என்றும் திராவிட இயக்கங்களுக்குக் காட்டத் தேவையிருந்தபோது, புலவர் குழந்தையின் படைப்பும் அண்ணாவின் கம்பரசமும் எம். ஆர். ராதாவின்(?) கீமாயணமும் வந்திருக்கின்றன. துணைக்கதைகளளும் அப்படியே பேசப்பட்டிருக்கின்றன; வாலியின் வதம் ஏற்கனவே இராமகாதை சொல்லும் தாங்கும் விழுமியங்களின் அடிப்படையிலே ஒரு துளைபோடுவதாகத் தோன்றுவதாலே, திரும்பப் பேசப்பட்டிருக்கின்றது - சில வேளைகளிலே வாலியை நியாயப்படுத்தி &amp; மீதி வேளைகளிலே கோசலைராமனை நியாயப்படுத்தி. புதுமைப்பித்தன் தொடக்கம், தளையசிங்கம், சிவசேகரம் வரைக்கும் அகலிகையைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன. அதுபோலவே, அண்ணனுக்காகத் தூக்கமில்லாமற் பின்னாலே திரிந்த உறங்காவிலி இலக்குமணனுக்குமாய்ச் சேர்த்து அயோத்தியிலே தூங்கின அவன் மனைவி ஊர்மிளை பற்றியும் அநியாயமாகத் இராமன் தீக்குள்ளே இறக்கிய சீதை பற்றியும் நிறையவே பெண்ணியல்வாதிகள் தாங்கியிருக்கின்றனர். அதுபோலவே, வாலி/சுக்ரீவன் மனைவி தாராவும் இராவணன் மனைவி மண்டோதரியுங்கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக அனுதாபத்துடன் தாங்கப்பட்டிருக்கின்றார்கள். ஏன், கைகேயிகூட நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றாள் - கூனியின் முதுகினை இன்னும் வளைத்தேறி. ஆனால், இங்கேதான் ஒரு சுவையான தொடர்ச்சி இருக்கின்றது. இந்தப்பெண்கள் அனைவருமே அடிப்படையிலே முனிபத்தினி, அரசிகள், இளவரசிகள், குலத்தலைவிகள் என்ற நிலையிலே கற்ற (&lt;em&gt;ஆண் &amp;amp; பெண் என்ற பேதமின்றி&lt;/em&gt;) பெண்ணியல்வாதிகளால் தாங்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், சமூகத்திலே விளிம்பு நிலையிலே படைக்கப்பட்ட தாடகை, சூர்ப்பனகை (&lt;em&gt;இராவணன் தங்கை என்றாலுங்கூட, அவள் வர்ணிக்கப்படும் விதம் அவளை ஒரு கௌரவத்துக்குரியவளாகக் காட்ட முயல்வதில்லை&lt;/em&gt;), கூனி போன்றவர்களுக்காக இந்தப்பெண்ணியல்வாதிகள் பேசியதாக நான் வாசித்தறியேன். இவர்கள் பேசப்படத்தொடங்கியது, பஞ்சமர் வாழ்க்கையும் தலித்தியமும் தமிழ் இலக்கியத்துள்ளே ஒரு தனியிடத்தினை ஊடுருவிப் பெற்றுக்கொண்ட பின்னாலேதான். சில ஆண்டுகளுக்கு முன்னாலே சூர்ப்பனகையின் மூக்கறுபடுவதற்குக் காரணமாக, ஆக, "அவள் ஒருவனை நான் உன்னை விரும்புகின்றேன்" என்று கேட்டதே அடிப்படைக்காரணமாகிவிட்டதா என்ற வாதம் வந்து எங்கோ வாசித்தேன். சூர்ப்பனகையின் கதை, இப்போதெல்லாம் ஓரளவுக்கு &lt;a href="http://www.matthewshepard.org/"&gt;Matthew Shepard&lt;/a&gt; இனைத்தான் எனக்கு ஞாபகப்படுத்துகின்றது. ஆக, இருவரும் செய்த தவறு, தவறான மனிதரிடம் தங்கள் இச்சையைத் தெரிவித்ததன்றி வேறில்லை. அதன் பின்னர், சொல்லப்படும் சூர்ப்பனகையின் வெருட்டல், அருட்டல் எல்லாவற்றினையும் களைந்துவிட்டு மாற்றுப்பார்வை இருக்கலாமென்றே தோன்றுகின்றது. தாடகையின் கதையின் நவீனப்படுத்தப்பட்ட வடிவமாக வேண்டுமென்றால், பாலமுருகன் எழுதிய சோளகர்தொட்டியினைச் சொல்லலாம். அதிலே ஏன் சிவண்ணா ஒரு கட்டத்திலே துப்பாக்கியினை எடுக்கவேண்டி வந்ததென்பதற்கும் முனிவர்களைத் தாடகை பயமுறுத்தியதற்கும் பெரிய வித்தியாசமில்லை. அஃது இயலாமையின் இறுதிக்கட்டத்திலே, மூலைக்குள்ளே ஓரங்கட்டப்பட்ட, பூனைக்குட்டியும் காற்பாதம் தூக்கிச் சீறும் நிலையை ஒத்தது. அதனால், தாடகை அட்டூழியம்-அழிப்பினைக் குறித்துச் சொல்வதற்குப் புதிய இராமகாதை எழுதப்படவேண்டுமென்றால், அதேபோல, சூர்ப்பனகையின் காமம்-மூக்கறுப்புக் குறித்து, இராமமூக்கை எழுதப்படவேண்டும்; கூனிக்கு உண்டுவில் அடித்தது குறித்து, இராமமுதுகை எழுதப்படவேண்டும். இன்னும் வேண்டுமானால், பொன்னியின் செல்வனின் ஆரம்பத்திலே வரும் ஆழ்வார்க்கடியான் - சிவனடியார் வகை வாதாட்டம் மேவிய பார்வையிலே "இராவணன் மேலது நீறு" என்று சம்பந்தர் ஏற்றிய சைவன் தசக்க்ரீவனின் நிலையை நியாயப்படுத்தி, வைஷ்ணவ கம்பநாட்டாழ்வானின் இராமனுக்கு எதிராக ஒரு படைப்பு இதுவரை வராதது ஆச்சரியத்தினைத்தான் தருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இவை எல்லாம் தவிர, தனியொருவனின் பார்வைகூட, காலத்தோடும் அனுபவத்தோடும் ஒரு படைப்பினைக் குறித்து நிகழலாம். சிறுவயதிலே, கடவுளாகத் தோன்றியவன் இராமாயணத்தின் இராமன்; பின்னாலே, இராவணன் என்னூரான் என்ற ஐதீகத்தின் அடிப்படையிலே இராமாயணத்தின் பார்வை, இராவணனுக்கு அனுதாபம் கொண்டிருந்தது. பின்னால், ஜி. பார்த்தசாரதி இந்திரா அம்மையாரின் தூதுவராக வந்தபோது, இலங்கைத்தமிழர்சார்புப்பத்திரிகைகள், அனுமார் என்று போற்றப்பட, இராமாயணம் தொடர்பாக ஒரு குழப்பம். கடைசியிலே இந்திய அமைதிப்படையோடு வானரசைனியம் வனத்துள்ளே நுழைந்தால், இதுதான் ஆகுமென்று உணர்வு. எல்லாவற்றுக்கும்மேலாக, கடந்த பதினேழு ஆண்டுகளாக ராம் என்ற ஒற்றைச்சொல் மனிதன் ஏற்றும் வெறுப்பு. ஆக, இன்றைய நிலையிலே என்னைப் போன்ற உணர்வு, அனுபவத்தூடாகப் போன ஒருவன் கம்பநாட்டாழ்வானின் இராமாயணத்தினை மீளத் தன் பார்வையிலே எழுத முயன்றால், நிச்சயமாக, அஃது &lt;a href="http://kanam.blogspot.com/2004/12/4.html"&gt;இராவணனு&lt;/a&gt;க்கும் வாலிக்கும் தாடகை சூர்ப்பனகை போன்றோருக்கும் அனுதாபமான பார்வையாக மட்டுமே இருக்கமுடியும். (&lt;em&gt;சுப்பிரமணிய ஸ்ரீதரனின் இராமாயண கலகம், இலங்கையின் பிரச்சனை-இந்தியாவின் மூக்கு நுழைப்பு என்பதன் பார்வையிலே மீட்டு எழுதப்பட்ட இராமாயணத்தின் துண்டு எனலாம்&lt;/em&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, சிலப்பதிகாரம் தமிழர்/திராவிடர் சார்பான மக்கள்காதையாகக் காட்டமுயல்வது குறித்து, சிதம்பர ரகுநாதனின் "இளங்கோவடிகள் யார்? (&lt;em&gt;சிலப்பதிகாரம் ஒரு சமூகவியல் ஆராய்ச்சி&lt;/em&gt;)" என்ற நூலையும் அதன் மீதான எம். ஏ. நுஃமானின் "ரகுநாதனின் சிலப்பதிகார ஆராய்ச்சி" என்ற விமர்சனக்கட்டுரையையும் ("&lt;em&gt;மார்க்சியமும் இலக்கியத்திறனாய்வும்" என்ற நூலில்&lt;/em&gt;) வாசிப்பது சில பார்வைகளைத் தருமென்று நினைக்கிறேன். சிதம்பர ரகுநாதன் உண்மையில் இளங்கோவடிகள் வணிக வகுப்பினைச் சேர்ந்தவரென்றும் அதனால், அவ்வகுப்பின் வர்க்க நலன் குறித்து அரசகுடிக்கெதிரான காவியமாகச் சிலப்பதிகாரத்தினை முன் வைத்திருக்கின்றார் என்று முன்வைக்க, நுஃமான் அக்கருதுகோளை அது வலிந்து பெறப்பட்ட முடிவு என்று மறுக்கின்றார். (&lt;em&gt;ஆனால், சிலப்பதிகாரமும் கண்ணகி மதுரையை எரிக்கின்றபோது, பசுவையும் பார்ப்பனரையும்விட்டுவிட்டே கொளுத்தும்படி சொல்கிறாள் என்பதையும் தொழிலாளி பொற்கொல்லனையும் கெட்டவன் என்ற வகைக்குள்ளே போட்டதையும் இந்த திராவிட மக்கள்கதையிலே எப்படியாகப் பொருத்துவது என்று எனது துணைச்சந்தேகமுங்கூட உண்டு&lt;/em&gt;).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'05 மே 08., ஞாயி 04:04 கிநிநே.&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7096845-111554091800714867?l=pulam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pulam.blogspot.com/feeds/111554091800714867/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7096845&amp;postID=111554091800714867' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/111554091800714867'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7096845/posts/default/111554091800714867'/><link rel='alternate' type='text/html' href='http://pulam.blogspot.com/2005/05/blog-post.html' title='இன்று போய் நாளை வா'/><author><name>-/பெயரிலி.</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='26' src='http://4.bp.blogspot.com/_OBFBfYawg8g/S8-wCagZnxI/AAAAAAAACCI/5ty9S8m_Ooc/S220/Abg_peyaB.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7096845.post-111470973926704300</id><published>2005-04-28T12:30:00.000-05:00</published><updated>2005-04-28T12:41:33.813-05:00</updated><title type='text'>ஒரு விவரணம்: உடற்கூறும் பிரேதப்பரிசோதனையும்</title><content type='html'>&lt;a href="http://karupu.blogspot.com/2005/04/blog-post_27.html"&gt;கறுப்பி&lt;/a&gt;, &lt;a href="http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=320&amp;i=16073"&gt;நற்கீரன்&lt;/a&gt;, &lt;a href="http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=239&amp;amp;i=16080"&gt;வெங்கட்&lt;/a&gt;, &lt;a href="http://srisagajan.blogspot.com/2005/04/blog-post_26.html"&gt;ஸ்ரீரங்கன்&lt;/a&gt; ஆகியோரின் பதிவுகளிலே வாசித்த கருத்துகளின் தொடர்ச்சியான் எனது அவதானிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே எனது நோக்கம், இராஜனி திரணகமவின் வாழ்க்கை பற்றிப் பேசுதலோ அல்லது அவரைப்போல பாதிப்பட்டும் குரல் வெளியாக வசதியற்றவர்களின் வாழ்க்கை ஏன் பேசுபொருளாக எடுக்கப்படவில்லை என்பது குறித்துப் பேசுவதில்லை; ஆனால், அவருடைய வாழ்க்கை விவரணமான இப்படத்திலே (அதை நான் பார்க்கவில்லை) எத்தனையோ முக்கியமான விடயங்கள் பற்றிப் பேசப்பட இருக்க, நாங்கள் தொடர்ந்து ஏன் யாரால் என்று சரியாக நிறுவப்படமுடியாத அவரது கொலை குறித்து மட்டும் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்ற கேள்வி குறித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் கொல்லவில்லை என்று ஆதாரமில்லாமல் நம்புங்கள் என்று நிற்கும் சிலரைப்போல, விடுதலைப்புலிகள்தான் கொன்றார்கள் என்று ஆதாரமில்லாமல் சிலரும் பிடித்துக்கொண்டிருக்கின்றீர்கள் எனத் தோன்றுகின்றது. இணையத்திலே ராஜினி திரணகம என்று போட்டுத் தேடுங்கள்; அவர் கொலைக்குக் காரணம், புலிகள் என்பதிலே புலி எதிர்ப்பாளர்களிலே பெரும்பாலானோர் (&lt;a href="http://www.uthr.org/Reports/Report3/Rajaniwork.htm"&gt;அவரின் யாழ் பல்கலைக்கழக ஆசிரிய முறிந்த பனை நண்பர்கள்&lt;/a&gt;,சிங்கள ஊடகங்கள், நந்திகேசன், அவர் மனைவி வாசுகி நேசையா, அகிலன் கதிர்காமர் &amp; &lt;a href="http://64.233.161.104/search?q=cache:5q4eA9AlYm4J:www.lines-magazine.org/Art_Aug02/Nirmala.htm+lines+rajani&amp;amp;hl=en"&gt;Lines&lt;/a&gt;, &lt;a href="http://www.tamilweek.com/Rajani_Thiranagama.html"&gt;டி. பி. எஸ். ஜெயராஜ்&lt;/a&gt; என்று நீளும் பட்டியல்) நிற்கின்றார்கள்; புலிகள் இல்லை என்பதிலே, &lt;a href="http://www.sangam.org/PIRABAKARAN/Part24.htm"&gt;புலி ஆதரவாளர்கள்&lt;/a&gt; பலர் நிற்கின்றார்கள். ஆனால், உண்மையாக நடந்தது என்ன என்பதை விவாதிக்கும் நாங்கள் எவருமே மூன்றாம் ஆட்களாகக்கூட அறிந்ததில்லை; அறியவும் போவதில்லை என்பதும் கவலைக்குரியதே. வெறுமனே, நான்காம் ஐந்தாம் ஆட்களுக்குமப்பால் நின்றுகொண்டு இரைச்சல் சேர்ந்த தரவுகளைப் பிரித்துப் பகுத்து ஆய்வு நிகழ்த்துகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அற்புதனின் வார்த்தையைமட்டும் நம்பிக்கொண்டு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கம் கொன்றிருக்கலாமென்று எப்படி முழுக்க நம்பமுடியாதோ (அற்புதனைக் கொன்றவர்கள் யாரென்பதுகூட இன்னும் சரியாகத் தெரியவில்லை), அதேபோல, உறவினர்களைமட்டும் வைத்துக்கொண்டு, புலிகள்தான் என்று அடித்துச் சொல்லிவிடமுடியுமா? சாண்ட்ரா லிவி தொடக்கம் பல கொலைகள் இப்படியான உறவினர்களின் முழுநம்பிக்கைகளுக்கு மாற்றாக உண்மையான நிகழ்வுகள் இருந்திருக்கின்றன. வெளிநாட்டு விவரணங்கள் முழுக்க முழுக்க சார்பற்றிருக்குமென்று நம்ப முடியாது; அதையும் ஏற்றுக்கொண்டு நாங்கள் ஓர் எல்லைவரைக்குமே உய்த்தறியலாம். குறிப்பாக, வழக்கமாக நான் இயன்றவரை நடுநிலை என்று நம்பும் PBS இன் இலங்கை தொடர்பான விவரணம், &lt;a href="http://www.pbs.org/frontlineworld/stories/srilanka/index.html"&gt;Sri Lanka - Living with Terror&lt;/a&gt; இன் கோணல் என்னைத் திகைக்கவைத்தது. கலாநிதி. இராஜன் கூல், கலாநிதி ரொஹான் குணவர்த்தனா, கொழும்பிலே கண்ட ஒரு குண்டுவெடிப்பு இத்தனையையும் வைத்துக்கொண்டு தமிழ்ப்பயங்கரவாதத்தினை வரையறுத்து, இவ்வளவுதான் இலங்கைப்பிரச்சனை என்ற விதத்திலே சுருக்கி அமெரிக்கர்களுக்கு, அதுவும் செப்ரெம்பர் 11 இன் பின்னான தாம் கேட்டும் கண்டும் அறியாத எதற்கும் பயங்கரவாதமென்று சாயங்காட்டடினால் அஞ்சும் அமெரிக்க மனோபாவத்துக்கு, தந்திருந்தது அந்த விவரணம். இதேபோல, ராஜனி திரணகமவின் விவரணத்தினை Helene Klodawsky ஈழத்தின் போர் அவலத்தினைக் குறிக்க எடுத்திருந்தாரென்றால், அதுவும் இதேபோன்ற ஒரு ஜின்னியைச் சீசாவுக்குள்ளே அடக்கிக்காட்டும் சித்துவித்தையே. ஓர் ஒளிக்கீற்றீனைச் சுட்டி, மின்னலின் வலுவை உணர்த்தமுடியாது. ஏப்ரல், 27 அன்று NPR வானொலியிலே ஒரு விவரணம்; &lt;a href="http://www.theconnection.org/shows/2005/04/20050427_b_main.asp"&gt;Scholars at Risk&lt;/a&gt;. கேட்ட அமெரிக்கர்களுக்கு எப்படியிருந்திருக்குமோ தெரியாது; ஆனால், எனக்குள்ளே இதிலே எத்துணையானது, தமக்குத் தேவையானதை உருப்பெருப்பித்து, தமக்கு எதிரானதை உருச்சிறுத்து அல்லது மறைத்துக்காட்டும் தன்மை என்ற கேள்வி எழுந்துகொண்டேயிருந்தது. இதேபோல, இந்த மே 8, ஈரானின் நோபல் பரிசு பெற்ற, Shirin Ebadi ஹாவார்டிலே பேசப்போகிறார்; அவரின் அபிப்பிராயம் எந்த விதத்திலே தமது புரவலர் குறித்தும் அவர்களின் நாடு குறித்தும் மனித உரிமை அளவிலே இருக்கின்றதென்பதை அறிய நேரே சென்று கேட்கும் எண்ணமிருக்கின்றது. நோபல் பரிசு பெற்றபின்னால், அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையைச் சாடியிருந்தார். ஆனல், இங்கே பேசும்போது, அதையும் சுட்டுகின்றாரா என்று பார்க்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோலத்தான், க்ளோடாவ்ஸ்கியினையும் அவரின் படங்களையும் நான் அணுக விழைகின்றேன். &lt;a href="http://www.cnc-cinema.be/cnc/films/undyinglove/undyinglove.htm"&gt;ஹிட்லரின் மனிதவதைமுகாமிலிருந்தவரின் மகளான&lt;/a&gt; Klodawsky பலஸ்தீனியர்களைப் பற்றி எடுத்த படம், &lt;a href="http://www.sfjff.org/cgi-bin/sfjff_resource.pl?titleID=593"&gt;Shoot and Cry &lt;/a&gt;இனை நான் பார்க்கவில்லை அதிலே இஸ்ரேல்-பலஸ்தீனிய உறவுகளைப் பற்றிச் சொல்லும்போது, நடுநிலை தவறாதிருக்கின்றாரா என்று பார்க்க விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜினியின் சேவையை எவரும் எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடமுடியாது. வெளிநாடொன்றிலே இயன்றவரை பத்திரமாக இருந்துகொண்டு, தான் வெளியே வசதியாக வாழ வழியிருந்தும் தன்நாட்டுக்குத் திரும்பிச் சேவை செய்ய விரும்பிய ஒருவர் குறித்து நாம் குறைவாக எந்தக்காரணம் கொண்டும் மதிப்பிட அருகதையற்றவர்கள். (ராஜனி இலண்டனிலிருந்து திரும்பிப்போகமுன்னால், தன்னோடு பேசியவை குறித்து இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எங்கோ - (உயிர்நிழல்/எக்ஸில்/இருள்வெளி??)- ஒரு கட்டுரை எழுதி வாசித்திருந்தேன்). கூடவே, புலிகளை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஈழப்போராட்டத்தைமட்டுமே முன்னிலைப்படுத்தி நியாயப்படுத்தும் தேவையும் எமக்கு இருக்கக்கூடாது; ஆனால், நான் அவதானித்த அளவிலே, மனித உரிமைமீறலென்றால், பிடி விடுதலைப்புலிகளை என்று விரலைச்சுட்டும் முழங்காலடிக்கு மூன்றடி துள்ளும் மனப்பாங்கு தம்மை மனித உரிமையின் காவலர்களென்று நிறுவிக்கொள்ள முயல்கின்ற புலம்பெயர் தமிழர்களிலே குறிப்பிட்ட சாராரிடம் இருக்கின்றது. இப்படியான பொதுமைப்படுத்துதல் சரியான போக்கென்று எனக்குத் தோன்றவில்லை; இது நீங்கி, ஒதுங்கிநின்று ஒவ்வொரு சம்பவத்தினையும் தனித்தனியே பார்த்து மெய்யுணரும் உளநிலை எங்களுக்கு வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவரணம், &lt;a href="http://www.hotdocs.ca/schedule_window.cfm?ProgramCode=NOMO1"&gt;No More Tears, Sister: Anatomy of Hope and Betrayal &lt;/a&gt;இனைச் சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது பார்க்க விருப்பமுண்டு. ஆனால், இந்த வ
